Mumbai Indians : `கப்பு ஜெயிச்சு நாலு வருசம் ஆச்சு ப்ரோ' – அணிக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன?

ஐ.பி.எல் இன் ஆகச்சிறந்த அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்கள். ஆனால், கடைசியாக சாம்பியன் பட்டத்தை வென்று ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. கொரோனா காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த சீசனைத்தான் மும்பை கடைசியாக வென்றிருந்தது. அதற்கு பிறகான 4 சீசன்களில் ஒரே ஒரு சீசனில் மட்டும்தான் ப்ளே ஆப்ஸ் வரை தகுதிபெற்றிருந்தனர். கடந்த சீசனில் படுமோசமாக தோற்றிருந்தனர். தோல்வியை தாண்டி அணிக்குள்ளும் நிறைய பிரச்சனைகள் இருந்தது. எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு…

தேனி: சிப்பிபாறை டு ராட்வில்லர்; கண்காட்சியில் வரிசைகட்டிய பல வகை நாய்கள் – முதலிடம் பிடித்த கோம்பை! | National dogs lined up at the exhibition in theni

தேனி அருகே தப்புகுண்டுவில் உள்ள தேனி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாய் பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் நாய் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக காவல்துறையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவை சேர்ந்த மோப்ப நாய்களான வெற்றி, வீரா, பைரவ், லக்கி ஆகிய நாய்கள் செயல்பாடுகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் பரிசை வென்ற நாய்க்கு பதக்கம் அணிவித்த தேனி கலெக்டர்அதனைத் தொடர்ந்து, நாய் கண்காட்சி நிகழ்ச்சியில் நாட்டு நாய் வகையான…

5 ஓவர்களில் 8 சிக்ஸர்களை தாரை வார்த்த ஷாஹின் அஃப்ரீடி, முகமது அலி – பாக். 2-வது தோல்வி | Shaheen Afridi Ali gives 8 sixes in 5 overs Pakistan 2nd defeat with new zealand

டியுனெடினில் இன்று நடைபெற்ற 2-வது சர்வதேச டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது. பாபர் அசாம், ரிஸ்வான் போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத பாகிஸ்தான் அணி பல்வேறு கடினப்பாடுகளைச் சந்தித்து வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் ஏற்பட்ட ரூ.738 கோடி நஷ்டத்தினால் வீரர்கள் தங்குமிட வசதிகள் முதல் பல்வேறு சலுகைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறைத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி…

வங்கதேசம் – பாகிஸ்தான் இரண்டும் நெருங்குவதை எச்சரிக்கையுடன் உற்றுநோக்கும் இந்தியா – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், X/Shehbaz Sharifபடக்குறிப்பு, தங்கள் நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவை மேம்படுத்த இருநாட்டு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர் கட்டுரை தகவல்எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்பதவி, தெற்காசிய பிராந்திய ஆசிரியர்18 மார்ச் 2025, 03:07 GMTபுதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதற்கு காரணமான அரசியல் மாற்றங்கள் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.இதில், ஒரு காலத்தில் எதிரியாக இருந்த பாகிஸ்தானுடன் வங்கதேசத்திற்கு நெருக்கம் அதிகரித்திருப்பதும் அடங்கும்.பல ஆண்டுகளாக நிலவி வந்த குழப்பமான உறவுகளுக்குப்…

CSK : `தீவிர பயிற்சியில் ருத்துராஜ்; ஆலோசனை சொல்லும் தோனி!’ – சேப்பாக்கம் Photo Album |CSK Team’s Practice at Chepauk

ஐ.பி.எல் 18 -வது சீசன் நெருங்கி வரும் நிலையில் ருத்துராஜ் கெய்க்வாட், தோனி உள்பட சென்னை அணியின் வீரர்கள் சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் – Photo AlbumPublished:Today at 11 AMUpdated:Today at 11 AM நன்றி

தூத்துக்குடி: 24 மணிநேர அவசரகால ஊர்தி; தமிழ்நாட்டிலேயே முதல் முறை; தொடங்கிய சேவை

இப்பபணிகளை கையாள்வதற்கு பயிற்சி பெற்ற 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவக்குழு பணியில் இருப்பார்கள். பொதுமக்கள் இந்த  மேம்படுத்தப்பட்ட அவசர கால ஊர்தி சேவையை பயன்படுத்திக்கொள்ள ”1033” என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். இந்த ஊர்தியானது மதுரை- தூத்துக்குடி (NH-38) தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டிருக்கும். இலவச அவசர கால ஊர்தி சேவை தொடக்கம்இந்நிலையத்தில் இருந்து இருபுறமும் சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு சேவை வழங்கப்படும்” எனத்  தெரிவித்துள்ளார். இந்த…

இழந்த பெருமையை மீட்டெடுக்குமா மும்பை இந்தியன்ஸ்? – IPL 2025 | does Mumbai Indians regain their lost glory IPL 2025 swot analysis

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் கடந்த 4 சீசன்களாக தடுமாறி வருகிறது. கடைசியாக 2020-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி அதன் பின்னர் 2021-ல் 5-வது இடத்தையும், 2022-ல் 10-வது இடத்தையும், 2023-ல் 4-வது இடத்தையும், 2024-ல் கடைசி இடத்தையும் பிடித்து ஏமாற்றம் அளித்தது. இந்த 4 சீசன்களிலும் அந்த அணி தங்களது தரத்திற்கு ஏற்ப திறனை வெளிப்படுத்தவில்லை. கடந்த ஆண்டு திடீரென ரோஹித் சர்மா கேப்டன்…

சென்னை: பெற்றோர் வலியைப் புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள்

பட மூலாதாரம், Jayaraj Sபடக்குறிப்பு, பழனியம்மாள் அதிகாலையில் 2 மணிக்கெல்லாம் எழுந்து செங்கல் சூளையில் வேலை செய்ய வேண்டும்கட்டுரை தகவல்எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 17 மார்ச் 2025புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்அதிகாலை 2 மணிக்கெல்லாம் ஜெயராஜின் அம்மா பழனியம்மாளுக்கு விடிந்துவிடும். இரவு எத்தனை மணிக்குத் தூங்கினாலும் 2 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பது, செங்கல் சூளையில் வேலை பார்க்கும் அவருக்கு ஓர் அனிச்சை செயல். தலைப்பாகை அணிந்து சேறும் சகதியுமான ஆடையுடன்…