CSK : ஓய்வை நோக்கி தோனி; பாலிசியை மாற்றிய சி.எஸ்.கே! – மினி ஏலமும் சென்னையின் அதிரடியும்!

ஐ.பி.எல் மினி ஏலம் நடந்து முடிந்திருக்கிறது. வழக்கமாக 30+ வயதில் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் அனுபவ வீரர்கள் மீது கவனம் செலுத்தும் சி.எஸ்.கே இந்த முறை இளம் வீரர்களாக குறிவைத்து வாங்கியிருக்கிறது. அதுதான் ரசிகர்களுக்கும் ஆச்சர்யம்! ஆனால், சென்னை அணியின் இந்த பாலிசி மாற்றத்துக்கு பின்பாக நிறைய காரணங்கள் இருக்கிறது.CSKதோனி மேதமை சென்னை அணியின் பிரதான நம்பிக்கை தோனியும் அவர் மீதான நட்சத்திரத்தன்மையும்தான். தோனி இந்திய அணியை வழிநடத்திய ஆகச்சிறந்த கேப்டன். இந்திய அணிக்கு கேப்டனாக…

இருளில் புலிகளிடம் இருந்து குழந்தைகளைக் காக்க தடியுடன் களமிறங்கிய 4 பெண்கள்

பட மூலாதாரம், BHAGYASHRI RAUTபடக்குறிப்பு, புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், தங்கள் கிராமத்து குழந்தைகள் பாதுகாப்பாகப் பள்ளிக்குச் சென்று வருவதை உறுதி செய்ய நான்கு பெண்கள் முன்வந்துள்ளனர்.கட்டுரை தகவல்எழுதியவர், பாக்யஸ்ரீ ராவத்பதவி, பிபிசி மராத்திக்காக18 டிசம்பர் 2025, 10:35 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்கிராமத்தைச் சுற்றி அடர்ந்த காடு சூழ்ந்துள்ளது. அங்குள்ள ஒவ்வொருவரும் புலிகளின் மீதான பயத்திலேயே வாழ்கிறார்கள். புலி எப்போது, எங்கிருந்து வரும் என்று சொல்ல முடியாது.காட்டிலுள்ள விலங்குகளிடம் இருந்து தங்களைக் பாதுகாத்துக் கொள்ள கிராமத்தைச்…

Parents sacrificed jewellery and went hungry: How did CSK player Kartik Sharma make it to the IPL?-நகை, பசியை தியாகம் செய்த பெற்றோர்: சி.எஸ்.கே வீரர் கார்த்திக் சர்மா ஐ.பி.எல் வந்தது எப்படி?

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐ.பி.எல், கிரிக்கெட் போட்டிக்கு சென்னை அணி புதிதாக கார்த்திக் சர்மா என்ற வீரரை ரூ.14.20 கொடுத்து ஏலத்தில் வாங்கி இருக்கிறது. 19 வயதாகும் இளம் வீரரான கார்த்திக் சர்மா, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். மிகவும் அடிமட்டத்தில் இருந்து கடினமாக போராடி தனது தந்தையின் வழிகாட்டுதலில் சர்மா இந்த இடத்திற்கு வந்துள்ளார். கார்த்திக் சர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கையை சிறுவயதிலேயே தொடங்கினார். இது குறித்து கார்த்திக் தந்தை மனோஜ் கூறுகையில், “‘எங்களது குடும்பம்…

நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்களின் மேலாளர் வைரலான வீடியோ

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கோவில்பட்டி அரசு மருத்துவமனை, மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அதற்குரிய வசதிகளும் பணியாளர்களும் முழுமையாக இல்லை. தலையில் அடிபட்டு வந்த நபருக்கு, தூய்மைப் பணியாளர்களின் மேலாளர் சிகிச்சை அளித்தது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால், பெரும் ஆபத்து நேரிடும். சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்களின் மேலாளர்இந்த வீடியோ காட்சியைப் பார்த்த பின்பு,…

ஈரோடு த.வெ.க. பொதுக்கூட்டம்: விஜய் பங்கேற்கும் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடு எப்படி உள்ளது?

கட்டுரை தகவல்ஈரோடு பெருந்துறையில் இன்று நடக்கும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்திற்காக பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் என்று கூறப்பட்டாலும், விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு மேடை எதுவும் அமைக்கப்படவில்லை. மக்கள் அமருவதற்கு நாற்காலிகளும் போடப்படவில்லை. பரப்புரை பேருந்தில் நின்று விஜய் பேசுவதை, தடுப்புகளுக்குள் நின்று மக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பின்பு தமிழகத்தில் விஜய் பங்கேற்கும் முதல் தவெக பொதுக்கூட்டம் என்பதால், கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படாத வகையில்…

மத்திய அரசின் திட்டம்: “வரவேற்கிறேன்… வலியுறுத்துகிறேன்" – எடப்பாடி சொல்வது என்ன?

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2005-ம் ஆண்டு, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதி செய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.இதற்கு மாற்றாக “வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (VB–G RAM G)” என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த திட்டத்துக்கு கடந்த 12-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலும்…

IPL: “தரமான வீரர்களை பிற அணிகள் எடுப்பது பொறாமையாகத்தான் இருக்கும். ஆனால்.!”- ஸ்டீபன் பிளெமிங்|“Watching quality players being picked up by other teams does make you feel envious. But…!” — Stephen Fleming

19-வது ஐ.பி.எல் சீசனை முன்னிட்டு மினி ஏலம் நேற்று (டிச.16) அபுதாபியில் நடைபெற்றது. எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுக்கும் சிஎஸ்கே இந்த முறை இளம் வீரர்களை ஏலத்தில் அதிகமாக எடுத்திருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், ” சில சமயங்களில் கடந்த கால வெற்றிகளை வைத்து சில கோட்பாடுகளையும், தத்துவத்தையும் மாற்றாமல் அதனை பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்போம்.மாற்றம் அவசியம்அதனால் இந்த முறை மாற்றம் அவசியம் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.…

சிஎஸ்கே ஜென் ஸி அணியாக மாறியது ஏன்? இனி அனைத்து பிரச்னைகளும் தீருமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஐபிஎல் 2026 ஏலம் நேற்று (டிசம்பர் 16) அபுதாபியில் நடந்து முடிந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒவ்வொரு அணியும் அடுத்த சீசனுக்கான தங்கள் அணியைத் தயார் செய்திருக்கின்றன.இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 வீரர்களை வாங்கியது. ஏலத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு எப்படி இருந்தது? கடந்த ஆண்டு இருந்த பிரச்னைகள் அனைத்தையும் அந்த அணி சரிசெய்திருக்கிறதா?சிஎஸ்கே வாங்கிய வீரர்கள்கார்த்திக் சர்மா பிரசாந்த் வீர் ராகுல் சஹர்அகீல் ஹொசைன்…

Messi: “வந்தாரா செய்யும் பணிகள் உண்மையிலேயே அழகானது”- ஆனந்த் அம்பானியின் வந்தாரா மையத்தை பார்வையிட்ட மெஸ்ஸி| “The work done by Vandhara is truly beautiful” – Messi visits Anand Ambani’s Vantara Center

14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்திருக்கும் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் வந்தாரா வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை இன்று (டிச.17) பார்வையிட்டிருக்கிறார். விலங்குகளைப் பார்வையிட்ட மெஸ்ஸி அவற்றுக்கு உணவுப் பண்டங்களை அளித்திருக்கிறார். வந்தாரா மையத்தில் மெஸ்ஸிலியோனல் மெஸ்ஸியைச் சிறப்பிக்கும் விதமாக இந்த மையத்தில் உள்ள குட்டி சிங்கம் ஒன்றுக்கு, லியோனல் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மேலும் வந்தாரா மையத்தில் நடைபெற்ற சில பூஜைகளிலும் மெஸ்ஸி கலந்துகொண்டிருக்கிறார். நன்றி

1 33 34 35 36 37 1,425