வத்திராயிருப்பு: அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை | Vatirairiruppu: Farmers demand opening of government paddy procurement centre

விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், கான்சாபுரம், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது.சுமார் 6,500 ஏக்கரில் நெல் விவசாயப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது நெல் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், சில பகுதிகளில் கோடை நெல் அறுவடைப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். ஆனால்,…

Hardik: தனது சிக்ஸால் காயமடைந்த கேமராமேன் – ஆறுதல் கூறிய ஹர்திக்; இணையத்தில் வைரலாகும் வீடியோ

போட்டியின் போது தன்னால் காயமடைந்த கேமராமேனுக்கு ஹர்திக் பாண்டியா ஆறுதல் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இந்தியா வந்திருக்கும் தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டியின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. லக்னோவில் நடக்க இருந்த நான்காவது போட்டி மோசமான வானிலை காரணமாக ரத்தானது. ind vs sa match ஐந்தாவது போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா…

காணொளி: சிங்கங்களின் நடுவே நாய்க்குட்டி – வேட்டையாடாமல் விட்டது ஏன்?

காணொளிக் குறிப்பு, குஜராத்: நாய்குட்டியை வேட்டையாடாமல் விட்டுச்சென்ற சிங்கங்கள்காணொளி: சிங்கங்களின் நடுவே நாய்க்குட்டி – வேட்டையாடாமல் விட்டது ஏன்?8 மணி நேரங்களுக்கு முன்னர்குஜராத்தில் நாய்க்குட்டியை நெருங்கி வந்த சிங்கங்கள் அதை வேட்டையாடமல் சென்றன. கோவாயா கிராமத்தில் கடந்த 18-ஆம் தேதி இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இரவு நேரத்தில் கிராமத்திற்குள் நுழைந்த சிங்கங்கள் நாய்குட்டிகளை சூழ்ந்துகொண்டன. சிங்கத்தை கண்டதும் ஒரு நாய்க்குட்டி அங்கிருந்து தப்பி ஓடியது. ஓடிய நாய்க்குட்டியை துரத்திச் சென்ற சிங்கங்கள் இறுதியில் அதை வேட்டையாடாமல் விட்டுவிட்டன.பிபிசியிடம்…

2026 T20 World Cup: சூர்யகுமார் கேப்டன்; வெளியான இந்திய அணி பட்டியல்| 2026 T 20 World Cup indian team anouncement

கடந்த ஆண்டு நடைபெற டி20 உலகக்கோப்பையில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இந்த தொடரின் வெற்றியோடு ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் தங்களின் ஓய்வை அறிவித்தனர். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடக்க இருக்கிறது. இந்திய அணி இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தற்போது…

Muslim மதத்தைச் சேர்ந்த முன்னாள் MP-ஐ Hindu ஆக்கிய SIR Draft | Adani -க்காக மாற்றப்பட்ட நீதிபதி? IPS

Muslim மதத்தைச் சேர்ந்த முன்னாள் MP-ஐ Hindu ஆக்கிய SIR Draft |Adani -க்காக மாற்றப்பட்ட நீதிபதி? IPSPublished:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PM Source link

2026 T20 World Cup: “அணியின் காம்பினேஷனை மனதில் வைத்துதான் முடிவுகளை எடுத்தோம்”- அஜித் அகர்கர் | Ajit Agarkar explains about team india selection

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இந்த தொடரின் வெற்றியோடு ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் தங்களின் ஓய்வை அறிவித்தனர். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடக்க இருக்கிறது. இந்திய அணி இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தற்போது…

‘பாம்பு கடிக்க வைத்து கொலை’: தந்தையின் காப்பீடு பணத்தைப் பெறுவதற்கு மகன்கள் செய்த செயல்

பட மூலாதாரம், Thiruvallur District Policeகட்டுரை தகவல்(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காக தந்தையின் கழுத்தில் பாம்பு கடிக்க வைத்துக் கொன்றதாகக் கூறி இரு மகன்கள் உள்பட ஆறு பேரை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை டிசம்பர் 19-ஆம் தேதி கைது செய்துள்ளது.மரணம் தொடர்பாக காப்பீடு நிறுவனம் எழுப்பிய சந்தேகம் காரணமாகவே வழக்கின் உண்மைத்தன்மை வெளியில் வந்ததாகக் கூறுகிறார், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி விவேகானந்த சுக்லா.”தந்தையின் பெயரில் இருந்த சுமார் மூன்று…

2026 T20 World Cup: “சொந்த மண்ணில் விளையாடுவது சவாலாக இருக்கும், ஆனால்.!”- சூர்யகுமார் யாதவ் | suryakumar yadhav about 2026 T20 World Cup

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இந்த தொடரின் வெற்றியோடு ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் தங்களின் ஓய்வை அறிவித்தனர். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடக்க இருக்கிறது. இந்திய அணி இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தற்போது…

'தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா?' – சீறும் மா.சு; கொதிக்கும் செவிலியர்கள்!

தமிழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடுமையாக நடந்துகொள்வதாகவும் ‘வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா?’ என தடாலடியாக பேசுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். செவிலியர்கள் போராட்டம் – சிவானந்தம் சாலைபோராட்டம்… கைது!கடந்த 18 ஆம் தேதி பணி நிரந்தரம் வேண்டியும் காலிப்பணியிடங்களை அதிகரிக்கக் கோரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் சென்னையின் சிவானந்தம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மாலையில் கலைந்து செல்ல மறுத்த அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது…

1 31 32 33 34 35 1,425