“வரலாம், வந்துக்கொண்டிருக்கலாம்”- கூட்டத்தில் பங்கேற்காத அன்புமணி; கேஷுவலாக பதிலளித்த ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் பல மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “சட்டப்பேரவை தேர்தலில் 50 தொகுதிகளில் ஜெயிப்பதற்கான வித்தைகளைச் சொல்லி கொடுத்தேன்.இராமதாஸ் – அன்புமணி`பாமக-வில் நானே ராஜா’50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளைப் பகிர்ந்துக்கொல்வதற்கான கூட்டம் இது. செயல்பட முடியவில்லை என்று யாரும் விருப்பம் தெரிவித்தால் விரும்பியப்படி…

Kohli: “விராட் கோலி ஓய்வு முடிவுக்கு காரணம் இதுதான்..” – ரவி சாஸ்திரி ஓபன் டாக்

அவர் ஒரு விஷயத்தைச் செய்ய நினைத்தால், 100 சதவிகிதம் தனது அர்ப்பணிப்பைக் கொடுக்க நினைக்கிறார். அதை அத்தனை எளிதாக மீண்டும் நாம் செய்துவிட முடியாது. நிறைய சாதனைகளைப் படைத்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத அளவிலான ரசிகர் கூட்டம் விராட் கோலிக்கு இருக்கிறது. ரவி சாஸ்திரிஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இவர் ஆடும் ஆட்டத்தைப் பார்ப்பதற்கு மக்கள் நேரில் வருகிறார்கள். அந்தளவிற்கு ரசிகர்கள் இவர் மீது அன்பு வைத்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார். நன்றி

இந்தோனீசியா: பேறுகாலத்தில் மனைவிகளின் மன அழுத்தத்தைக் குறைக்க பயிற்சிகள் பெறும் கணவர்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, பேறுகாலத்தில் மனைவிகளின் மன அழுத்தத்தைக் குறைக்க பயிற்சிகள் பெறும் கணவர்கள்!பேறுகாலத்தில் மனைவிகளின் மன அழுத்தத்தைக் குறைக்க பயிற்சிகள் பெறும் கணவர்கள் 5 நிமிடங்களுக்கு முன்னர்பேறுகாலத்தில் தங்களின் மனைவிகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகளை அறிந்து கொள்ள கணவர்கள் பலர் ஒன்று கூடி பயிற்சி வகுப்புகளுக்கு வருகின்றனர். இந்தோனீசியாவின் ஜகார்தாவில் ஒன்று கூடிய இந்த ஆண்கள் சமைப்பது மட்டுமின்றி, பேறுகாலத்தில் ஏற்படும் மன அழுத்தம்…

‘பணமா? பாதுகாப்பா?’ – ஐபிஎல் விளையாடும் ஆஸி. வீரர்களுக்கு மிட்செல் ஜான்சன் அறிவுரை | Money or Security Mitchell Johnson advice to australia players IPL 2025

மும்பை: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனின் ஆட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்நிலையில், இதில் பங்கேற்று விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்த நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டில் வெளியாகும் நாளிதழ் ஒன்றில் சிறப்பு கட்டுரை ஒன்றை அவர் எழுதியுள்ளார். “ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாடுவது…

IPL 2025 : 'வேகவேகமாக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்யும் அணிகள்!' – பட்லருக்கு பதில் யார் தெரியுமா?

இந்தியா – பாகிஸ்தான் பதற்ற நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் தொடர் நாளை மறுநாள் முதல் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், வரவிருக்கும் போட்டிகளில் ஆட முடியாத சூழலில் இருக்கும் வீரர்களுக்கு பதிலாக வேகவேகமாக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. IPL 2025’புதிய விதி!’நடப்பு சீசன் ஒரு வார காலம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்குவதால் போட்டி அட்டவணையில் நிறைய மாற்றங்கள் இருக்கிறது. இதனால் ஒரு சில வெளிநாட்டு வீரர்களால் எஞ்சியிருக்கும் போட்டிகளில் அல்லது ப்ளே ஆப்ஸ் போட்டிகளில் ஆட…

தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாற்றுமா குடியரசுத் தலைவரின் கேள்வி?

பட மூலாதாரம், Getty Images10 நிமிடங்களுக்கு முன்னர்’ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மாநில மசோதாக்களைக் கையாளும் விவகாரத்தில், உச்ச ​​நீதிமன்றம் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி காலக்கெடுவை விதிக்க முடியுமா’ என உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ‘குறிப்பு’ (Presidential reference) ஒன்றை அனுப்பியுள்ளார்.இந்திய அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட இந்தக் குறிப்பில், “மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாவை, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியுமா?”…

‘சியர் லீடர்ஸ், டிஜே வேண்டாம்’ – கவாஸ்கர் வலியுறுத்தல் மீது பிசிசிஐ பரிசீலனை? | sunil gavaskar says no cheerleaders dj in ipl 2025 bcci considers

மும்பை: நடப்பு ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் சியர் லீடர்ஸ் மற்றும் டிஜே போன்ற கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அதை பிசிசிஐ பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது நடப்பு சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள். இந்நிலையில், போர் நிறுத்த அறிவிப்பின் எதிரொலியாக, வரும் சனிக்கிழமை (மே 17) முதல் எஞ்சியுள்ள…

DD Next Level; santhanam; டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் கோவிந்தா கோவிந்தா சர்ச்சையான நிலையில், அப்பாடலின் டியூனை படத் தயாரிப்பு நிறுவனம் மியூட் செய்திருக்கிறது

நடிகர் சந்தானம் நடித்துள்ள “டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் (DD Next Level)’ திரைப்படம் நாளை (மே 16) திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. இவ்வாறிருக்க, இப்படத்தில் இடம்பெற்றுள்ள, ‘கோவிந்தா… கோவிந்தா…’ பாடலுக்கெதிராக ஒருதரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.இப்பாடல், வெங்கடேஸ்வராவை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார்.சென்னை உயர் நீதிமன்றம்தனது மனுவில், பக்தி பாடலின் வரிகளை மாற்றி, படத்துக்கு சம்பந்தமில்லாமல் வெங்கடேஸ்வரரை அவமதிக்கும் வகையில்…

CSK; MI; Ayush Mhatre; சென்னை அணி தன்னை எப்படி எடுத்தது, அதை முதலில் தனக்கு யார் சொன்னது என்பது பற்றி ஆயுஷ் மாத்ரே பகிர்ந்திருக்கிறார்.

ஐபிஎல் தொடர் மே 17-ம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கிறது. இதில், சி.எஸ்.கே அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மிச்சமிருந்தாலும், பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது.இருப்பினும், அடுத்த சீசனுக்கான வீரர்களைக் கண்டெடுக்கும் வகையில் சென்னை அணி கடந்த ஐந்து போட்டிகளாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது.அவ்வாறு, ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக தொடரின் பாதியில் எடுக்கப்பட்ட 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே, சென்னை அணிக்கு பெரும் நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடிவருகிறார்.சூர்யகுமார் யாதவ் -…