ஷுப்மன் கில் கேப்டன், ரிஷப் பந்த் துணை கேப்டன்: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு | Test series against England Indian team led by Shubman Gill announced

புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணிக்கான புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இன்று அறிவித்தார். 25 வயதான ஷுப்மன் கில் வரவிருக்கும் தொடரில் இந்தியாவை கேப்டனாக வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவை வழிநடத்தும் இளம் வீரர் இவராவார். அதேபோல இந்தத் தொடரில் புதிய துணை கேப்டனாக…

போதையில் தகராறு; அண்ணனை கொன்ற தம்பி போலீஸில் சரண் – மதுவால் நடந்த விபரீதம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி அரசமர தெருவைச் சேர்ந்த ராஜா இவரது மகன்கள் அஜித்குமார் (27) டிப்ளமோ படித்துள்ளார். ராம்குமார் (25) டூ விலர் மெக்கானிக். ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அஜித்குமாரின் தாய் விஜயா தனது இளைய மகள் வீட்டில், திருப்பூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், அஜித்குமார் வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்து விட்டு, வீட்டிலும் தெருவிலும் தகராறு செய்து வந்துள்ளார். கொலை செய்யப்பட்ட அஜித்குமார்இது குறித்து அஜித்குமாரை இவரது…

RCB vs SRH : 'போட்டியை மாற்றிய அந்த 5 பந்துகள்!' – எப்படி தோற்றது ஆர்சிபி?

‘பெங்களூர் vs சன்ரைசர்ஸ்!’பெங்களூருவுக்கும் ஹைதராபாத்துக்கும் இடையிலான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. பெங்களூரு அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. 230+ டார்கெட்டை சேஸ் செய்கையில் ஒரு கட்டம் வரைக்கும் ஆர்சிபி அணி சேஸிங்கில் நல்ல நிலையில்தான் இருந்தது. 15 ஓவர்கள் வரைக்கும் போட்டி சமநிலையில்தான் இருந்தது. கடைசி 5 ஓவர்களில்தான் போட்டியே மாறியது. பெங்களூரு அணி எங்கே கோட்டைவிட்டது?RCB vs SRHசன்ரைசர்ஸ் அணிக்கு இந்தப் போட்டியின் மூலம் பெரிதாக எதுவும் கிடைக்கப்போவதில்லை. இழப்பதற்கும் ஒன்றும் இல்லை. ஆனால்,…

ஹார்வர்ட்: வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப் நிர்வாக உத்தரவை நிறுத்தி வைத்த நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images23 மே 2025புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையை அமெரிக்க நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்திருந்தது.பாஸ்டனில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அரசாங்கத்தின் நடவடிக்கை “தெளிவான சட்ட மீறல்” என அந்த பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.”சட்டத்தை பின்பற்றவில்லை என்பதால், ஹார்வர்டின் சர்வதேச மாணவர் அனுமதி உரிமம் ரத்து செய்யப்பட்டது” என அமெரிக்க உள்நாட்டு…

இஷான் கிஷன் அதிரடியில் ஆர்சிபி-ஐ வீழ்த்தியது ஹைதராபாத் | IPL 2025 | Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad LIVE Score, IPL 2025

ஐபிஎல் 2025 தொடரின் 65வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இருவரும் ஓப்பனிங் ஆடினர். இதில் அபிஷேக் சர்மா 34 ரன்களும், டிராவிஸ் ஹெட் 17 ரன்களும் எடுத்து வெளியேறினர். 4வது ஓவரில் இறங்கிய இஷான் கிஷன்…

4 ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியும்… இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளும்! | 4 years of stalin led dmk govt ruling and hindu religious charitable endowments dept works

ஸ்கோச் விருதுபுதுதில்லியில் செயல்பட்டு வரும் ஸ்கோச் குரூப் நிறுவனமானது (SKOCH GROUP) மக்களின் மேம்பாட்டிற்கு பயனளிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான அரசுத்துறை நிறுவனங்களுக்கான ஸ்கோச் தங்க விருதினை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இணையதள சேவையான ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்டத்திற்கு 29.03.2025 அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கியது.திருக்கோயில்களில் அன்னதானம்திருவரங்கம், பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம், மதுரை, இராமேசுவரம், திருவண்ணாமலை, பெரியபாளையம், மேல்மலையனூர், ஆனைமலை, கள்ளழகர், மருதமலை ஆகிய 13 திருக்கோயில்களில்…

RCB vs SRH : ‘இம்பாக்ட் ப்ளேயராக ரஜத் பட்டிதர்; கேப்டனாக ஜித்தேஷ் சர்மா!’ – காரணம் என்ன?

ஆர்சிபிக்கு முதல் முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கிறேன். கடந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் பஞ்சாப் அணிக்காக கேப்டனாக செயல்பட்டிருக்கிறேன். – ஜித்தேஷ் சர்மாPublished:Today at 7 PMUpdated:Today at 7 PMJithesh Sharma நன்றி

ஏஸ் விமர்சனம்: விஜய் சேதுபதி- யோகிபாபு கூட்டணி படத்தை காப்பாற்றியதா? கதை என்ன?

பட மூலாதாரம், @Aaru_Dirபடக்குறிப்பு, விஜய் சேதுபதி – ருக்மணி வசந்த்29 நிமிடங்களுக்கு முன்னர்நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ திரைப்படம் இன்று (மே 23) வெளியாகியுள்ளது. யோகிபாபு, ருக்மணி வசந்த், கேஜிஎப் அவினாஷ், பப்லு பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார், ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இதற்கு முன் 2018இல், இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த…

குஜராத்தை வீழ்த்திய லக்னோ: டாப் 2 இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு ஆர்சிபி-க்கு எப்படி? | lsg beats Gujarat What is the chance for rcb finishing in top two ipl 2025

சென்னை: முன்னெப்போதும் இல்லாத வகையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் ஆட்டங்கள் அதன் இறுதிக் கட்டத்தை எட்டுவதற்கு முன்பாகவே பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை என நான்கு அணிகள் முன்னேறியுள்ளன. வழக்கமாக கடைசி நேரத்தில் லீக் ஆட்டங்களில் நிலவும் பரபரப்பும், அழுத்தமும் இந்த முறை இல்லை. மாறாக லீக் சுற்றில் புள்ளிப்பட்டியலில் ‘டாப் 2’ இடத்தை யார் பிடிப்பது என்ற போட்டி தான் இந்த 4 அணிகளுக்கும் இடையே நிலவுகிறது. அகமதாபாத்தில் நேற்று…

சிவகங்கை : நாட்டார்களின் எதிர்ப்பு ; நூல் வெளியீட்டு விழா ரத்து; திரும்பிச்சென்ற ஆளுநர்.!/Governor cancel to book release function

“கண்டதேவி தேர்’அதைத்தொடர்ந்து மதியம் காரைக்குடியில் ஓய்வெடுத்துவிட்டு கண்டதேவியிலுள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். இப்பகுதியிலுள்ள சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் கலந்துகொண்டவர், ராம் நகரிலுள்ள தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செயப்பட்ட ‘கண்டதேவி தேர்’ குறித்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு கிளம்பினார். கண்டதேவி தோரோட்டம்அரசியல்வாதிபோல் தமிழக அரசுக்கு எதிராக பேசியும், பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வரும் ஆளுநர் ஆர்.என் ரவி, அவர் சென்ற…