உத்தராகண்ட் மேகவெடிப்பு: ’10 நிமிடங்களுக்கு ஒரு முறை வெள்ளம் அலையலையாய் வந்தது’ – நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “உத்தராகண்ட்”, கால அளவு 3,0103:01காணொளிக் குறிப்பு, உத்தராகண்ட்5 ஆகஸ்ட் 2025புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்உத்தராகண்டில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் டிஐஜி மோஹ்சென் ஷாஹிதி ஏ என் ஐ செய்தி முகமையிடம், ” 40 முதல் 50 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை” என்று கூறினார். உத்தரகாசி…









