ஓமன்: பாகிஸ்தான் இளைஞர் இரு இந்தியர்களின் உயிரை காப்பாற்றியது எப்படி?

பட மூலாதாரம், SHAHZAD KHANபடக்குறிப்பு, ஷாஜாத் கானின் தந்தை பாகிஸ்தானின் சார்சடா பகுதியில் உள்ள ஷப்காதரில் ஒரு மளிகைக் கடை நடத்தி வருகிறார்.கட்டுரை தகவல்மார்ச் 21 அன்று, ஓமனின் தலைநகரான மஸ்கட்டில் பலத்த மழை பெய்தது. மஸ்கட்டில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விலாயா பர்கா அருகிலுள்ள ஒரு பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.திடீரென ஒரு கார் பாலத்தின் அடியில் மிதந்து சென்றதைக் காண முடிந்தது. கூட்டத்தில் நின்றிருந்தவர்கள் இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த…

தடுத்து நிறுத்தப்பட்ட கால்பந்து பயிற்சியாளர் காலித் ஜமீல்: காரணம் விளக்கும் KFA தலைவர் | Football Coach Khalid Jamil Stopped: KFA President Explains the Reason

ஆனால், மைதானத்தின் உரிமையாளரான “கிரேட்டர் கொச்சின் மேம்பாட்டு ஆணையத்தின்’ (GCDA) பாதுகாப்பு ஊழியர்கள், அவர்களை வாசலிலேயே, “மைதானத்துக்கு வாடகைபாக்கி இருக்கிறது. அதனால் உள்ளே அனுமதிக்கமாட்டோம்” எனத் தடுத்து நிறுத்தினர். செய்தியாளர் சந்திப்புக்கு வந்த பத்திரிகையாளர்களும் உள்ளே அனுமதிக்கப்படாததால், காலித் ஜமீல் நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய கேரள கால்பந்து சங்கத்தின் (KFA) தலைவர் நவாஸ் மீரான், “இது ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு பிரச்னை. ஆசியக் கோப்பை…

திருவாரூர் மாவட்டம், வடுவூர் ஸ்ரீகோதண்டராமர் திருக்கோயில்: பேரெழில் தரிசனம்; திருமணம் கைகூடும்!

ராமபிரான் திருவழகைக் கண்டு தரிசனம் செய்ய வேண்டும் என்றால் வடுவூருக்குச் செல்லுங்கள் என்பார்கள் பெரியோர்கள். அந்த அளவுக்கு சாரங்கபாணியாக தாய் சீதையுடன் பேரழகுடன் திகழ்வார் வடுவூர் ராமர். இந்தத் தலத்தின் சிறப்புகள் அநேகம். `பஞ்ச ராம க்ஷேத்திரங்கள்’ என்று போற்றப்படும் தலங்களில் முதன்மையானதும் இதுதான். வாருங்கள் அந்த அற்புதத்தலத்தின் மகிமைகளை அறிந்துகொள்வோம்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிக்கு அருகில் உள்ளது வடுவூர். அதாவது தஞ்சை- மன்னார்குடி சாலையில், சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது. மன்னார்குடியில் இருந்து சுமார் 14…

ஐஆர்ஐஎஸ் தேனா: அமெரிக்கா மூழ்கடித்த இரான் கப்பல் இலங்கை அழைத்ததால் வந்ததா?

பட மூலாதாரம், @IN_HQENCபடக்குறிப்பு, ஐஆர்ஐஎஸ் தேனா (கோப்புப்படம்)கட்டுரை தகவல்மத்திய கிழக்கில் அமெரிக்கா – இரான் இடையேயான போர், இப்போது கொழும்புவின் ராஜதந்திரக் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கிறது. இலங்கையின் தென்பகுதியான காலி கடற்பரப்பில் இரானியப் போர்க்கப்பல் ‘ஐஆர்ஐஎஸ் தேனா’ தகர்க்கப்பட்ட விவகாரத்தில், இலங்கை அரசுக்கும் இரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ‘உத்தியோகபூர்வ அழைப்பு’ குறித்த சர்ச்சை, இலங்கையின் நடுநிலைமை ஒரு ‘ராஜதந்திரப் பொறி’யாக மாறியுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.பட மூலாதாரம், SL Navyபடக்குறிப்பு, ஐஆர்ஐஎஸ் புஷெர்’இலங்கையின் அழைப்பின் பேரிலேயே இரானிய கப்பல்…

Dhoni: "எனக்கு இளம் வயது தோனியைத் தான் பிடிக்கும்; ஏன்னா.!"- சவுரவ் கங்குலி புகழாரம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி M.S தோனியை புகழ்ந்து பேசியிருக்கிறார்.’Sports Now’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் சவுரவ் கங்குலி, ” தனது தலைமையிலான இந்திய அணியில் உலகக் கோப்பையை (2011) வென்று கொடுத்தவர் தோனி. டி20 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்காக அவரது தலைமையிலான அணி வென்றிருக்கிறது. தோனிஅதனால் அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன் என சொல்வேன். ஜார்க்கண்ட் எனும் சிறிய மாநிலத்தில்…

‘திமுக ஆதரவாளர் பொன்ராஜூக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் நேரில் புகார் கொடுத்த விஜய்!’ |“Actor Vijay Lodges Complaint at DGP Office Against DMK Supporter Ponraj – Full Details Inside”

இந்நிலையில், விஜய்யும் “என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என ட்வீட் செய்திருந்தார்.விஜய் கொடுத்த புகார் இதைத் தொடர்ந்து இன்று இரவு 7:30 மணியளவில் டிஜிபி அலுவலகம் வந்த விஜய் பொன்ராஜூக்கு எதிராக புகார் மனு ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில்,…

IPL : 100+ விக்கெட்டுகள், ஆனால் ஒருமுறைக்கூட பர்பிள் கேப் வெல்லாத ஜாம்பவான்கள்! – யார் தெரியுமா ?

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளருக்கு வழங்கப்படும் உயரிய கௌரவம் “பர்பிள் கேப்’. இந்தத் தொப்பியை அணிவது ஒவ்வொரு பந்துவீச்சாளரின் கனவு. ஆனால், ஐபிஎல் வரலாற்றையே புரட்டிப் போட்ட பல ஜாம்பவான்களுக்கு இந்த மகுடம் மட்டும் இன்றுவரை எட்டாக்கனியாகவே இருக்கிறது. அப்படி ‘பர்பிள் கேப்’ வெல்லாத ஜாம்பவான்களின் பட்டியல் இங்கே… ஜஸ்பிரித் பும்ரா ஜஸ்பிரித் பும்ரா உலகின் மிகச்சிறந்த ‘டெத் ஓவர்’ (Death Overs) பந்துவீச்சாளர் என்று போற்றப்படும் பும்ரா, இதுவரை ஒருமுறைக்கூட பர்பிள்…

அமெரிக்கா – இரான் இடையே மத்தியஸ்தம் செய்ய முன்வந்த பாகிஸ்தானுக்கு என்ன கிடைக்கும்?

பட மூலாதாரம், Anadolu via Getty Imagesபடக்குறிப்பு, அமெரிக்காவும் இரானும் ஒப்புக்கொண்டால் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று ஷாபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.கட்டுரை தகவல்இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக முன்வந்துள்ளது.இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் நடைபெறக்கூடும் என்று கூறப்படுகிறது.அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை அன்று ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் தெரிவித்ததை அடுத்து, இந்தப் பேச்சுவார்த்தை…

“மூத்த பேட்ஸ்மேன் ஒருவர் என்னை அழைத்து அவருடைய காலணிகளை சுத்தம் செய்ய சொன்னார்”- லஷ்மன் சிவராமகிருஷ்ணன் | “A senior batsman once called me and asked me to clean his shoes,” – Laxman Sivaramakrishnan.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான லஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஆரம்பக்கால கிரிக்கெட் பயணத்தின்போது, தான் சந்தித்த நிறவெறி பாகுபாடுகள் குறித்த தனது கசப்பான அனுபத்தைப் பகிர்ந்திருக்கிறார். “Indian Express’ ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கும் லஷ்மன் சிவராமகிருஷ்ணன், “என்னுடைய வீட்டில் கிரிக்கெட் தொடர்பான பொருள்கள் எதுவும் இல்லை. எனது விளையாட்டு கால நினைவுகளில் இருந்து நான் விலகி இருக்கவே விரும்புகிறேன். ஏனென்றால் அந்த அளவிற்கான அவமானங்களை நான் சந்தித்திருக்கிறேன். லஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஒரு முறை மூத்த பேட்ஸ்மேன்…

“Unable to Find a Bride, I Drink Alcohol to Sleep”: Cricketer Sivaramakrishnan Shares His Anguish-திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை, உறங்க மது குடிக்கிறேன்: கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன் வேதனை

முன்னாள் கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளரான லட்சுமண் சிவராமகிருஷ்ணன் தனது 17 வயதிலேயே கிரிக்கெட் உலகில் அறிமுகமானார். மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான சிவராமகிருஷ்ணன் இனவெறிப் பிரச்னையால் பாதிக்கப்பட்டார். அதோடு அவர் போதைப்பொருள் மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்ற செய்தி பரவியதால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதியில் நின்று போனது. கொரோனாவுக்கு முன்பு கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றினார். ஆனால் கொரோனாவுக்கு பிறகு அதுவும் இல்லாமல் போய்விட்டது. இப்போது கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.…