Battle of the Sexes: பில்லி ஜீன் கிங்கின் கதை!

பில்லி ஜீன் ஆண்கள் வலுவானவர்கள், வேகமானவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஆண்களைவிட 8 மடங்கு குறைவாக பரிசுத்தொகை பெறுவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. “தனியாக ஒரு டென்னிஸ் தொடரை நடத்திக்காட்டுவேன்” என்று சவால் விட்டார்.1971ம் ஆண்டு வர்ஜீனியா ஸ்லிம்ஸ் சர்க்யூட் (Virginia Slims Circuit) என்ற தொடரை சம ஊதியம் கோரும் பெண்களுக்காக அவர் நடத்தினார். தோட்டாக்களோ, பீரங்கிகளோ இல்லாமல், டென்னிஸ் ராக்கெட்டும் பந்தும் கொண்டு மைதானத்தில் வெடித்தது அவரது புரட்சி.அதன் விளைவாக, பில்லி ஜீன் கிங் மற்றும்…

Lokah Chapter 1: Chandra Review: ஒரு டஜன் கேமியோ! மல்லுவுட்டின் புது சூப்பர்ஹீரோ யுனிவர்ஸ் எப்படி?

பெங்களூருவில் கேரளத்தைச் சேர்ந்த சன்னி, நைஜில், வேணு என்ற மூன்று இளைஞர்கள் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். சன்னி (நஸ்லென்) காதல் தோல்வியைச் சந்தித்து அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய எதிர் வீட்டிற்குப் புதுவரவாக வருகிறார் சந்திரா (கல்யாணி ப்ரியதர்ஷன்). சந்திராவால் ஈர்க்கப்பட்டு, அவரைப் பின் தொடரவும் செய்கிறார் சன்னி. அதே நேரத்தில் சந்திராவிடம் சில அமானுஷ்ய விஷயங்கள் தென்படுவதையும் கவனிக்கிறார்.Lokah Chapter 1 Reviewஒரு நாள், சந்திராவுக்கு ஆபத்துவர, அவரைக் காக்கக் களமிறங்குகிறார் சன்னி. அவர்…

‘துயரத்தால் மவுனம் காத்தோம்’ – 3 மாதங்களுக்கு பிறகு ஆர்சிபி முதல் ட்வீட் | silence because of grief RCB tweet post 3 months of bengaluru stampede

பெங்களூரு: கடந்த ஜூன் மாதம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வின்போது பெங்களூருவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அதன் பிறகு சுமார் மூன்று மாதங்களான நிலையில் ஆர்சிபி அணி முதல் முறையாக ட்வீட் செய்துள்ளது. ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனில் முதல் முறையாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களுருவில் விதான சவுதா மற்றும் சின்னசாமி கிரிக்கெட்…

மோகன் பகவத்: பாஜக-ஆர்எஸ்எஸ் இடையே முரண்பாடா என்பதற்கு கூறிய பதில் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மோகன் பகவத்28 ஆகஸ்ட் 2025, 13:51 GMTபுதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்(இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் கூறினார். மேலும், ஆர்எஸ்எஸ்-பாஜக இடையே சண்டை உள்ளதா என்பது குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், “நமது நாட்டின் கொள்கை ஒவ்வொரு குடிமகனும் 2.1…

"நான் அணிக்கு தகுதியாக இருந்தால் தேர்வு செய்யுங்கள், இல்லையென்றால்"- ஆசியக்கோப்பை குறித்து ஷமி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணிஇதில் ஸ்ரேயாஸ் ஐயர்,…

ஹீரோவாக அறிமுகமாகும் `டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் | செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பு | Photo Album

ஹீரோவாக அறிமுகமாகும் `டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர்; செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பு | Photo AlbumPublished:47 mins agoUpdated:47 mins ago Source link

‘அஸ்வினுக்கு பணம், புகழ், பெயர் பெரிய விஷயமல்ல’ – ஸ்ரீகாந்த் புகழாரம் | Srikkanth on ashwin ipl cricket retirement over money fame explained

ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த இந்தியாவின் சிறந்த ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின், இன்னும் 2 ஆண்டுகள் ஐபிஎல் கிரிக்கெட் ஆடியிருக்கலாம் என்று கூறுகிறார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். அஸ்வினின் ஐபிஎல் ஓய்வு அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. அஸ்வின், ஐபிஎல் கிரிக்கெட்டில் 7.2 என்ற பிரமாதமான சிக்கன விகிதத்தில் 187 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். கடந்த சீசன் அவருக்குச் சரியாக அமையவில்லை. ரூ.9.75 கோடிக்கு அவரை சிஎஸ்கே நம்பி எடுத்தாலும், அவர் பந்து வீச்சு வீழ்ச்சியடைந்திருந்தது. ஓவருக்கு சராசரியாக 9.12…

சென்னையில் ஸ்ரீதேவியின் சொத்துக்கு உரிமை கோரும் 3 பேர் – வாரிசு சான்றிதழுடன் வந்ததால் வழக்கு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடந்த 1988 ஆம் ஆண்டு மறைந்த நடிகை ஸ்ரீதேவி, சுமார் 1.34 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். (கோப்புப் படம்)கட்டுரை தகவல்’மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழின் அடிப்படையில் நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு மூன்று பேர் உரிமை கோருகின்றனர். இதற்காக பல்வேறு சிவில் வழக்குகளைத் தொடுத்து பெரும் பிரச்னையை ஏற்படுத்துகின்றனர்’ – சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் தொடர்ந்த வழக்கின் மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.மனு…

Skin Cancer: ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு ஆறாவது முறையாக தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை

2006-இல் முதன்முதலாக கிளார்க்கிற்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் 2023-இல் நெஞ்சுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், அப்போது 27 தையல்கள் போடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.தோல் புற்றுநோய்தோல் புற்றுநோய் என்பது, அசாதாரணமாக வளரும் தோல் செல்களால் ஏற்படும் ஒரு வகை புற்றுநோய். சூரிய கதிர்களில் உள்ள அல்ட்ரா வைலட் (UV) கதிர்கள் அல்லது டேனிங் படுக்கைகள் (tanning beds ) இதற்குக் காரணமாக அமைகின்றன. உலகளவில் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய்களில் இதுவும் ஒன்று. ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால்…

Health: என்ன செய்தும் எடை குறையவில்லையா? காரணங்கள் இவைதான்!

இனிப்பையும் கொழுப்பையும் தவிர்ப்பார்கள். கலோரிகளைக் கணக்குப் பார்த்துச் சாப்பிடுவார்கள். எடை விஷயத்தில் இப்படியெல்லாம் அக்கறை எடுத்துக்கொண்டும் உடல் பருமன் குறையவில்லை என்று புலம்புவார்கள். மேலே சொன்னவை தவிர்த்து வேறு சில விஷயங்களும் எடையைக் கூட்டலாம். அப்படியான விஷயங்கள் பற்றிப் பேசுகிறார் பொது மருத்துவர் முத்தையா.Obesityடிஜிட்டல் திரைகளைப் பார்த்தபடி சாப்பிட வேண்டாமே!டிஜிட்டல் திரைகளைப் பார்க்கும்போது, வேறு வேலைகளின் மீது கவனம் இருக்காது. திரைப்படங்கள், விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றை இடைவெளிவிடாமல் பார்க்கும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்போது…