'GST சீர்திருத்தங்கள் சிறு வணிகங்கள் செழிக்க உதவும்' – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த தனியார் வங்கியின் நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தனியார் துறை வங்கிகள் இந்தியாவின் தேச கட்டமைப்புக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. சவாலான காலத்தில் 0.5% நிகர NPA அடைவது ஆச்சரியமளிக்கிறது. வங்கிகள், குறைந்த NPAகளுடன், வீடுகள், MSMEகள், மற்றும் உள்கட்டமைப்புக்கு மலிவான, நிலையான கடனை வழங்குகின்றன. இது இந்திய நிதி அமைப்பில் தொடர்ச்சியான நம்பிக்கையை உறுதி செய்கிறது, முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது,…









