Ind v Eng: 'பும்ராவுக்குதான் எல்லா பாராட்டுகளும் போகணும்!' – ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன்
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றிருக்கிறது. இந்திய அணி சார்பில் அதிரடியாக ஆடி 89 ரன்கள் அடித்திருந்த சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. Samsonபின்னர் சாம்சன் பேசியதாவது, ‘மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த போட்டியிலிருந்தே எனக்கு நல்ல ஃபார்ம் கிடைத்தது என்று தெரிந்தது. இதுபோன்ற ஆட்டங்களை தொடர்ந்து விளையாட வேண்டும், அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.நாம் ஒரு சிறந்த அரையிறுதி போட்டியை விளையாடினோம். நிலைமைகளை சரியாக மதிப்பீடு…









