தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம்! | india women cricket team smriti mandhana first in icc rankings

துபாய்: மகளிர் சர்​வ​தேச ஒரு​நாள் கிரிக்​கெட் தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. இதில் பேட்​டிங்​கில் இந்​திய அணி​யின் தொடக்க வீராங்​க​னை​யான ஸ்மிருதி மந்​தனா 735 புள்​ளி​களு​டன் ஒரு இடம் முன்​னேறி மீண்​டும் முதலிடத்தை பிடித்​துள்​ளார். முலான்​பூரில் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ராக நடை​பெற்ற முதல் ஒரு​நாள் போட்​டி​யில் மந்​தனா 63 பந்​துகளில் 58 ரன்​கள் சேர்த்​திருந்​தார். இதன் மூலம் அவர், தரவரிசை​யில் முன்​னேற்​றம் கண்​டுள்​ளார். மந்​தனா முதன்​முதலில் 2019-ம் ஆண்​டில் ஒரு​நாள் போட்​டிகளுக்​கான தரவரிசை​யில் முதலிடத்​தைப் பிடித்​திருந்​தார். இதைத் தொடர்ந்து…

இஸ்ரேல் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டும் ஐநா அறிக்கையின் அரசியல் விளைவு என்ன?

இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ந்துவரும் சர்வதேச கண்டனத்துக்கு இந்த அறிக்கை முடிவுகள் பங்களிப்பதாக உள்ளன. Source link

மோடி சொன்ன வார்த்தை என்னைப் பெருமையாக உணரவைத்தது; முதல் சந்திப்பை பகிரும் ஜடேஜா | Ravindra jadeja recalls his first meet with modi

இந்திய அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக ரவீந்திர ஜடேஜா ஆடி வருகிறார்.தற்போது இங்கிலாந்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியைத் தழுவாமல் தொடரை சமன் செய்ததில் ஜடேஜாவின் ஆட்டம் மிக முக்கியமாக அமைந்தது.குஜராத்தைச் சேர்ந்தவரான ஜடேஜா, பிரதமர் மோடியை முதல்முறையாகச் சந்தித்தது குறித்தும், அப்போது அவர் சொன்ன வார்த்தை குறித்தும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.ஜடேஜா – மோடி – ரிவாபாதனது ட்வீட்டில் ஜடேஜா, “மோடியை முதல்முறையாக 2010-ல் அவர் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது சந்தித்தேன்.…

ரூ.579 கோடிக்கு இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக அபோல்லோ டயர்ஸ் ஒப்பந்தம்; பிசிசிஐ அறிவிப்பு | BCCI announced the new lead sponsor of indian team is apollo tyres

இது குறித்து பி.சி.சி.ஐ (BCCI) தனது அறிக்கையில், “உலக அளவில் டயர் துறையில் முன்னணியில் இருக்கும் அப்பல்லோ டயர்ஸ், இந்திய அணியின் புதிய முன்னணி ஸ்பான்சராக பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.இது இந்திய கிரிக்கெட்டில் அப்பல்லோ டயர்ஸின் முதல் பயணத்தைக் குறிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.மேலும், பி.சி.சி.ஐ இடைக்கால தலைவர் ராஜீவ் சுக்லா, “எங்களின் புதிய முன்னணி ஸ்பான்சராக அப்பல்லோ டயர்ஸை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.அபோல்லோ டயர்ஸ் (சித்தரிப்புப் படம்)ஒப்பந்த மதிப்பு மற்றும் ஒரு போட்டிக்கான தொகை எவ்வளவு?2028…

“நான் அப்படி சொல்லவே இல்லை!’ – ரிக்கி பான்ட்டிங்கை பதறவைத்த போலிச் செய்தி! | I never said that – The fake news that shocked Ricky Ponting

போலிச் செய்திகளின் சதி வலைப்பின்னலின் சர்ச்சையின் மையக் கதாபாத்திரமாகி, பிறகு அந்தச் செய்திகளைக் கடுமையாகக் கண்டித்து மீண்டு வந்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் லெஜண்ட் ரிக்கி பான்டிங். என்ன நடந்தது? – இந்தியா – பாகிஸ்தான் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் போட்டி முடிந்தவுடன் பரஸ்பர கைகுலுக்கல் சடங்கைப் புறக்கணித்தது முரண்பட்ட எதிர்வினைகளை இரு நாட்டு ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தி வரும் நிலையில், இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தது பற்றிய போலிச் செய்தி ஒன்று…

ரயில் பொது டிக்கெட் முன்பதிவுக்கு இனி ஆதார் அவசியம் ஏன்? – புதிய விதி கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ் 16 செப்டெம்பர் 2025, 12:36 GMTபுதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர்’அக்டோபர் 1 முதல் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் அல்லது செயலி மூலம் டிக்கெட்டுகளை (General Reserved Tickets) முன்பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம்’ என, இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.’முதல் 15 நிமிடங்களுக்கு மட்டும் இவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தவறான பயன்பாடுகள் தவிர்க்கப்படும்’ என ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.ஆனால், ‘இப்படியொரு நடைமுறை…

ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன் பட்டம்; சாதனை படைத்து அசத்திய தமிழக வீரர்!

சீனாவில் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்கேட்டிங் வீரரான ஆனந்த குமார் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்திருக்கிறார்.உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலாவதாக நடந்த சீனியர் ஆண்களுக்கான 500 மீ பிரிவில் 43.072 வினாடிகளில் ஸ்கேட்டிங் செய்து வெண்கல பதக்கத்தை உறுதி செய்திருந்தார். இதையடுத்து நடந்த ஆண்களுக்கான 1000 மீ பிரிவில் சிறப்பாக செயல்பட்ட ஆனந்த குமார், ஒரு நிமிடம் 24 வினாடிகளில் (1:24.924) முதலாவதாக…

எடப்பாடி பழனிசாமி: கூவத்தூரில் நடந்தது என்ன? உடைத்துப் பேசிய டிடிவி தினகரன் | Edappadi Palaniswami: What happened in Koovathur? TTV Dinakaran speaks out

துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத பழனிசாமி, நன்றியைப் பற்றிப் பேசுகிறார். ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்க முற்பட்டபோது பாஜக காப்பாற்றியதாக எடப்பாடி பேசுகிறார். அதுவே தவறு.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் முதல்வராக இருந்தார். அவருக்குப் பதிலாக சசிகலாவை முதல்வராக்க எம்எல்ஏக்கள் அனைவரும் முடிவு செய்து, கவர்னரிடம் மனு கொடுத்தார்கள்.அப்போது திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த போது, இவரைக் காப்பாற்றியது பாஜக இல்லை. அதிமுக எம்எல்ஏக்கள் தான்.டிடிவி தினகரன்கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டு வாக்களித்ததுதான் எடப்பாடி முதல்வராகக்…

சத்தமின்றி பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவின் படை! | Suryakumar Yadav s team india responded silently to pakistan asia cup

ஐக்​கிய அரபு அமீரகத்​தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முன்​தினம் துபா​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதின. எப்​போதுமே இந்​திய அணி, பாகிஸ்​தானுக்கு எதி​ராக விளை​யாடும் போது அதன் எதிர்​பார்ப்பு என்​பது பலமடங்கு அதி​க​மாக இருக்​கும். ஆனால் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆட்​ட​மும், அதில் நிகழ்ந்த சில நிகழ்​வு​களும் எதிர்​பா​ராத விதத்​தில் புதி​தாக இருந்​தன. பஹல்​காம் தாக்​குதலின் தாக்​கம் மிக வெளிப்​படை​யாக தெரிந்​தது. இரு அணி​களின்…

செங்கோட்டையன் விதித்த கெடு முடிந்த மறுநாளே எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் – அதிமுக ஒன்றுபடுமா?

பட மூலாதாரம், X/EDAPPADI PALANISAMYபடக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி ( கோப்புப் படம்)கட்டுரை தகவல்செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு முடிந்த அடுத்த நாளான இன்று (செப். 16) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை வாழ்த்துவதற்காக அவர் டெல்லி செல்வதாக கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டிருந்தாலும், அவர் செல்லும் நேரம், கட்சிக்குள் நடக்கும் அடுத்தடுத்த நகர்வுகள், இது அரசியல் பயணமாகத்தான் இருக்கும் என உறுதியிட்டு கூறுவதாக,…