உண்மையிலேயே இந்த கிரீடத்துக்கு தகுதியானவர்; தாதாசாகேப் பால்கே விருது பெறும் மோகன்லாலுக்கு மாமூட்டி வாழ்த்து | Malayalam Actor Mammootty wishes his colleague Mohanlal

இரண்டாவது மலையாள திரைக் கலைஞன்!இந்த விருதை இதுவரை தமிழில் சிவாஜி கணேசன், கே. பாலசந்தர், ரஜினிகாந்த் ஆகியோர் பெற்றிருக்கின்றனர். மேலும், தெலுங்கிலிருந்து 6 பேரும், மலையாளம் மற்றும் கன்னடத்திலிருந்து தலா ஒருவரும் இவ்விருதைப் பெற்றிருக்கின்றனர்.இந்த நிலையில், 2019-ல் ரஜினிகாந்த் இவ்விருதைப் பெற்ற 6 வருடங்களுக்குப் பிறகு ஒரு தென்னிந்திய நடிகர் மோகன்லாலுக்கு இந்த விருது இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.மோகன்லால் – மம்மூட்டிஇதன் மூலம், மலையாள திரைத்துறையிலிருந்து தாதாசாகேப் பால்கே விருது பெறும் இரண்டாவது நபரானார் மோகன்லால்.300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்…

413 ரன்கள் இலக்கை விரட்டிய இந்தியா: 43 ரன்களில் ஆஸி. வெற்றி – மகளிர் கிரிக்கெட் | australia beats india by 43 runs in womens cricket odi match

புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 413 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய மகளிர் அணி விரட்டியது. புதுடெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் வீராங்கனைகள் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். அந்த அணியின் தரப்பில் பெத் மூனி 138, ஜார்ஜியா 81, எல்லீஸ் பெர்ரி 68 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து…

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களை தடை செய்த தாலிபன்கள்

பட மூலாதாரம், AFP via Getty Imagesபடக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டத்திலிருந்து புத்தகங்களை நீக்குமாறு கூறப்பட்டுள்ளன.கட்டுரை தகவல்ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்களில் இருந்து பெண்கள் எழுதிய புத்தகங்களை தாலிபன் அரசு நீக்கியுள்ளது. மனித உரிமைகள், பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றை கற்பிப்பதும் புதிய தடையின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.மொத்தம் 680 புத்தகங்கள் “ஷரியா மற்றும் தாலிபன் கொள்கைக்கு எதிரானவை” என்று கூறி நீக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 140 புத்தகங்கள் பெண்கள் எழுதியவையாகும். “வேதியியல் ஆய்வகத்தில் பாதுகாப்பு” (“Safety…

50 பந்துகளில் அதிரடி சதம்; விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா | Smriti Mandhana hits century in just 50 balls and breaks virat kohli record

இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியா vs இலங்கை போட்டியுடன் தொடங்கவிருக்கிறது.அதற்கு முன்பாக, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் சொந்த மண்ணில் இந்தியா ஆடி வருகிறது.இந்தத் தொடரானது இந்திய வீராங்கனைகளுக்கு ஒரு 40 ஆண்டுகளாக வரலாற்றை மாற்றியமைக்கும் அரிய வாய்ப்பு.அதாவது, 1983 முதல் இதுவரை ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட 10 ஒருநாள் தொடரிலும் இந்தியா தோல்வி மட்டுமே அடைந்திருக்கிறது.இந்திய மகளிர் அணிhttps://x.com/BCCIWomenஇப்படியான சூழலில்,…

நாளை முதல் அமெரிக்காவில் H-1B விசா கட்டணம் உயர்வு: இந்தியர்களின் வேலை வாய்ப்பு பாதிப்பு|US H-1B visa fee 2025 India, China impact

ஆரம்பத்தில் இருந்தே வெளிநாட்டு மக்கள் அமெரிக்காவில் குடியேறுவதைக் கட்டுப்படுத்த மிகவும் முனைப்புடன் இருந்து வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அவரைப் பொறுத்தவரை, அமெரிக்க நிறுவனங்கள் பணிக்காக வெளிநாடுகளில் இருந்து மக்களை அழைத்து வரக் கூடாது. அமெரிக்க மக்களுக்கே அந்த வாய்ப்புகளைத் அமெரிக்க நிறுவனங்கள் தர வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கேற்ற மாதிரியான பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். அப்படியான அதிரடி அறிவிப்பில் ஒன்று தான், நேற்று வெளியிடப்பட்டுள்ள H-1B விசா பற்றிய அறிவிப்பு. நாளை (செப்டம்பர் 21,…

களத்தில் காயமடைந்த அக்சர் படேல்: பாகிஸ்தான் உடனான போட்டியில் விளையாடுவாரா? | Axar Patel injured during fielding doubtful to play against Pakistan in super 4

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை (செப்.21) பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. இந்த தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடும் இரண்டாவது ஆட்டமாக இது அமைந்துள்ளது. இந்நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று ஓமன் அணி உடனான லீக் ஆட்டத்தில், பீல்டிங் செய்த போது அவர் தலை பகுதியில்…

Doctor Vikatan: Is It Wrong to Skip Breakfast? Should You Eat Even Without Hunger?

Doctor Vikatan: காலை உணவைத் தவிர்ப்பதென்ன அவ்வளவு பெரிய குற்றமா? காலையில் சாப்பிடத் தோன்றாதவர்கள், கட்டாயப்படுத்தியாவது காலை உணவுப்பழக்கத்தைத் தொடரத்தான் வேண்டுமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.காலை உணவைத் தவிர்க்கலாமா, கூடாதா என்ற கேள்வி, பல காலமாக, பலருக்கும் இருப்பதுதான். சில குடும்பங்களில் காலை உணவைத் தவிர்த்துவிட்டு, காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையிலான நேரத்தில் முழுமையான உணவை சாப்பிடும்…

பெருந்துறை தொழிற்பேட்டையால் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் என்ன பிரச்னை? பிபிசி தமிழ் கள ஆய்வு

கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்20 செப்டெம்பர் 2025, 06:59 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்பெருந்துறை சிப்காட் வளாகத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதை உறுதி செய்யும் வகையில் ‘இந்த ஆழ்குழாய் கிணற்று நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல’ என்று அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சிப்காட் வளாக ஆலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் பல ஆண்டுகளாக வெளியேற்றப்பட்ட கழிவுநீர்தான் இதற்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு தீர்வு காணப் போராடி வரும் அமைப்பினர், சிப்காட் வளாக…

ஆசியக் கோப்பை 2025: இந்தியா vs ஓமன் – 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி|Asia Cup 2025 India Vs Oman match update

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. நேற்று அபுதாபியில் 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் நடந்தது. அதில் இந்தியாவும், ஓமனும் மோதிக்கொண்டன. “டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 188 ரன்களைக் குவித்தது. நேற்று இந்திய அணியில் முக்கியமாக ரன்களைக் குவித்தவர்கள் அபிஷேக் சர்மா (38 ரன்கள்), சஞ்சு சாம்சன் (56 ரன்கள்), அக்சர் பட்டேல் (26 ரன்கள்), திலக் வர்மா (29…

தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை: சென்னை, புதுச்சேரி உட்பட பல மாவட்டங்களில் மிதமான மழை|Tamilnadu weather forecast rain September 20 2025

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்துகொண்டு இருக்கிறது. தற்போது வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்று காலை 10 மணி வரை, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை படி, நாளை வரை இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் காற்றுடன் கூடிய மழை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் பெய்யலாம்.இன்று ஓரளவு மேகமூட்டம்,…