பூசணிக்காய் கேக்
செய்முறை:மைதா மாவு,சக்கரை,பேக்கிங் பவுடர், பட்டை பொடி, ஒன்றாக கலக்கவும். எண்ணெய், பால், பூசணிக்காய் மசித்தது ஒன்றாக கலக்கவும். 1 மற்றும் 2 இரண்டையும் ஒன்றாக கலக்கி … நன்றி
செய்முறை:மைதா மாவு,சக்கரை,பேக்கிங் பவுடர், பட்டை பொடி, ஒன்றாக கலக்கவும். எண்ணெய், பால், பூசணிக்காய் மசித்தது ஒன்றாக கலக்கவும். 1 மற்றும் 2 இரண்டையும் ஒன்றாக கலக்கி … நன்றி
சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 2 உறுப்பினர் பதவிகளை நிரப்ப தேர்வுக்குழு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது: தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தலைமைச்செயலாளர் உள்ளிட்டோரை கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது, மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் மற்றும் உறுப்பினர் (சட்டம்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. http://www.tn,gov.in/department/7 என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. Source link
சென்னை: நீட் தேர்வு விலக்கு சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ‘தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துவரும் நீட் தேர்விலிருந்து நமது மாணவர்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக இந்த அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.இதன் முதல் படியாக நாம் அனைவரும் இணைந்து இந்த மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு…
Here In this Video, Shiny Surendran, Sports & Fitness Dietician gives complete diet and lifestyle tips to increase bone density in our body. She also gives full day diet to improve our bone health.தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link
விருத்திமான் சாஹாவை மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்ட பத்திரிகையாளர் போரியா மஜும்தாருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.ஒரு நேர்காணல் விவகாரத்துக்காக வாட்ஸ்அப் செய்திகள் மூலம் மஜும்தார் தன்னை மிரட்டியதாக சஹா முன்பு குற்றம் சாட்டியிருந்தார். விருத்திமான் சஹாவை மிரட்டியதாக போரியா மஜும்தார் குற்றம்சாட்டப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டது, இதன் விளைவாக, அந்த பத்திரிகையாளருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்க பிசிசிஐ குழு முடிவு செய்துள்ளது.இதனை விசாரிக்க பிசிசிஐ ராஜிவ்…
ஃப்ரீசரில் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை சரியான நேரத்தில் சமைக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடக்கூடாது. நன்றி
தம்பியின் சடலத்தைப் பார்த்து கதறி அழுத சேட்டு, மனமுடைந்து காணப்பட்டார். தம்பியின் இறப்பு குறித்து சேட்டு தன்னுடைய நண்பர்களிடம் குடும்பத்தினரிடமும் புலம்பியுள்ளார். அப்போது சேட்டுக்கு அவரின் நண்பர்கள், குடும்பத்தினர் ஆறுதல் கூறியுள்ளனர். ஆனாலும் மனவேதனையிலிருந்த சேட்டு, 3-ம் தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். பின்னர் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்குள் சென்ற சேட்டு நீண்ட நேரமாக வெளியில் வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்று…
மீனம்பாக்கம்: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை 4 நாட்கள் பயணமாக இலங்கை சென்றிருந்தார். அங்குள்ள மக்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை 4.50 மணியளவில் அண்ணாமலை சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி; இலங்கையில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்னை டாலர். அதற்கு தீர்வு காண, நமது நாடு கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறது. இலங்கைக்கு இந்தியாவில் இருந்து ஒன்றரை மில்லியன் டாலர் உதவியாக சென்றிருக்கிறது. அவசர கால உதவியாக…
இப்போதைக்கு இந்தத் திரிபுகள் தீவிர நோயை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பல நாடுகளில், பல இடங்களில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அடுத்து இது எளிதில் பரவும் தன்மை கொண்டது என்பதும் உறுதியாகியிருக்கிறது. எனவே சில இடங்களில் புதிய அலைகள் உருவாக இந்த உருமாற்றங்கள் காரணமாகலாம்.பிஏ1 எனப்படும் ஒரிஜினல் ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்களுக்குக்கூட இந்த உருமாற்றம் மீண்டும் தொற்றை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்று தெரிகிறது. குழு எதிர்ப்பு சக்தியெல்லாம் உதவாது என்பதும் புரிகிறது. ஒமிக்ரான்…
‘Extra அப்டிங்க்றது ரொம்பே பெரிய மந்திரம்ங்க. அதை சரியா பயன்படுத்திக்கிட்டா லைஃப் ரொம்பே நல்லாருக்கும். எக்ஸ்ட்ரா சாப்பிடக்கூடாது. எக்ஸ்ட்ரா பேசக்கூடாது. எக்ஸ்ட்ரா புகழக்கூடாது. எக்ஸ்ட்ரா…’ பேட்ட படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படி எக்ஸ்ட்ராவை தவிர்த்தலின் மகிமை குறித்து பேசியிருப்பார். அவர் அப்போது பேசியபோது அது அவ்வளவாக புரியவில்லை. எல்லாமே கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக இருந்தால்தான் என்ன என்றே தோன்றியது. ஆனால், இப்போது ஐ.பி.எல்-ஐ பார்க்கும்போதுதான் ரஜினிகாந்த் பேசியதன் வீரியத்தை முழுமையாக உணர முடிகிறது.எக்ஸ்ட்ராக்கள் இங்கே…