சென்னை: இன்ஸ்ட்ராகிராம் மூலம் நட்பு; போக்சோவில் கைதான இளைஞர்! – என்ன நடந்தது? | police arrested a youth who sexually abused a girl in chennai teynampet

சென்னை தி.நகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 13 -வயது சிறுமியை கடந்த 6-ம் தேதி முதல் காணவில்லை என அவரின் பெற்றோர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை பம்மல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அதனால் இருவரையும் போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில், இளைஞரின் வீட்டில் சிறுமி தங்கியிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். பின்னர் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து…

தமிழ்நாட்டில் காவிரி ஆற்றில் எந்த அனுமதியுமின்றி தங்களின் நிலங்களுக்கு நீர் எடுத்துசெல்வதை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்: அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் தலைமடை பாசன மாவட்டங்களில், சிலர் சட்டவிரோத அமைப்புகளை  ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலமாக காவிரி ஆற்று நீரை எந்த அனுமதியும் இல்லாமல் தங்களின் நிலங்களுக்கு கொண்டு செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார். நீரேற்று பாசன சங்கம் அமைத்து, காவிரி நீரை இறைப்பதை அரசு தடுக்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர்…

`AC கார் புடிக்காம போயிடுச்சு!’ சைக்கிளிங் அனுபவம் பகிரும் அரசு மருத்துவர் – சகலகலா டாக்டர் – EP 1 | Doctor talks about health benefits of cycling

`AC கார் புடிக்காம போயிடுச்சு!’ சைக்கிளிங் அனுபவம் பகிரும் அரசு மருத்துவர் – சகலகலா டாக்டர் – EP 1தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

ஸ்பைஸ்ட் ஆல்மண்ட் பனானா ஜேகரி கேக்

அடுமனை பக்குவம்:கால் கப் வெண்ணெய்யை உருக்கவும். இரண்டு மேசைக்கரண்டி உருக்கிய வெண்ணெய்யை வட்டமான பேக்கிங் தட்டின் அடிப்பாகத்தில் நன்றாகத் தடவவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம், பட்டை … நன்றி

IPL 2022 | பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாவிட்டால் உலகம் ஒன்றும் அழிந்து விடாது – சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டி | IPL 2022 | MS Dhoni said Not End Of The World If CSK Dont Make Playoffs

Last Updated : 10 May, 2022 07:40 AM Published : 10 May 2022 07:40 AM Last Updated : 10 May 2022 07:40 AM மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 55-வது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 17.4 ஓவர்களில்…

தமிழ்நாட்டில் தொடரும் முதியோர் கொலைகள்: முதியோர் நிலை என்ன? அரசு செய்வது என்ன?

பிரமிளா கிருஷ்ணன்பிபிசி தமிழ்20 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesதிருநெல்வேலியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இரண்டு பெண்கள் தங்களது பாட்டியை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக வெளியான செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலத்தில் முதிய தம்பதியை அவர்களின் பேரன் கோபத்தில் வீட்டில் வைத்துப் பூட்டி தீ வைத்து கொளுத்தியதாக வெளியான புகார் தொடர்பாகவும், வெளிநாட்டில் இருந்து திரும்பிய முதிய தம்பதியை அவர்களின் கார் ஓட்டுநர் பணம், நகைக்காக திட்டமிட்டு கொலை செய்து புதைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு…

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இந்தியில் நடந்த ‘சி’ பிரிவு தேர்வு: ராமதாஸ் கடும் கண்டனம்

சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இந்தியில் தேர்வு நடத்தப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பிளம்பர் உள்ளிட்ட ‘சி’ பிரிவு பணிகளுக்கு கூட இந்தியில் தான் தேர்வும், நேர்காணலும் நடத்தப்படுகின்றன. அதனால், 95% வேலைவாய்ப்புகள் உள்ளூர் மக்களுக்கு கிடைக்காமல் வட இந்தியர்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட…

Doctor Vikatan: வாகனம் ஓட்டும்போது ஏற்படும் நெஞ்சுவலி; இதற்கான முதலுதவி என்ன?

சாத்தான்குளத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு பேருந்து ஓட்டிக் கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், பயணிகள் நலனுக்காக நெஞ்சுவலியைப் பொறுத்துக்கொண்டு அவர்களை பத்திரமாக இறக்கிவிட்ட பிறகு மருத்துவமனைக்குச் சென்ற அவர் உயிரிழந்ததாகவும் சமீபத்தில் ஒரு செய்தியைப் பார்த்தோம். அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகளைக் கேள்விப்படுகிறோம். இதுபோன்ற நிலையில் பெரும்பாலும் இவர்களைக் காப்பாற்ற முடியாமல் போகிறது. இந்நிலையில் உடனிருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?- ரகுராம் (விகடன் இணையத்திலிருந்து)மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.“இந்தச் சம்பவத்தில்…

how to make more kuzhambu instantly

வெயில் காலத்தில் மோர் குழம்பு இருந்தாலே போதும் விருந்து சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். இதற்கு பொருத்தமாக புதினா துவையல் தொட்டுக்கொண்டால் இன்னும் ருசியாக இருக்கும்.தேவையான பொருட்கள்தயிர் – 1 கப் உப்பு – தே.அ வெண்டைக்காய் – 3அரைக்கதேங்காய் – 1/2 கப் மஞ்சள் பொடி – 1/2 tsp சீரகம் – 1/2 tsp இஞ்சி – 1/2 துண்டு பூண்டு – 3 காய்ந்த மிளகாய் – 2 பெருங்காயத்தூள் – 1 சிட்டிகைதாளிக்ககடுகு…

india men squad for asia cup hockey announced

asia cup hockey | இந்தோனேஷியாவில் வரும் 23ந்தேதி முதல் ஜீன் 1ந்தேதி நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல், கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நன்றி