தலைவாழை: நூல்கோல் கபாப்

மாசி மாதத்திலேயே வெயில் தொடங்கிவிட்டது. வெயிலில் அதிகமாக அலைந்து திரிந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதைச் சமப்படுத்த போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பதுடன் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நூல்கோலில் நீர்ச்சத்துடன் சில வகை வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகளும் உள்ளன. இந்தக் காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். நூல்கோல் பயன்படுத்தி செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை போரூரைச்…

HBD Pollard – ஏழுகடல் தாண்டி, ஏழு மலை தாண்டி சாகசங்களை நிகழ்த்தியவன்! எழுச்சி பெறுவாரா பொல்லார்ட்?

நடப்பு ஐ.பி.எல் சீசனில் ரசிகர்களை அதிகம் கவலைக்கொள்ள வைத்திருக்கும் வீரர் பொல்லார்டே. கம்பீரமாக க்ரீஸுக்குள் நின்ற இடத்தில் நின்று பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்டுக் கொண்டிருந்தவர், இந்த சீசனில் இன்னமும் சரியாக பேட்டை வீசி சமர் செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.11 போட்டிகளில் 144 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ரன்களை விட பொல்லார்டின் ஸ்ட்ரைக் ரேட் அதுதான் இன்னும் வேதனையை கொடுக்கிறது. அதிரடி சூரராக அறியப்பட்ட பொல்லார்டின் இந்த சீசன் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 107 மட்டும்தான்.…

“இன்று தாஜ்மஹால்… நாளை நீதிபதிகள் அறையை திறக்க சொல்வீர்களா?” – அலகாபாத் உயர் நீதிமன்றம் காட்டம் | today Taj Mahal room, will you tell me to open the judges’ room tomorrow?” – Allahabad Court 

இந்தியாவின் அடையாளமாக இருக்கும் தாஜ்மஹாலை சுற்றி பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. தாஜ்மஹால் கட்டுப்பட்டுள்ள இடத்தில் சிவன் கோயிலிருந்தது, இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் அதை அழித்து, அதன் மேலேயே தாஜ்மஹாலைக் கட்டியுள்ளனர் எனவும், தாஜ்மஹால் இந்தியாவின் அடையாளமே அல்ல எனவும் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகள் சில சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில், தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 22 அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும் என பாஜக இளைஞர் ஊடகப் பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ…

சொல்லிட்டாங்க…

* அரசு நலத் திட்டங்களின் பயன்கள் அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன். – பிரதமர் நரேந்திர மோடி* பாஜ ஆட்சி அமைந்த பிறகு நாட்டின் பொது சொத்துகள் திட்டமிட்டு தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. – இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் சீனிவாஸ்* அண்மைக்காலமாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துரிமையை பறிப்பது பல்கலைக்கழகங்களின் பாணியாக மாறி வருகிறது. – பாமக நிறுவனர் ராமதாஸ்* நூல் விலையை குறைப்பது தொடர்பாக, ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து மாநில அரசு…

`தடுப்பூசிகள் உயிரைக் காப்பாற்றாது! ஆனால்..!' – WHO தடுப்பூசித்துறை இயக்குநர் சொல்வது என்ன?

கோவிட்- 19 தடுப்பூசிகள், தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு நமக்குப் பெரிதும் உதவி உள்ளன‌‌. இந்நிலையில், இனி வரப்போகும் காலங்களில் பல்வேறு நோய்களுக்கு எதிராக உருவாகும் தடுப்பூசிகள் குறித்து உலக சுகாதார ‌நிறுவனத்தின் தடுப்பூசித்துறை இயக்குநர் மருத்துவர் கேத்ரின் ஓ ப்ரைன் பேசியிருக்கிறார்.Vaccineமற்றொரு கோவிட் 19 அலையை உருவாக்குமா BA.4 வேரியன்ட்? மருத்துவர் சொல்வது இதுதான்!“கடந்த இரண்டு வருடங்களாகக் கோவிட்-19 தடுப்பூசித் தயாரிப்பில் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளோம். கோவிட்-19 தவிர, இன்னும் நிறைய நோய்களுக்கு எதிராகப் பல்வேறு தடுப்பூசிகள்…

chutney recipe idli dosa kara chutney making video tamil : தக்காளி இல்லாத கார சட்னி.. முடிஞ்சா இன்னிக்கே ட்ரை பண்ணி பாருங்க!

பொதுவாகவே கார சட்னி என்றால் அது சிவப்பாக இருக்கும். வெங்காயம், தக்காளி சேர்க்கப்படும். இப்படி தான் சென்னை போன்ற நகரங்களில் உள்ள  வீட்டிலும் சரி, ஹோட்டல்களிலும் சரி சட்னி பரிமாறப்படும். இதை கார சட்னி, ரெட் சட்னி, தக்காளி -வெங்காய கார சட்னி என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் தக்காளி சேர்க்காமல், பச்சை நிறத்தில் இருக்கும் கார சட்னியை இதுவரை டேஸ்ட் செய்து இருக்கீங்களா? அச்சு அசல் கார சட்னி சுவையில் தான் இருக்கும். ஆனால் பார்த்தால் அந்த…

IPL 2022 | பௌலர்கள் ஆதிக்கம், விக்கெட் மழை – சென்னையை வீழ்த்தி 3வது வெற்றிபெற்ற மும்பை | IPL 2022 | Mumbai Indians won by 5 wkts against Chennai Super Kings

வான்கடே: நடப்பு ஐபிஎல் சீசனின் 59-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள், வான்கடே மைதானத்தில் விளையாடின. இந்த போட்டியில் டாஸை இழந்த சென்னை அணி முதலில் பேட் செய்தது. வெறும் 97 ரன்களில் ஆல்-அவுட்டானது சென்னை. மளமளவென விக்கெட்டுகளை சென்னை பறிகொடுத்ததே இதற்கு காரணம். இதில் சென்னை வீரர் டெவான் கான்வே எதிர்கொண்ட முதல் பந்து அவரது பேடில் பட, LBW முறையில் அவுட் என நடுவர் அறிவித்தார். ஆனால்…

இலங்கை நெருக்கடியும் புதிய தலைமையும்: இந்தியாவுக்கு இது ஏன் முக்கியம்?

சரோஜ் சிங்பிபிசி செய்தியாளர்3 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் வேளையில் அங்கு புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறது இந்தியா. அவரது தலைமையிலான அரசுடன் தொடர்ந்து இந்தியா பணியாற்றும் என்று அறிவித்திருக்கிறார் கொழும்பில் உள்ள இந்திய தூதர்.அடிப்படையில் இந்தியாவையும்,இலங்கையையும் நாம் ஒப்பிடமுடியாது. காரணம், பொருளாதாரத்தைப் பொருத்தவரையில் இலங்கை மிகவும் சிறிய நாடு. மக்கள்தொகையும் இந்தியாவை விட மிக, மிகக் குறைவு.இருந்த போதிலும் சில நாட்களுக்கு முன்பு ‘இலங்கையில்…

எடப்பாடி 69வது பிறந்தநாள் சேலத்தில் கொண்டாடினார்

சேலம்: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், செம்மலை, எம்.சி.சம்பத், கருப்பணன், மாதவரம் மூர்த்தி, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், முன்னாள் எம்பி பன்னீர்செல்வம், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல், பாமக எம்எல்ஏ அருள், அதிமுக எம்எல்ஏக்கள் சுந்தர்ராஜன், ராஜமுத்து,…

How to: டோஃபு (சோயா பனீர்) செய்வது எப்படி? I How to make Tofu at home?

புரதச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருள்களில் மிக முக்கியமானது பனீர். பாலில் இருந்து பெறப்படும் பனீர் போன்றே, சோயா பீனில் இருந்து பெறப்படும் டோஃபுவும் (Tofu) புரதச்சத்து நிறைந்தது. தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் இந்த டோஃபுவுக்கு வெஜிடேரியன்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், அனைவரிடமும் பெரும் வரவேற்பு உள்ளது. மிக எளிதான முறையில் நம் வீட்டிலேயே டோஃபு தயாரிக்க முடியும். அதற்கான எளிய முறைகளைப் பார்க்கலாம்.Soya Paneerதேவையான பொருள்கள்1. சோயா பீன்ஸ் – 3 கப்2. எலுமிச்சை சாறு…