சர்வாதிகார மனப்பான்மை கொண்ட ஆர்எஸ்எஸ், பாஜ.வை மாநில கட்சிகளால் வீழ்த்த முடியாது: ராஜஸ்தான் மாநாட்டில் ராகுல் பேச்சு

புதுடெல்லி: ‘ஆர்எஸ்எஸ்.சும், பாஜ.வும் ஆபத்தானவை. சர்வாதிகார மனப்பான்மை கொண்டவை. மாநில அளவிலான கொள்கைகள் கொண்ட கட்சிகளால், இவற்றை வீழ்த்த முடியாது,’ என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தனை அமர்வு கூட்டம் ராஜஸ்தானின் உதய்பூரில் நேற்று நிறைவடைந்தது. இதில் நிறைவு உரையாற்றிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: பாஜ, ஆர்எஸ்எஸ் போல கருத்து சுதந்திரத்தை நெரிக்கும் கட்சி அல்ல காங்கிரஸ். அதனால்தான் கட்சித் தலைமை பற்றிய கட்சி உறுப்பினர்கள் அப்பட்டமாக…

பெண்ணின் பெருங்கனவு

நன்றி குங்குமம் டாக்டர்கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…‘‘பெண் பூப்பெய்துவதே அவளது உடலிலும் உள்ளத்திலும் மவுனக் கலகத்தை நடத்துகிறது. ஆண் மீதான ஈர்ப்பு, கலவிக்கான ஈர்ப்பை … Source link

பூவெல்லாம் சமைத்துப்பார்!- தாமரைப்பூ அப்பளம் | flower recipes

Last Updated : 23 Feb, 2020 10:25 AM Published : 23 Feb 2020 10:25 AM Last Updated : 23 Feb 2020 10:25 AM தலையில் சூடிக்கொள்ளவும் இறைவனுக்குப் படைக்கவும் வீட்டை அலங்கரிக்கவும் மட்டுமல்ல பூக்கள். சமையலறையிலும் அவற்றுக்கு இடம் தரலாம் என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுசீலா ராமமூர்த்தி. அவை புதுவிதச் சுவையில் நாவுக்கு விருந்தளிப்பதுடன் நம் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எனச் சொல்லும் அவர், பூக்களில் செய்யக்கூடிய உணவு வகைகள்…

world highest-paid-sport star lionel messy and kohli in india | உலகில் அதிக வருமானம் ஈட்டும் வீரர் மெஸ்ஸி: இந்தியாவில் கோலி

உலகில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில், நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி முதலிடம் பிடித்துள்ளார். 100 வீரர்களின் பட்டியலில் இந்தியாவில் இருந்து விராட் கோலி மட்டுமே இடம்பிடித்துள்ளார். கடந்த ஓராண்டில் எத்தனை கோடிகள் வருமானம் ஈட்டியுள்ளனர் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.உலக அளவில் விளையாட்டுத்துறையில், கடந்த ஓராண்டில் அதிக வருமானம் ஈட்டிய வீரர்களின் பட்டியலை பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.இதில் கால்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளைச் சேர்ந்த ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.கடந்தாண்டு…

நெல்லை கல்குவாரியில் விபத்து – 3வது நபர் 17 மணி நேரத்துக்கு பின்பு மீட்பு

நெல்லை: கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து 6 பேர் சிக்கிய நிலையில் 3-வது  நபர் மீட்கப்பட்டுள்ளார். கல்குவாரி கற்குவியலுக்குள் சிக்கி இருந்த 3-வது நபர் மீட்கப்பட்டுள்ளார். முன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய செல்வம் என்பவர் 17 மணி நேரத்துக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளார். Source link

திருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்! | Life Marriage Promises Marriage

நன்றி குங்குமம் டாக்டர் கணவன் – மனைவி உறவை நெருக்கமாக்கும் இயல்பான தாம்பத்ய வாழ்க்கை என்பது சமீபகாலமாக குறைந்து வருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடும் வேலை நெருக்கடி, மன அழுத்தம், பொருளாதார இலக்குகள், சோஷியல் மீடியாக்களின் தாக்கம், குழந்தை வளர்ப்பின் சவால் போன்ற பல காரணங்கள் இதற்கு சொல்லப்படுகிறது. பல திருமண உறவுகளின் முறிவுக்குப் பின்னால் தாம்பத்ய சிக்கல் மறைமுகமாக இருப்பதும் வெட்ட வெளிச்சமாகி வருகிறது. எனவே, ‘திருமணத்துக்குப் பிறகான தாம்பத்ய வாழ்க்கையின் அவசியம்’ என்பது…

மருத்துவ குணம் மிகுந்த சிவப்பு பசலை கீரை… மசியல் செய்வது எப்படி?

சிவப்பு பசலை கீரையில் அதிக இரும்பு சத்து, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்க்க நமது உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இந்த கீரையில் எப்படி மசியல் செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்… தேவையான பொருட்கள்சுத்தம் செய்த சிவப்பு பசலைக்கீரை – 4 கப்சாம்பார் வெங்காயம் – 1/2கப்பூண்டு – 5 பல்பச்சை மிளகாய் – 5சீரகம் – 1டீஸ்பூன்ஒரு வற்றல் மிளகாய்எண்ணை அல்லது நெய் – 1டேபிள் ஸ்பூன்உப்பு தேவையான…

தாமஸ் கோப்பை: சாம்பியன்களையெல்லாம் வீழ்த்தி புதிதாக ஒரு சாம்பியன் – சாதித்த இந்திய பேட்மிண்டன் அணி! | Indian badminton team scripted history in Thomas Cup

ஒரு In & out க்கு சேலஞ்ச் செய்து இந்தோனேஷிய இணை தோல்வியடைய இந்தியாவிற்கு ஒரு புள்ளி கிடைத்தது. தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த இந்திய இணை இந்த ஒரு புள்ளியை பற்றிக்கொண்டு முன்னேறியது. ஒரு லாங் ரேலியில் அடுத்து ஒரு புள்ளியை வியர்வை வடிய வாங்கினர். அடுத்து வெறித்தனமான ஸ்மாஷில் இன்னொரு புள்ளி. அடுத்து Unforced error-கள் மூலம் ஒன்றிரண்டு புள்ளிகள் கிடைக்க ஆட்டம் 21-21 என சமநிலைக்கு வந்தது.2-0 என இப்போது இந்திய அணி முன்னிலை வகித்தது.…

Vikram: “ கமல் சாரோட சேரப் போறேன்; மதுரையைக் கதைக்களமா வச்சு படம் பண்ணனும்னு ஆசை” -பா.ரஞ்சித் |pa ranjith speech at vikram movie audio launch

‘விக்ரம்’ படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட இயக்குனர் பா.இரஞ்சித் அடுத்து தான் கமல் உடன் இணையவிருக்கும் படம் குறித்து பேசியிருக்கிறார்.”லோகேஷ் நிறைய பேட்டிகளில் தான் கமல் ரசிகர் என சொல்லி இருக்கிறார். கமலுக்கு என்ன வேண்டும் என சரியாக புரிந்து கொண்டு லோகேஷ் இந்தப் படம் இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரம் பண்ணியிருக்கிறார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நல்ல கன்டென்ட்டே இல்லையானு நிறைய பேர் கேக்குறாங்க.…

எல்லாவற்றையும் தள்ளிப் போடுகிறீர்களா?! | Are you putting everything away?

நன்றி குங்குமம் டாக்டர் அட்டென்ஷன் ப்ளீஸ்எந்த வேலையாக இருந்தாலும் கடைசி நேரத்தில் செய்வது உங்கள் பழக்கமா? அப்படி என்றால் உங்களுக்கு இருப்பது Errand paralysis. பாரலிசிஸா… இது என்ன முடக்குவாதத்தில் புதுவகையா என்று கவலைப்பட வேண்டாம். ‘மில்லினியல்ஸ்’ எனப்படும் 1980- 2000-களில் பிறந்தவர்களுக்கு இருக்கும் புதுவகை பிரச்னை இது.இன்றைய இளைஞர்களுக்கு எதற்கெடுத்தாலும் டென்ஷன்… டென்ஷன்தான். இதற்காக இவர்களிடம் இருக்கக்கூடிய வேலையை தள்ளிப்போடும் குறைபாட்டுக்குத்தான் புதிதாக இப்படி ஒரு பெயர் சூட்டியிருக்கிறார் பிரபல எழுத்தாளரான அன்னே ஹெலன் பீட்டர்சன்.…