சொல்லிட்டாங்க…

* காங்கிரஸ் பலவீனமானவர்களுக்கு உதவுகிறது. பாஜவினர் பெரிய தொழிலதிபர்களுக்கு உதவி செய்கிறார்கள். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி* படையெடுக்காமலேயே அமெரிக்கா, பாகிஸ்தானை அதன் அடிமையாக்கி உள்ளது. – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்.* மலையில் இருந்து விழுந்து கொண்டிருக்கும் வாகனத்தை, எதிர்க்கட்சி தலைவர் பட்னவிஸால் பிரேக் போட்டு காப்பாற்ற முடியாது. – சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத்* வாணிபம் என்ற பெயரில் கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு பஞ்சு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. -…

Doctor Vikatan: காலையில் ஆப்பிள் சைடர் வினிகர் குடித்தால் எடை குறையுமா? will drinking apple cider vinegar helps in weight loss

தினமும் காலையில் தண்ணீரில் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து குடித்தால் எடை குறையும் என்பது உண்மையா? – ஆதிரா (விகடன் இணையத்திலிருந்து)லேகா ஸ்ரீதரன்பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.“ஆப்பிள் சைடர் வினிகர் என்பது ஆப்பிளில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றை புளிக்க வைத்துத் தயாரிக்கப்படுவது. ஆப்பிளில் உள்ள சர்க்கரையானது பாக்டீரியா அல்லது ஈஸ்டுடன் ரியாக்ட் செய்யும். அதன் பிறகு அது ஆல்கஹாலாகவும் வினிகராகவும் மாறும். சுருக்கமாகச் சொன்னால் ஆப்பிள் சைடர் வினிகர் என்பது புளிக்க…

தக்காளியே இல்லாமல் குழம்பு வைக்க யோசிக்கிறீங்களா..? உங்களுக்காக 7 நாட்களுக்கான ரெசிபி..!

இது நிரந்தரமானது இல்லை என்றாலும் இப்போதைய சூழலில் சமாளித்துதான் ஆக வேண்டும். எனவே உங்களுக்கு உதவிடவே இந்த கட்டுரை. ஒரு வாரத்திற்கு தேவையான குழம்பு பட்டியல். நன்றி

Opening batsman Wriddhiman Saha overtakes Sachin Tendulkar in elite list during match-winning knock, சச்சின் டெண்டுல்கர் சாதனையைக் கடந்த விருத்திமான் சஹா – News18 Tamil

சச்சின் டெண்டுல்கர் சாதனையைக் கடந்த விருத்திமான் சஹா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 67 ரன்கள் குவித்த போது, ​​குஜராத் டைட்டன்ஸ் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சஹா ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளினார்.சஹா தனது ஐபிஎல் பயணத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் தொடங்கினார் பிறகு பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு ஆடினார்.ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தது. சென்னை…

இலங்கை நெருக்கடியும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும்: மே 18-இல் தாக்குதல் நடத்தத் திட்டமா? – கள நிலவரம் என்ன?

எம். மணிகண்டன்பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி, பெரிய அளவிலான போராட்டங்கள் என இலங்கை ஒரு திசையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இறுதிப் போர் படுகொலைகளுக்கு பழிவாங்கும் விதமாக தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக வெளியான செய்தி வேறொரு பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.ஆனால் இந்தச் செய்திக்கு மையப்புள்ளியாகக் கருதப்படும் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகள் எவ்வித பரபரப்பும் இல்லாமல் அமைதியாகக் காணப்படுகின்றன. இங்கு இப்போது கஞ்சி வாரம் அனுசரிக்கப்படுகிறது.உப்பு, நீர், அரிசி ஆகியவற்றை மட்டும்…

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி, டவுன் நகர காவல் நிலையம் எதிரே, 40 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், இங்குள்ள கடைகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி, அங்கிருந்த காய்கறி கடைகள் அகற்றப்பட்டன. அவர்களுக்கு மாற்று இடமாக பழைய பயணியர் விடுதி வளாகத்தை சுத்தம் செய்து, அங்கு காய்கறி வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. அதற்கான பணிகள் நகராட்சி சார்பில் நடந்து வருகிறது. இதைதொடர்ந்து,…

போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?!

நன்றி குங்குமம் டாக்டர்ஆராய்ச்சிஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. … Source link

பூவெல்லாம் சமைத்துப்பார்!- புளியம்பூ துவையல்

தலையில் சூடிக்கொள்ளவும் இறைவனுக்குப் படைக்கவும் வீட்டை அலங்கரிக்கவும் மட்டுமல்ல பூக்கள். சமையலறையிலும் அவற்றுக்கு இடம் தரலாம் என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுசீலா ராமமூர்த்தி. அவை புதுவிதச் சுவையில் நாவுக்கு விருந்தளிப்பதுடன் நம் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எனச் சொல்லும் அவர், பூக்களில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். என்னென்ன தேவை? நன்றி

PBKS v DC: `பௌலர்' லிவிங்ஸ்டோன்; `பேட்ஸ்மேன்' மிட்சல் மார்ஷ்; ஆட்டநாயகன் ஷர்துல் – டாப் 4-ல் டெல்லி!

முகத்துக்கு முன்னால் கட்டித் தொங்க விடப்பட்ட கேரட்டை நோக்கி குதிரை தறிகெட்டு ஓடுமாம். மூன்று அணிகளின் வாய்ப்புகள் ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், மீதமுள்ள ஓர் இடத்திற்காக மற்ற அணிகள் ஓடும் ஓட்டம் அப்படித்தான் உள்ளது. அந்த ஓட்டத்தில் பங்கேற்கும் இரு அணிகள் என்பதாலேயே, டெல்லி – பஞ்சாப்புக்கு இடையேயான போட்டியும் அதிக முக்கியத்துவம் பெற்றது.நடப்பு ஐபிஎல்லில் பவர்பிளே ரன்ரேட்டில் உச்சத்தில் இருக்கும் அணி டெல்லிதான். ஆனால், கடந்த சில போட்டிகளில் ப்ரித்வி இல்லாததால் ஒரு சில ஓவர்களிலேயே…

50 நாட்களுக்கு பின்னர் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது…

நேற்றைய பாதிப்பு 1051 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 44ஆயிரத்து 929 ஆக உயர்ந்துள்ளது. Source link