தலைவாழை: ஸ்டஃப்டு சப்பாத்தி | stuffed chapathi

Last Updated : 26 Jan, 2020 10:25 AM Published : 26 Jan 2020 10:25 AM Last Updated : 26 Jan 2020 10:25 AM என்னென்ன தேவை? கோதுமை மாவு – 2 கப் உருளைக்கிழங்கு – 2 பெரிய வெங்காயம் – 2 மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் – தலா 1 டீஸ்பூன் கரம் மசாலா, சீரகத் தூள் – தலா அரை டீஸ்பூன் உப்பு, எண்ணெய்,…

ipl 2022 rcb won the match against lucknow | ராஜத் படிதார் சூறாவளி ஆட்டம்

ஐ.பி.எல் 2022 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியும், பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, கோலியும் டூப்ளிஸிஸ் களமிறங்கினர். டூப்ளிஸிஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து ராஜத் படிதர் களமிறங்கினர். அவர் தொடக்க முதலே அதிரடியாக ஆடினர். மறுபுறம் நிதானமாக ஆடிய கோலி 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.மறுபுறம் படிதர்…

3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை காவலர் வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நஜிபாத் சந்திப்பு சோதனை சாவடி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததும், அவர்களின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு வீரர்கள் கொடுத்த பதிலடியில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின்போது, போலீஸ்காரர் ஒருவர் வீர மரணமடைந்தார். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும், பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள். Source link

பிரதமரின் வருகையால் தமிழகத்துக்கு பல நன்மை கிடைக்கப்போகிறது: தமிழக பாஜ தலைவர் அறிக்கை

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கு ரூ.31,400 கோடி மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். பிரதமரின் வருகையில் பல்வேறு நன்மைகள் கிடைக்கப் போகிறது. பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் சரக்கு போக்குவரத்து கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு உயர்ந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இது மேலும் இரு மடங்காக உயரக்கூடிய நிலையில் உள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்கள் கோடிக்…

உணவே விஷமாகலாமா?!

நன்றி குங்குமம் டாக்டர் தலைப்பை பார்த்தவுடன், உணவில் அதைச் சாப்பிடக் கூடாது, இதைச் சாப்பிடக்கூடாது என்று பெரிய லிஸ்ட் போடப்போகிறேன் என்று பலரும் பயந்திருப்பார்கள். ஆனால், … Source link

சீஸ் கெட்டுப் போகாமல் இருக்க இந்த 6 வழிகளை டிரை பண்ணி பாருங்க..!

எல்லா உணவு வகைகளிலும் சீஸ் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. வீடுகளில் சமைக்கப்படும் உணவுகளிலும் சீஸ் என்பது பிரியமான ஒன்றாக மாறி உள்ளது. நன்றி

இரவில் உலக அளவிலான செஸ் போட்டி, காலையில் 11வது பொதுத் தேர்வு… கலக்கும் பிரக்ஞானந்தா! | Indian GM Praggnanandhaa defeats Anish Giri in the semi finals

16 வயதான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, செஸ் போட்டிகளில் தனது அபார திறமையின் வழியாக உலகையே வியப்புக்குள்ளாக்கி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் Chessable Masters Tournament முதல் போட்டியில் உலகின் நம்பர் 1 சாம்பியனான மேக்னஸ் கார்ல்சென்னைத் தோற்கடித்தார். அதன் காலிறுதி போட்டியில் சீனாவின் வெய் யி-யை (Wei Yi) தோற்கடித்தார்.இந்நிலையில் நேற்று அரையிறுதி போட்டி நடைபெற்ற நிலையில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியையும் தோற்கடித்தார் பிரக்ஞானந்தா. இந்தப் போட்டி முடியும் போது நேரம் நள்ளிரவு 2 மணியாகிவிட்டது.…

போலீஸிடம் போன்கேட்டு வாக்குவாதம்; கைவிலங்கால் வேன் கண்ணாடியை உடைத்த விசாரணைக் கைதி! | The interrogation prisoner had a dispute with the police

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு கடந்த மார்ச் மாதம் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி தன் காதலனுடன் வந்துள்ளார். அவரை அங்கு கஞ்சா போதையில் இருந்த கமுதி வேப்பங்குளத்தை சேர்ந்த பத்மேஷ்வரன், நத்தகுளத்தை சேர்ந்த தினேஷ்குமார் , பசும்பொன்ன சேர்ந்த அஜித்குமார் ஆகியோர் காதலன் கண்முன்னே கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிலர் நீதிமன்ற உத்தரவுப்படி ராமநாதபுரம் எஸ்.பி தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகள் மூன்று பேரையும்…

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவி திமுக வசம்.!!

சேலம்: சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவி திமுக வசம் சென்றது. திமுக உறுப்பினர் ஹேமலதா விஜயகுமார் ஒன்றிய குழு தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். Source link

கோடைக்கால கண் பராமரிப்பு | Summer eye care

நன்றி குங்குமம் டாக்டர் வளிமண்டல வெப்பநிலைக்கு நமது சருமமும், கண்களும் அதிக பாதிப்பிற்கு ஆளாகுபவையாக இருக்கின்றன. கோடைக்காலத்தில் நிலவும் அதிக ஈரப்பதம், நமது உடலின் இயற்கையான குளிர்விப்பு இயங்குமுறைகளில் குறுக்கீடு செய்து உடலின் நீர்ச்சத்தை நாம் இழக்குமாறு செய்கிறது. கண்களின் கண்ணீர் படலங்கள் அதிவேகமாக ஆவியாகிவிடுவதால் நமது கண்கள் மிக எளிதாகவே உலர்ந்துவிடுகின்றன. இது நிகழும்போது கண்ணில் எரிச்சலுணர்வு நமக்கு ஏற்படுகிறது. போதுமான கண்ணீர் இல்லாததால் அல்லது கண்ணீரின் தரம் குறைந்திருப்பதால் நமது கண்களால் அவைகளுக்கு ஈரப்பதத்தை…