ரங்கராஜ் – ஜாய் கிறிசில்டா விவகாரம்: மீண்டும் ஆஜராக மகளிர் ஆணையம் உத்தரவு! | tamilnadu state women commission again issues summon to madhampatti rangaraj and joy chrisilda

`ஜாய் கிறிசில்டா மகளிர் ஆணையத்தில் புகார் செய்தைதையே கோர்ட்டுக்கு வெளியில் தீர்வு காண முயல்கிறார்’ என ரங்கராஜ் குறிப்பிட்டிருப்பதாகச் சொல்லும் ஜாய் கிறிசில்டாவின் நண்பர்கள் சிலர், ‘மகளிர் ஆணையம்’ அரசால் அமைக்கப்பட்ட அமைப்பு. அங்கு முறையிடுவது சட்டபூர்வமான ஒரு நடவடிக்கையே. அதில் தவறேதும் இல்லை’ என்கின்றனர்.தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமாரியிடம் நாம் பேசினோம்.”ஜாய் கிறிசில்டா ஆணையத்துல வந்து புகார் தந்திருக்காங்க. அந்தப் புகார் மீது ஆணையத்துக்கு உள்ள அதிகாரத்தின்படி சம்மன் அனுப்பினோம். ஜாய் கிறிசில்டாவும்…

ICC Womens World Cup 2025: அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா; வாய்ப்பை இழந்த பாகிஸ்தான் | Will India advance to the semi-finals? Pakistan loses chance

புள்ளிப் பட்டியலைச் சோதிக்கும் மழை!நேற்றைய போட்டியில் 25 ஓவர்களில் இங்கிலாந்து அணியை 79-7 என பாகிஸ்தான் வீராங்கனைகள் கட்டுப்படுத்தியபோது மழை குறுக்கிடவே போட்டி 31 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.கடைசி 6 ஓவர்களில் அதிரடியாக ஆடி 54 ரன்கள் சேர்த்த இங்கிலாந்து அணி 31 ஓவர்கள் முடிவில் 133 ரன்கள் குவித்தது. டி.எல்.எஸ் முறைப்படி பாகிஸ்தானுக்கு 113 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய பாகிஸ்தான் அணி 6.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் குவித்தது. அப்போது, மீண்டும்…

வெள்ளியில் முதலீடு செய்ய இது சரியான நேரமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்16 அக்டோபர் 2025, 03:56 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வெள்ளியின் விலை உயர்வதற்கான காரணம், இதன் பின்னால் உள்ள வரலாறு, வெள்ளியின் விலை குறையுமா, முதலீட்டு நோக்கில் வெள்ளியை வாங்கலாமா என்பதெல்லாம் குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாஸனிடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் பேட்டியிலிருந்து:கடந்த சில நாட்களில் வெள்ளியின் விலை இந்த…

ரஞ்சி கிரிக்கெட் போட்டி: இஷான் கிஷன் அபார சதம் | Ishan Kishan hits century in Ranji Trophy opener,

கோவை: தமிழக அணிக்​கெ​தி​ரான ரஞ்சி கிரிக்​கெட் போட்​டி​யின் எலைட் பிரிவு ஆட்​டத்​தில் ஜார்க்​கண்ட் அணி​யின் கேப்​டன் இஷான் கிஷன் அபார​மாக விளை​யாடி சதம் விளாசி​னார். ரஞ்சி கிரிக்​கெட் போட்​டி​யின் எலைட் பிரிவு ஆட்​டங்​கள் நேற்று நாடு முழு​வதும் தொடங்​கின. தமிழ்​நாடு, ஜார்க்​கண்ட் அணி​களுக்கு இடையி​லான ஆட்​டம் கோவை ராமகிருஷ்ணா கலை, அறி​வியல் கல்​லூரி மைதானத்​தில் நடை​பெற்​றது. டாஸில் ஜார்க்​கண்ட் அணி வென்று முதலில் பேட்​டிங் செய்​தது. தொடக்க ஆட்​டக்​கார்​களாக ஷிகர் மோகன், சரண்​தீப் சிங் ஆகியோர் களமிறங்​கினர்.…

ஸ்ரீவில்லிபுத்தூர்: டாஸ்மாக்கிற்கு சென்றவரிடம் ரூ 1 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள பணம் நகை கொள்ளை | Srivilliputhur: Cash and jewellery worth Rs 1 lakh 92 thousand stolen from a person who went to TASMAC.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி இந்திரா நகரில் வசிப்பவர் முனியசாமி (41). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.முனியசாமி, தன் நண்பரான கனகராஜ் என்பவருடன் வீட்டில் இருந்து டாஸ்மாக் கிளம்பியுள்ளார். சிவகாசி ரிசர்வ்லைன் ராஜா காலனியை சேர்ந்தவர் கனகராஜ்.இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி மெயின் ரோட்டில், பூவநாதபுரம் விலக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று கொண்டிருந்தனர்.கொள்ளையர்கள்அப்பொழுது அங்கு வந்த ஒரு கும்பல் முனியசாமியை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்து தங்கச் சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்தது.அத்துடன் அவரது வீட்டுச்…

மைதானத்துக்குள் புகுந்த எலியால் கால்பந்து போட்டி நிறுத்தம் | rat runs on pitch during Wales vs Belgium World Cup qualifier

கார்டிப்: வேல்ஸ் – பெல்​ஜி​யம் அணி​களுக்கு இடையி​லான உலகக் கோப்பை கால்​பந்து தகு​திச் சுற்று போட்​டி​யின் போது மைதானத்​துக்​குள் எலி நுழைந்​த​தால் ஆட்​டம் சிறிது நேரம் தாமத​மானது. வேல்ஸ் நாட்​டின் கார்​டிப் நகரில் நேற்று பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்​கான தகுதி சுற்று ஆட்​டத்​தில் வேல்ஸ் – பெல்​ஜி​யம் அணி​கள் மோதின. பெல்​ஜி​யம் 2-1 என்ற கோல் கணக்​கில் முன்​னிலை​யில் இருந்த போது திடீரென கோல் கீப்​பர் திபோ கோர்​டோ​யிஸ் பகு​தி​யின் அருகே எலி ஒன்று…

ஜென் Z தலைமுறையினரின் போராட்டத்தால் ஆட்சி மாற்றம்- என்ன நடக்கிறது மடகாஸ்கரில்?

காணொளிக் குறிப்பு, ஜென் Z தலைமுறையினரின் போராட்டத்தால் ஆட்சி மாற்றம்- என்ன நடக்கிறது மடகாஸ்கரில்?ஜென் Z தலைமுறையினரின் போராட்டத்தால் ஆட்சி மாற்றம்- என்ன நடக்கிறது மடகாஸ்கரில்?4 மணி நேரங்களுக்கு முன்னர்நேபாளம், வங்கதேசத்தை தொடர்ந்து ஜென் Z தலைமுறையினரின் போராட்டத்தால் மற்றொரு நாட்டிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.இந்தியப் பெருங்கடல் தீவான மடகாஸ்கரில் ஜென் Z தலைமுறையினர் நடத்திய போராட்டத்துக்கு பிறகு கேப்சாட் (CAPSAT) என்ற சிறப்பு ராணுவ பிரிவு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.செவ்வாய்க்கிழமை அதிபர் ஆண்ட்ரி ராஜோலினாவை பதவி…

பவுன்ஸ் பிட்ச்கள் தேவை: மே.இ.தீவுகள் தொடர் முடிந்தவுடன் கம்பீர் கோரிக்கை | Need bounce pitches: Gambhir request after the west indies series ends

உள்நாட்டு டெஸ்ட் தொடர்களில் பிட்ச்களில் பவுன்ஸும் பந்துகள் நல்ல வேகத்துடன் செல்ல வேண்டும் என்றும் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார். மே.இ.தீவுகளுக்கு எதிராக அகமதாபாத் பிட்ச் ஓரளவுக்கு பரவாயில்லை, ஆனால் டெல்லி பிட்ச் ஒன்றுக்கும் உதவாத பிட்ச் என்பதை டெல்லியை சேர்ந்த கம்பீரே ஒப்புக் கொண்டதற்கு சமமானதே இந்த கோரிக்கை. இந்திய அணி டெல்லி டெஸ்ட்டில் 200 ஓவர்கள் களத்தில் நிற்க வேண்டியிருந்ததால் கம்பீர் இந்த ஸ்டேட்மெண்ட்டை விடுகிறாரே தவிர வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும்…

மதுரை: மேயர் இந்திராணி ராஜினாமா! | Madurai Arrests continue; Will Madurai Mayor resign?

மதுரை மாநாகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசரணையை தொடங்கியது. இந்த வழக்கில் மாநகராட்சி பில் கலெக்டர், வருவாய் உதவியாளர், முன்னாள் உதவி கமிஷனர் என 13 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.மதுரை மேயர் இந்திராணி5 மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என 7 பேர் ராஜினாமா செய்திருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக…

பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்! | Cricket Turns Political: Indian Team Avoids Handshake with Pakistan Players!

மைதானத்தில் நடந்ததை மைதானத்தோடு விட்டுவிடுவோம். இந்த பவுண்டரி லைனை கடந்துவிட்டால் நீயும் நானும் சகோதரன், நமக்குள் எந்த வெறுப்பும் கிடையாது என்பதுதான் அந்த கைகுலுக்கலுக்கான அடையாளம். மைதானத்தின் உள் நடக்கும் சண்டைகள் வெளியில் சென்ற பிறகு நீடிக்கக்கூடாது என்பது விளையாட்டின் அடிப்படை அறம். ஆனால், இப்போதோ மைதானத்துக்கு வெளியே இருக்கும் சண்டைகளும் அரசியலும் கூட மைதானத்துக்குள் தேவையில்லாத தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டன.கைகுலுக்கலின் உன்னதத்தையும் அர்த்தத்தையும் கம்பீரும் அறிவார். ஏனெனில், அவர் வீரராக இருந்தபோது அவரும் பலருடனும் சண்டையிட்டு,…