நூல் விலை உயர்வால் ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி, கைத்தறி இயங்காததால் அன்னிய செலாவணி பாதிப்பு: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை:சென்னை தலைமை செயலகத்தில் மாநிலங்களவை எம்பி பதவிக்கு அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் நிருபர்களிடம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: திமுக ஆட்சியில் ஓராண்டு காலம் ஆகியும், எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அதிகளவில் உள்ளது. டிஜிபி, கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த ஆபரேஷன் 2.0 என அறிவிக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர் 102 டன் கஞ்சா பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.…

Doctor Vikatan: அசுத்தமான இடங்களைக் கடக்கும்போது எச்சிலைத் துப்பாமல் விழுங்குவது சரியானதா?-Should we spit or swallow saliva while crossing dirty places?

அசிங்கமான இடங்களைக் கடக்கும்போதும், துர்நாற்றங்களை சுவாசிக்கும்போதும் எனக்கு உடனே எச்சில் துப்பத் தோன்றும். அந்த நேரத்தில் சுரக்கும் எச்சிலை அப்படி துப்புவது சரியானதா? அந்த எச்சிலை விழுங்கினால் கிருமிகள் உடலுக்குள் போய்விடுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.பொதுவாகவே எந்தப் பொது இடத்திலும் வெளியிடத்திலும் எச்சில் துப்புவது சரியானதில்லை. இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதுதான் சிறந்தது. நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல அசுத்தமான இடங்களைக் கடக்கும்போதும், துர்நாற்றங்களை சுவாசிக்கும்போதும் எச்சில் துப்பத் தோன்றும் உணர்வு என்பது…

பந்துவீச்சைக் கிழித்துத் தொங்கவிட்ட டிம் டேவிட் – News18 Tamil

இங்கிலாந்தில் நடைபெறும் வைட்டாலிட்டி பிளாஸ்ட் டி20 தொடரில் லங்காஷயருக்காக ஆடும் நம் மும்பை இந்தியன்சின் மலை மனிதன், அதிரடி மன்னன் டிம் டேவிட் 25 பந்துகளில் 60 ரன்கள் வெளுத்துக் கட்ட லங்காஷயர் அணி 98/6லிருந்து 183/7 என்று என்று பெரிய இலக்கை நிர்ணயிக்க வொர்ஸ்டர்ஷயர் அணி 171/8 என்று தோல்வி கண்டது.மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் லங்காஷயர் பவர் ப்ளேயில் 59/3 என்று ஆனது. அதன் பிறகு ஸ்டீவன் கிராஃப்ட் (22), லியாம் லிவிங்ஸ்டன்(26) கொஞ்சம்…

புதுமைப் பொங்கல்: கென்னி பேஸ்

என்னென்ன தேவை? பச்சரிசி – 1 கப் உளுந்து – கால் கப் பால் – 2 கப் துருவிய தேங்காய், கசகசா – கால் கப் சீரகம் – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 5 உப்பு – தேவைக்கு நன்றி

கோயில் குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

திருவள்ளூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (40). இவர் மப்பேட்டில் உள்ள சிங்கீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், கோயில் அருகில் உள்ள குளத்தில் கால் கழுவதற்கு சென்றபோது கால்வழுக்கி குளத்தில் விழுந்ததில் சேற்றில் சிக்கிய அங்குள்ள தாமரைச் செடி கொடிகள் இடையே சிக்கி தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். அப்போது அவரை காப்பாற்ற யாரும் வராததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். Source link

பழங்குடியினர் பிரிவில் படுகர் இன மக்களை சேர்க்க நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். 1931ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, படுகர் இன மக்கள் பழங்குடியின மக்களாக வகைப்படுத்தப்பட்டார்கள். படுகர் இன மக்கள் அளித்துள்ள ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்…

`Time to Lead' – குஜராத்துக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்காகவும் ஒரு கனவைக் காணுங்கள் ஹர்திக்!

இந்திய ஜெர்சியிலிருக்கும் ஹர்திக் பாண்டியாவின் புகைப்படத்தை வைத்து ‘Time to lead’ என ஒரு டைட்டில் போட்டால், இன்றைய தேதிக்கு யாருமே எதிர்கேள்வி கேட்கமாட்டார்கள். நல்ல யோசனை என அந்த ஐடியாவை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். காரணம், ஐ.பி.எல்!`Leading from the front’ என்பதற்கான உதாரணமாக விளங்கும் வகையில் ஹர்திக் குஜராத் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி சாம்பியனாக்கியிருக்கிறார். அறிமுக சீசனிலேயே அந்த அணியை ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வைத்திருக்கிறார்.Hardik PandyaAava De என்பதுதான் இந்த சீசனில் குஜராத் அணியின்…

உஷார்… தினசரி நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள்தான் இதய நோய்க்கு காரணமாம்..!

பொதுவாகவே உணவில் உப்பு, புளி, காரம், சர்க்கரை போன்ற பொருட்களின் அளவை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் அறிவுரை சொல்வது உண்டு. இதில், உப்பு, சர்க்கரை மற்றும் நிறையூட்டப்பட்ட மாவுச்சத்து போன்றவற்றை எடுத்துக் கொள்பவர்களுக்கு இதய நோய் பாதிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நன்றி

நீண்டநாள் குடும்ப பகை; இரட்டைக் கொலையில் முடிந்த வாக்குவாதம்! – திருவாரூரில் பயங்கரம்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள செருகளத்தூர் மாதா கோயில் தெருவில் வசித்துவருபவர் பாஸ்கர். 55 வயதான இவர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளராக வேலைப் பார்த்து வருகிறார். இதே ஊரில் பாஸ்கரின் சகோதரர் ஆரோக்கியதாஸ் என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கருக்கும், ஆரோக்கியதாஸூக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகச் சொத்து தகராறு இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினர் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வந்திருக்கிறது.இந்த நிலையில்தான், அந்தப்…

சொல்லிட்டாங்க…

இந்த நாடு லஞ்சம், ஆயிரக்கணக்கான கோடி ஊழல் உள்ளிட்ட 2014ம் ஆண்டுக்கு முன் சிக்கிய தீய சுழற்சியில் இருந்து விடுபட்டு வெளியே வந்துள்ளது.- பிரதமர் மோடிதேசிய கல்விக்கொள்கையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. மேலோட்டமாக படித்துவிட்டு தேசிய கல்விக்கொள்கை எதிர்க்கப்படுகிறது.- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிபாமக 2.0வில் என்ன செய்யப்போறோம் என்பதை தற்போதைக்கு சொல்லமாட்டேன். ஏன் என்றால், மாற்று கட்சியினர் காப்பி அடித்துவிடுகின்றனர். – பாமக தலைவர் அன்புமணிகாங்கிரசில் 18 ஆண்டுகளாகியும் மாநிலங்களவையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனக்கு தகுதி…