பஞ்சாப் பாடகரைக் கொலைசெய்த லாரன்ஸ் மிரட்டல் எதிரொலி; சல்மான் கானுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு! | Security has been beefed up for actor Salman Khan in Mumbai.

பஞ்சாப்பில் பாடகர் சிது மூஸ்வாலா இரண்டு நாள்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவத்தில் திஹார் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். சல்மான் கான் கடந்த 2018-ம் ஆண்டு ராஜஸ்தானில் கறுப்பு ரக அபூர்வ மான்களை வேட்டையாடியதாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வகை மான்களை பிஸ்னோய் சமுதாயத்தினர் புனிதமாகக் கருதுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு லாரன்ஸ் பிஸ்னோய் கோர்ட்டுக்கு வெளியில் அளித்த பேட்டியில், “நாங்கள் சல்மான்…

பாமக செயலாளர்கள் இருவர் பதவி பறிப்பு: அன்புமணி ராமதாஸ் அதிரடி

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சென்னை மந்தைவெளியை சேர்ந்த ர.ஸ்ரீராம் ஐயர் என்பவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், கட்சியின் நலன் கருதி இவர் வகித்து வந்த தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதோடு இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். இனி இவர் கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருப்பார். அதேபோன்று, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வெங்கடேச பெருமாள் என்பவர், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் கட்சியின்…

தென் கொரியாவை வீழ்த்தினால் இறுதி உறுதி- இன்று ஆசியக்கோப்பை ஹாக்கியில் மோதல்

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியின் சூப்பர்-4 சுற்றில் இன்று இந்தியா, தென் கொரியாவை வீழ்த்தினால் இறுதிக்கு நிச்சயமாக முன்னேறும்.11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-4 சுற்றில் முதல் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்திய நடப்பு சாம்பியனான இந்தியா, மலேசியாவுடனான அடுத்த ஆட்டத்தில் ‘டிரா’ கண்டது.இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தென்கொரியாவுடன் மோதுகிறது. இவ்விரு அணிகளும் தற்போது தலா 4 புள்ளிகளுடன்…

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் இந்த பிரச்சனைகள் காணாமல் போய்விடும்..!

நெல்லிக்காய் சாற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. நன்றி

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தீர்மானம்: ‘யாருக்கு தர்ம சங்கடம்?’ ஆதரவும் மறுப்பும் சொல்வது என்ன?

ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ்3 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Udhayanidhi Stalin facebook page’உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்’ எனத் தமிழநாடு அமைச்சர்களே கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. ‘ உதயநிதியை குளிர்விப்பதற்காக இதுபோன்று தீர்மானங்களை நிறைவேற்றுகின்றனர். அப்படியொரு சிந்தனை உதயநிதிக்கு இருந்தாலும் இந்த விவகாரத்தில் பா.ஜ.க அரசியல் செய்யவே வாய்ப்பு அதிகம்’ என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள். அமைச்சர்களின் தீர்மானம்திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் தி.மு.க தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் 30…

மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு; திமுக, அதிமுக, காங். வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார்கள்: 3ம் தேதி மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்..!

சென்னை: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஸ்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ல்  முடிவடைகிறது. இதையடுத்து, 6 மாநிலங்களவை எம்பிக்களை தேர்ந்தெடுக்க ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் கடந்த 24ம் தேதி முதல் இன்று (31ம் தேதி) வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலங்களவை எம்பிக்களை அந்தந்த மாநில எம்எல்ஏக்களே வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு…

நரம்பு சுருட்டி இழுக்கும் வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை; வெல்வது எளிது!

நரம்பு சுருட்டி இழுக்கும் பிரச்னை என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னையை பலரும் அனுபவித்திருப்போம். இந்தியாவில் இந்த பாதிப்பு மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு கோடி பேர் இந்தப் பிரச்னைக்கு ஆளாகின்றனர் என்கின்றன புள்ளிவிவரங்கள்.Varicose veinsநீண்டநேரம் நின்றுகொண்டே பணியாற்றும் ஆசிரியர்கள், போஸ்ட்மேன், செவிலியர்கள், மருத்துவர்கள், சமையல் கலைஞர்கள், மார்கெட்டிங், கட்டுமானத் தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் போன்றோரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதே சமயம், இதுபோன்ற பணியில் ஈடுபடாதவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம்.…

உலகக் கோப்பைதான் அடுத்த இலக்கு – ஐபிஎல் தொடரை வென்ற ஹர்திக் பாண்டியா உற்சாகம் | world cup is next target says hardik pandya

Last Updated : 31 May, 2022 07:26 AM Published : 31 May 2022 07:26 AM Last Updated : 31 May 2022 07:26 AM அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அறிமுக தொடரிலேயே பட்டம் வென்று அசத்தியது குஜராத்…

கும்பகோணம் டிகிரி காபி; சுவைக்கு இதுதான் காரணம்! I Visual Story

காபி ஓவியம்அடர்த்தியான டிக்காக்‌ஷன் – சொட்டு தண்ணீர்கூட கலக்காத பசும்பாலில் தயாரிப்பதுதான் கும்பகோணம் டிகிரி காபி. காபிகாலையில் குடிக்கும் காபியின் சுவை நான்கு மணி நேரத்துக்காவது நாக்கில் தங்கினால்தான் அது சிறப்பான, தரமான டிகிரி காபி.காபி கொட்டைதரமான காபித்தூளில் பித்தளை ஃபில்டர் பாத்திரத்தில் டிக்காக்‌ஷன் ரெடி செய்து, அதை டிகிரி பாலில் கலப்பதே கும்பகோணம் டிகிரி காபியின் தனிச்சுவைக்குக் காரணம்.பால்அந்தக் காலத்தில், வியாபாரிகளிடமிருந்து பால் வாங்கும்போது அதில் தண்ணீர் கலந்திருக்கிறதா என்று பார்க்க, கண்ணாடி டம்ளரில் பாலை…

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக அமலாக்கத் துறை நடவடிக்கை – News18 Tamil

பஞ்சாம் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி உறவினர் பூபேந்தர சிங் ஹனி சட்டவிரோதமாக மணல் அள்ளிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில், இந்த கைது சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபேந்திர சிங் ஹனி, சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் (ED) கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை ஹனியை காவலில் எடுத்த விசாரணை நிறுவனம் இன்று சிபிஐ…