முதுமையில் வெறுமை…

நன்றி குங்குமம் டாக்டர் நாம் பெரும்பாலும் பேசத்தவறுகிற, கவனிக்காத ஒரு விஷயம் முதியோர் மனநலம். வேலையின்மை, உறவுகளின் தொடர்பின்மை, வாழ்க்கையின் திடீர் நிரந்தரமின்மை என்ற பல … Source link

ரஃபேல் நடால் சாதனை – News18 Tamil

பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் நார்வே வீரரான 23 வயதான காஸ்பர் ரூட்டை தோற்கடித்து,36 வயதான ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சம்பியன் பட்டம் வென்றார். ஃபிரஞ்ச் ஓபனில் அவர் வெல்லும் 14வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் கிங் ஆப் க்ளே என அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.ரஃபேல் நடால்.. டென்னிஸ் ரசிகர்களுக்கு பரிட்சயமான இந்த பெயர் நிகழ்த்தியிருக்கும் சாதனை மிகப்பெரியது. 20 கிராண்ட்ஸ்லாம் என்ற சாதனையை முதன்முதலில் நிகழ்த்தியது ரோஜர் ஃபெடரர்தான். 2 ஆண்டுகள் கழித்து…

புதுச்சுவை புத்தாண்டு: பட்டர் சிக்கன் கிரேவி

கிறிஸ்துமஸ்ஸைத் தொடர்ந்து புத்தாண்டு வந்துவிடும். கடந்த ஆண்டில் எதையெல்லாம் செய்ய நினைத்தோமோ அதைச் செய்துமுடித்தோமா இல்லையா என்பதைப் பற்றிய சிந்தனை ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் புத்தாண்டுக்குப் புதிதாக என்ன சமைக்கலாம் என்ற சிந்தனை இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும். அந்தச் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகப் புதுப்புது உணவு வகைகளுடன் வந்திருக்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. புத்தாண்டு அன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார். நன்றி

நபிகள் குறித்த சர்ச்சை கருத்து எதிரொலி; குவைத் அங்காடியில் அகற்றப்படும் இந்தியத் தயாரிப்புகள்! | In Kuwait, super market has boycott indian products after Nupur Sharma’s statement controversy

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்த பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்து சர்வதேச அளவில் பெரும் சர்சையைக் கிளப்பியிருக்கிறது. அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பா.ஜ.க செய்தித் தொடர்பாளரின் இந்தப் பேச்சு இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம். இது தொடர்பாக அரபு நாடுகள் கடும் கண்டனமும் தெரிவித்திருந்தன.இந்த நிலையில், குவைத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இந்தியத்…

அதிமுக – பாஜக இடையே எந்த உறுத்தலும் இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: அதிமுக – பாஜக இடையே எந்த உறுத்தலும் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது எனவும் கூறினார். Source link

ரீடிங் கண்ணாடி அவசியமா? கண்கள் பத்திரம் – 18

“மனித உடலில் தலை முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளுக்கும் வயதாவது இயல்பு. அதேபோல கண்களுக்கும் முதுமை உண்டு…” என்கிறார் சென்னையைச் சேர்ந்த, விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்.புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை வாசிக்கும்போதும் மொபைலை பார்க்கும் போதும் சிலர் கண்களைச் சுருக்கி மிகுந்த சிரமத்துடன் பார்ப்பதைக் காணலாம். இந்தப் பிரச்னைக்கு சிலர் ரீடிங் கண்ணாடி பயன்படுத்துவது உண்டு. ரீடிங் கண்ணாடி பயன்படுத்த தொடங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்குகிறார் டாக்டர் வசுமதி.”40 வயதில்…

ரஃபேல் நடால்: 14வது பிரெஞ்சு ஓப்பன் டைட்டில் வெற்றி; 22வது கிராண்ட் ஸ்லாம் – 36 வயதில் சாதனை! | French Open 2022 Rafael Nadal wins 14th Roland Garros title and 22nd major

இரண்டு நாள்களுக்கு முன்புதான் ரஃபேல் நடால் தன்னுடைய 36வது பிறந்தநாளைக் கொண்டாடினார். நடாலுக்கு இது 22வது கிராண்ட் ஸ்லாம் பட்டம். உலகின் எந்த வீரரைவிடவும் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றது இவர்தான். ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச் ஆகிய இருவருக்கும் முன்னிலையில் நடால் இருக்கிறார். ரோஜர் பெடரர் முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு வருடமாக களத்தில் இறங்கவில்லை.ரஃபேல் நடால்நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியா ஓப்பன் போட்டியில் கொரோனா தடுப்பூசி போடாததால் கலந்து கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து…

is it safe for diabetics to eat watermelon

உடலுக்கு நீர்ச்சத்தை வாரி வழங்க கூடிய பழங்களில் தர்பூசணி பழம் முதன்மையானது. அதுவும் 92 சதவீத நீர்ச்சத்துடன் கோடை காலத்தில் கிடைப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி உண்கின்றனர். சுட்டெரிக்கும் கோடையில் குளிர்ந்த மற்றும் நீர் நிறைந்த தர்பூசணியை சுவைப்பது குளுகுளுவென காற்றை அனுபவிப்பது போன்றது. தர்பூசணியை அனைவரும் விரும்பி சாப்பிடும் நிலையில், சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை சாப்பிடலாமா வேண்டாமா என்ற கேள்வி அடிக்கடி எழும் ஒன்றாக உள்ளது.கோடை காலத்தின் கொடையான தர்பூசணி பழத்தை…

இலங்கை நெருக்கடி: வரி விகிதம் உயர்வால் அரசுக்கு கூடுதல் வருவாய் எவ்வளவு?

இலங்கை நெருக்கடி: வரி விகிதம் உயர்வால் அரசுக்கு கூடுதல் வருவாய் எவ்வளவு?இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ள இந்தத் தருணத்தில், வரி விகிதங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 8 வீதமாக காணப்பட்ட பெறுமதி சேர் வரியை, இந்த மாதத் தொடக்கம் முதல் அமலுக்கு வரும் வகையில் 12 வீதம் வரை அதிகரித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது. வரி விகிதம் உயர்வால் அரசுக்கு கூடுதல் வருவாய் எவ்வளவு? மக்களுக்கு என்ன ஆகும் என்பதை விளக்குகிறது இந்த…

தேர்தல் வெற்றி, தோல்விகள் ஒரு உண்மையான தொண்டனை பாதிக்காது: டிடிவி தினகரன் பேச்சு

நீலகிரி: தேர்தல் வெற்றி, தோல்விகள் ஒரு உண்மையான தொண்டனை பாதிக்காது என நீலகிரி மாவட்ட அமமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மாவின் லட்சியம், கொள்கைகளை உண்மையான தொண்டர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனவும் கூறினார். Source link