செல்லூர் ராஜுவை மிரட்டும் பாஜ வக்கீல் அணி நிர்வாகி: சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆடியோ

சென்னை: தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு அடுத்த படியாக அதிக இடங்களை பிடித்து பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது. ஆனால், ஏதோ ஒரு நூறு பேரை, ஆயிரம் பேரை கூட்டி ஒரு போராட்டத்தை நடத்துவதால் மட்டும் ஒரு கட்சி பிரதான எதிர்க்கட்சியாக மாறவும் முடியாது, வளரவும் முடியாது. வடமாநிலத்தவர்கள் தமிழகம் வந்து நீட் தேர்வுக்கு படித்து, அதில் வெற்றியும் பெற்று, தமிழக மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்க வழிவகை செய்துவிட்டது ஒன்றிய அரசு. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று அதிமுக…

குரங்கு அம்மை: நோய் தீர்வைத் தாண்டி, பிசினஸ் மற்றும் அரசியல் ஆதாயங்களைத் தேடுகின்றனவா நிறுவனங்கள்?

புதிதாக ஒரு நோய் பரவும்போது, மக்கள் அச்சத்தில் தூக்கம் தொலைக்கிறார்கள். ஆனால், நாடுகள் அதைப் பயன்படுத்தி எதிரி நாடுகளின் பெயரைக் கெடுக்கப் பார்க்கின்றன. மருந்து நிறுவனங்கள் உற்சாகத்துடன் வியாபாரக் களத்தில் குதிக்கின்றன. தடுப்பூசிகளை பணக்கார நாடுகள் அபகரிக்கின்றன. கொரோனா தொற்று பல மருந்து நிறுவன அதிபர்களை உலகின் மகா கோடீஸ்வரர்களாக மாற்றிய செய்தியை சமீபத்தில்தான் படித்தோம். குரங்கு அம்மை அதை `ரிப்பீட்டு’ செய்கிறது.30-க்கும் மேற்பட்ட நாடுகளில் திடீரெனப் பரவி நூற்றுக்கணக்கானவர்களைத் தொற்றிய குரங்கு அம்மை இன்று உலகை…

“ரன்கள் தேவைப்படும்போது அவர்கள் அவுட்டாகி விடுவர்" – ரோகித், கோலி, ராகுல் குறித்து கபில் தேவ்

மும்பை: “நம் அணிக்கு ரன்கள் தேவைப்படும் நேரத்தில் அவர்கள் அவுட்டாகி விடுவார்கள்” என இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித், கோலி மற்றும் கே.எல்.ராகுல் குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி வரும் வியாழன் முதல் இந்த ஆண்டு இறுதி வரையில் பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் என அனைத்து போட்டிகளும் இதில் அடங்கும். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் சீனியர் வீரர்கள் கேப்டன் ரோகித்,…

தலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து – நெய் மட்டன் கறி | Ghee mutton curry

தொகுப்பு, படங்கள்: வி.சாமுவேல் எப்போதும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மை நாமே உணரவும் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தவைதாம் பண்டிகைகள். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் என்றாலும் அனைத்துமே மகிழ்ச்சியையும் மனித நேயத்தையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்டவை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையும் அன்பையும் சமாதானத்தையும் பரப்பத் தவறுவதில்லை. அவற்றுடன் சேர்த்து நாவூறச்செய்யும் பலகாரங்களையும் சேர்த்தே இந்தப் பண்டிகை நமக்குப் பரிசாகத் தருகிறது. கிறிஸ்துமஸ் நாளன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச்…

மீண்ட (!) வசந்தம்! | My Vikatan short story about old love

நாற்பது வருஷங்களுக்குப் பின்னால் அவளை பார்க்கில் சந்திப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. கலிபோர்னியாவில் என் பையன் வில்லாவுக்கு வந்து சில மாதங்கள் போனதே தெரியவில்லை. மாலை வாக்கிங் போவதற்காக அந்த பார்க்குக்கு சென்றிருந்தேன்.காலேஜ் நாட்களில் அவள் தான் பியூட்டி க்வீன். அவள் பார்வைக்காக மாணவர் கூட்டமே தவமிருக்கும். அவள் இதயத்தில் எனக்கு மட்டும் தான் இடம் இருந்தது அவள் அவ்வப்போது வீசும் காதல் பார்வையில் அது புலப்படும். பல இடங்களில் சந்திப்பு. ஆனால் என் ஏழ்மை…

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை: வைகோ பேட்டி

திருச்சி: திமுகவின் ஓராண்டு கால ஆட்சி பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சி, மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். Source link

`Train என் மேல ஏறி கால்கள் Cut ஆகி பிழைக்கமாட்டேன்னு நினைச்சு..’ – ஜிம் ட்ரைனரின் Inspiring Story I Gym trainer Karthikeyan’s inspiring story

`Train என் மேல ஏறி கால்கள் Cut ஆகி பிழைக்கமாட்டேன்னு நினைச்சு..’ – ஜிம் ட்ரைனரின் Inspiring Storyதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

MS Dhoni Believes he Can do Anything’: Pretorius Looks to Bring CSK Skipper’s Calmness in His Game, தன்னால் எதுவும் முடியும் என்று நம்புபவர்தான் தோனி

தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டரும் சிஎஸ்கே அணி வீரருமான டிவைன் பிரிட்டோரியஸ் தோனியுடன் தான் பேட் செய்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இருமுறைதான் தோனியுடன் பேட் செய்தார், பெரிய பார்ட்னர்ஷிப்பும் இல்லை, ஆனால் பெரிய அளவில் கற்றுக் கொண்டதாக கூறுகிறார் பிரிட்டோரியஸ்.ஐபிஎல் 2022 தொடர் சிஎஸ்கே என்ற டாடீஸ் ஆர்மிக்கு படுமோசமாக அமைந்ததோடு, ஜடேஜா என்ற இந்திய ஆல்ரவுண்டரின் தன்னம்பிக்கையையும் தகர்ப்பதில்தான் போய் முடிந்துள்ளது என்பது வேறு கதை என்றாலும் மயிலுக்கு வான்கோழி புலிக்குப் பூனை.. கவிஞர்களுக்கு எந்நாளும் பண்டிட்ஜீக்கள்…

கோடை காலத்தில் லிச்சி பழத்தை ஏன் அதிகம் சாப்பிடணும் தெரியுமா? முக்கியமான 5 காரணங்கள் இதோ..!

இந்த பழம் நீர்ச்சத்து நிறைந்தது, கோடை காலத்தில் அதிக தண்ணீர் தாகம் எடுக்கும் போது லிச்சி ஜூஸ் பருகுவது, நீரேற்றத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நன்றி

இலங்கை நெருக்கடி: “சமூக ஊடகங்களை முடக்க அரசு முயற்சி” – சஜித் பிரேமதாச

21 நிமிடங்களுக்கு முன்னர்(இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (07/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)வரி அறவீடுகள் மூலம் சமூக ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக சமூக வலைதள பாவனையை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக ‘தினகரன் – வாரமஞ்சரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக அவர் கூறியதாவது: “வரி அறவீடுகள் மூலம் சமூக ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும்…