IND vs SA: 13 வெற்றிகள் என்பதைக் கனவாக்கிய மில்லர் – வான் டர் டஸன் இணை; பண்ட் & கோ தவறியது எங்கே? | South Africa ends India’s victory march in the first T20I

பெரிய இலக்கைத் துரத்துகையில் விக்கெட்டுகள் வேகத்தடை மட்டுமல்ல, அதி அபாய வளைவும்கூட. ஆனால், எதிர்ப்பதமாக நங்கூரம் பாய்ச்சும் பார்ட்னர்ஷிப்கள்தான் அணியை மேடேற வைக்கும் முக்கியக் காரணி. வான் டர் டஸன் – மில்லர் இணை, இதைத்தான் செய்தது. சரியாக மூன்று ஓவர்கள், தங்களை நிலைநிறுத்த எடுத்துக் கொண்டனர். அந்த இடைவெளியில் 15 ரன்கள் மட்டுமே சேர்ந்தன. முடிவில் ஹர்சல் ஓவரில் (12), யார்க்கரை பவுண்டரியாக்கி மில்லர் ஆரம்பித்தார். அங்கிருந்து எந்த பௌலரைப் பார்த்தாலும் அடிப்போம் என்ற மைண்ட்…

காபி: வகைகள், வரலாறு, ஆரோக்கியம்! Visual Story

ஃபில்டர் காபி காபியில் ஃபில்டர் காபி, எஸ்ப்ரஸோ, கேப்பச்சினோ, லாட்டே, மச்சியாட்டோ, ஐரிஷ், ட்ரசிஸ், கஃபன் நீக்கப்பட்டது மற்றும் இன்ஸ்டன்ட் எனப் பல வகைகள் உள்ளன. காபி காய் பழுத்து பச்சை நிறத்திலிருந்து சிவப்பு நிறமான பின் பறிக்கப்பட்டு, ஊறவைத்து பழத்தின் மேலுள்ள தோல் உரிக்கப்படும். அந்தக் காயை வெயிலில் காயவைத்து, பதமாக வறுத்து, அரைத்த பின் காபி குடிநீர் எடுக்கப்படுகிறது.காபியில் கஃபைன் என்ற வேதிப்பொருள்தான் முக்கியமானது. அதுதவிர, வேறு வேதிப்பொருள்களும் உள்ளதால் தான் கஃபைன் நீக்கப்பட்ட…

முகமது நபி: நூபுர் ஷர்மாவின் கைதை வலியுறுத்தி போராட்டங்கள் – பல மாநிலங்களில் வன்முறை

29 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, கொல்கத்தாவில் போராட்டம்முகமது நபி பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பாஜகவைச் சேர்ந்த இரு தலைவர்களை கைது செய்ய வலியுறுத்தி நாட்டின் பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. நூபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய அந்த இரு முன்னாள் நிர்வாகிகளையும் கைது செய்ய வலியுறுத்தி நடந்த இந்த போராட்டங்களின்போது சில இடங்களில் வன்முறை வெடித்தது. டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நாடு…

அரியானாவில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

அரியானாவில் நடைபெற்று வந்த மாநிலங்களைவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குபதிவின் போது ரகசியத்தை காக்கத் தவறியதாக பாஜக குற்றசாட்டு விடுத்த  நிலையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. ரகசியத்தை காக்க தவறியதால் அரியானாவில் நடந்த மாநிலங்களவை தேர்தலை செல்லாது என அறிவிக்க பாஜக முறையிட்டுள்ளது. Source link

Doctor Vikatan: குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு பால் கொடுக்கலாம்?

Doctor Vikatan: குழந்தைகளுக்கு ஒருநாளைக்கு எவ்வளவு பால் கொடுக்கலாம்? எந்த பால் சிறந்தது?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.பால்அமெரிக்காவில் நிலவும் பால் பவுடர் தட்டுப்பாடு; லிட்டர் கணக்கில் தன் தாய்ப்பாலை விற்கும் பெண்!குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாத காலத்துக்கு வெறும் தாய்ப்பால் மட்டுமே போதுமானது. 6 முதல் 12 மாதக் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து பிற உணவுகளையும் பழக்க ஆரம்பிக்கலாம்.தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டிய பருவத்தில், ஒருவேளை தாய்க்கு போதிய…

725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மும்பை

பெங்களூரு: முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது மும்பை அணி. ரஞ்சிக் கோப்பை போட்டியில் 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது அந்த அணி. இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட் வட்டத்தில் மிகவும் முக்கியமான தொடர்களில் ஒன்று ரஞ்சிக் கோப்பை. 87-வது சீசனுக்கான ரஞ்சிக் கோப்பை தொடர் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் வாக்கில் முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றன. இப்போது நாக்-அவுட் சுற்று தொடங்கியுள்ளது. இதில் இரண்டாவது காலிறுதியில் மும்பை மற்றும் உத்தராகண்ட் அணிகள் விளையாடின.…

தலைவாழை: வெங்காயம் இல்லாமல் சமாளிக்கலாம்

தொகுப்பு: ப்ரதிமா தங்கத்தைக்கூட வாங்கிவிடலாம்போல; விற்கிற விலைக்கு வெங்காயத்தை வாங்குவதுதான் பெரும்பாடாக இருக்கிறது. அளவில் சிறியதாக இருக்கும் வெங்காயமே கிலோ 150 ரூபாயைத் தாண்டிவிட்டது. வெங்காயத்தைச் சேர்க்காமல் சமைத்தால் எப்படித்தான் சாப்பிடுவது என்ற பலரது கவலையை உணர்ந்து விலை குறையும் வரையாவது வெங்காயம் இல்லாமல் சமைக்கலாமே என ஆலோசனை தருகிறார் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சீதா சம்பத். வெங்காயம் இல்லாத உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார். நன்றி

Tamil News Live | Tamil News Live

இன்றைய டாப் 10 செய்திகள் 1) டெல்லி ராஜப்பாதையில் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம். முப்படை அணிவகுப்பு மரியாதை ஏற்றார் குடியரசு தலைவர்.  2) சென்னையில் மூவர்ண கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. முப்படையினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு.  3) தேசிய அளவில் சமூக நீதிக்கான கூட்டமைப்பை தொடங்குவோம். சமூக நீதி குறித்த கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு. 4) கொரோனா குறைந்தால் 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுது்த வாரம் பள்ளிகளை…

சொத்துக்களைக் கைப்பற்றும் முயற்சிக்கு எதிராக நீதிகேட்டு வலுவான மக்கள் போராட்டம்: எஸ்.டி.பி.ஐ. அறிவிப்பு

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய துணைத் தலைவர் ஷர்புதீன் வெளியிட்ட அறிக்கை:இறைத்தூதர் அவமதிப்பு தொடர்பான பாஜ நிர்வாகிகளின் பேச்சுக்கு எதிர்ப்பு  தெரிவித்து, கான்பூரில் நடந்த போராட்டத்தின்போது நடந்த  வன்முறை தொடர்பாக,   ஒருதலைப்பட்சமாக குற்றம் சாட்டப்பட்ட முஸ்லீம்களின் சொத்துக்களைக்  கைப்பற்றி, அவர்களின் வீடுகளையும், கட்டிடங்களையும் புல்டோசர் கொண்டு  இடித்துத் தள்ளும் உ.பி. பாஜ அரசாங்கத்தின் திட்டத்தை கடுமையாக கண்டிக்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்க அரசாங்கத்திற்கோ அல்லது எந்த அதிகாரத்திற்கோ உரிமை இல்லாதபோதும், மக்களின் சொத்துக்களை கைப்பற்றுவதில், புல்டோசர் கொண்டு…

வேலையை தள்ளிப்போடுபவரா நீங்கள்? உங்களுக்காக சில டிப்ஸ்! I Visual Story

எவ்வளவுதான் திறமையான, கிரியேட்டிவ் நபராக இருந்தாலும் வேலையைத் தள்ளிப்போடும் பழக்கம் (Procrastination) இருந்தால் நம் முன்னேற்றத்துக்குத் தடையாக அமையும். இதை கைவிடுவதற்கான சில டிப்ஸ்.தள்ளிப்போடும் மனநிலையை மாற்ற முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, இந்த நேரத்துக்குள் வேலைகளை முடித்திருக்க வேண்டும் என வேலைக்கான நேர அட்டவணையை வகுத்துக்கொள்வது.Representational Imageஏன் வேலையை தள்ளிப்போட வேண்டும், இதனால் உண்டாகும் பிரச்னைகள், நஷ்டங்கள் என்ன? வேலையை நேரத்துக்கு முடித்துவிட்டால் கிடைக்கும் மகிழ்ச்சி என்ன என உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள்.Workஒரு செயலை…