தினேஷ் கார்த்திக்கிற்கு முன் அக்சர் படேலை இறக்கியது சரியே- ஷ்ரேயஸ் அய்யர்
நேற்று கட்டாக்கில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய தோல்விக்கு பல காரணங்களில் ஒரு காரணமாக, தினேஷ் கார்த்திக்கிற்கு முன்பாக பவுலர் அக்சர் படேலை கேப்டன் ரிஷப் பண்ட் இறக்கிவிட்டது பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஆட்டத்தின் லெஜண்ட்கள் ரிஷப் பண்ட்டை சாடினர், ஆனால் அக்சர் படேலை முன்னால் இறக்கியது சரிதான் என்கிறார் ஷ்ரேயஸ் அய்யர்.இஷான் கிஷன், பண்ட், ஹர்திக் பாண்டியா சடுதியில் வெளியேற இன்னும் 7 ஓவர்கள் மீதமிருக்கையில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக்கை இறக்கி விடாமல்…








