everything you need to know about potato milk

சுமார் 60 முதல் 65 சதவிகித இந்தியர்கள் லாக்டோஸ் அலர்ஜியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாலினால் ஒவ்வாமை ஏற்பட கூடியவர்களாக உள்ளனர்.சிலருக்கு பால் மிகவும் பிடித்த உணவாக இருக்கும். ஆனால், அதனால் அவர்களுக்கு சில அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளதால், பாலை குடிக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். சுமார் 60 முதல் 65 சதவிகித இந்தியர்கள் லாக்டோஸ் அலர்ஜியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிக்கும்…

India vs South Africa 3rd test Kagiso Rabada means fire – South Africa Captain Dean Elgar, கேகிசோ ரபாடான்னா அமைதி இல்ல ஃபயர்

தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் கேக்சோ ரபாடாவின் முதல் பெயர் கேகிசோவுக்கு ஆங்கிலத்தில் peace-அமைதி, சமாதானம் என்று பொருள், ஆனால் பந்து வீச்சு என்று வந்து விட்டால் அவர் அமைதி இல்லை, சமாதானம் இல்லை ஃபயர் என்று புஷ்பா பட அல்லு அர்ஜுன் பாணியில் கூறுகிறார் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர்.முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் குட்லெந்திலிருந்து பந்தை எழுப்பி கையை உடைப்பது ஹெல்மெட்டை தாக்குவது, வயிற்றில் கொடுப்பது என்று இந்திய பேட்டர்களை ரொம்பவும் படுத்தி…

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார்

சென்னை: எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்கா, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களைச் சந்தித்து, ஆதரவு திரட்டினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக…

If Virat Kohli can get to 30… Michael Vaughan’s bold prediction ahead of India vs England 5th Test, இந்தியா-இங்கிலாந்து 5வது டெஸ்ட் விராட் கோலி 30 ரன்களைத் தாண்டி விட்டால் சதம்தான்

விராட் கோலியின் பார்ம் குறித்து சகலவிதமான பேச்சுக்கள் புழங்கி வரும் நிலையில் இங்கிலாந்தின் திமிர் பேச்சு மைக்கேல் வான் கோலி குறித்து நம்பிக்கையுடன் கூறியது என்னவெனில், விராட் கோலி இன்று தொடங்கும் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் 30 ரன்களைத் தாண்டி விட்டால் செஞ்சுரி அடிப்பார் என்று கூறியுள்ளார்.எட்ஜ்பாஸ்டனில் இந்தியா இன்னும் வெற்றி பெற்றதில்லை 7-ல் 6ஐத் தோற்று ஒரு ட்ரா செய்துள்ளனர். கடந்த முறை விராட் கோலி முதல் இன்னிங்சில் அதிரடி 149 ரன்களையும் 2வது இன்னிங்சில் 51…

தமிழ்நாட்டில் 210 ஆர்டர்லிகள் திரும்பப் பெற்றுள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு

சென்னை: காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக இருந்த 210 காவலர்களை திரும்பப் பெற்றுள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து ஆர்டர்லிகளை தமிழக காவல்துறை திரும்பப் பெற்றுள்ளது. Source link

ட்விட்டர் பக்கத்தில் அதிமுக பொறுப்பை தலைமை நிலைய செயலாளர் என மாற்றினார் எடப்பாடி பழனிசாமி : அதிர்ச்சியில் ஓபிஎஸ்

சென்னை : அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கடந்த 3 வாரமாக உச்சக்கட்ட போர் நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக எடப்பாடி அணியினர் அதிரடியாக அறிவித்தனர்.தற்போது, எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை நிலைய செயலாளராக செயல்பட்டு வருவதாகவும், ஓபிஎஸ் அதிமுகவின் பொருளாளராக மட்டுமே நீடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடியை பொதுச்செயலாளராக நியமிக்க வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா‘எனது காலில் சேற்றுப்புண் அதிகமாக உள்ளது. கால்களில் சிறிய வெடிப்புகளும் உள்ளன. இதற்கு என்ன காரணம். … Source link

Eoin Morgan: விடைபெற்ற தலைவன்; இங்கிலாந்து ஒயிட் பால் கிரிக்கெட்டிற்கு புது முகம் தந்த தூதன்!

‘தூதன் வருவன்! வதைக்கப்படுவன்! மதலை விழிநீர் துடைப்பன்! மாரி பெய்யும்!’ இவ்வரிகளுக்கு முழுவதுமாக பொருந்தக்கூடிய கிரிக்கெட் கேப்டன்கள் மிகச் சிலரே.அதில் முக்கியமானவர் இங்கிலாந்து அணியின் இயான் மோர்கன். சோர்ந்து கிடந்த இங்கிலாந்து அணிக்கு புது பாய்ச்சலிட்டு முதல் உலகக்கோப்பையை வெல்ல வைத்தது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அணியின் கலாச்சாரத்தையும் வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்ற அவர் தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து தன் ஓய்வை அறிவித்துள்ளார்.Eoin Morganஇயான் மோர்கன் சர்வதேச அரங்கில் அயர்லாந்து அணிக்காகவே முதல் முறையாக களம்…

காஃபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதிகமாக ஷாப்பிங் செய்வார்களா..! புதுமையான ஆய்வு தரும் தகவல்

சமீபத்தில் ​​​​சவுத் புளோரிடா பல்கலைக்கழகத்தின் புதிய ஆராய்ச்சியில் இது குறித்த பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில், காஃபின் கலந்த பானத்தை உட்கொண்டால் அதிக அளவில் பணத்தை செலவு செய்து ஷாப்பிங் செய்ய கூடிய மனநிலை உருவாகுகிறது. நன்றி

நாகை: முதலிரவில் பாலியல் துன்புறுத்தல்… காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்!

நாகை அருகே இளம்பெண் ஒருவர் முதலிரவில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். தலைமறைவான கணவரைக் கைதுசெய்யக்கோரி உறவினர்கள் நாகை எஸ்.பி-யிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள்.நாகை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 26-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக 12 பவுன் நகை மற்றும் கட்டில், மெத்தை, பீரோ, இருசக்கர வாகனம் எனச் சீர்வரிசையாகவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும்…