சொல்லிட்டாங்க…

* விளம்பரங்கள் எனக்கு தேவையில்லை. ஏற்கனவே கிடைத்த புகழையும், பெருமையையும் காலமெல்லாம் கரையாமல் காப்பாற்றினால்போதும் என்று நினைப்பவன் நான். – முதல்வர் மு.க.ஸ்டாலின்* இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. – பிரதமர் மோடி* உதய்ப்பூர் படுகொலை சனாதனிகள் விரித்த சதிவலையில் சிக்கிய கொடுஞ்செயலே ஆகும். – விசிக தலைவர் திருமாவளவன்* சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்காக போராடி வரும் பெண் போராளி தீஸ்தா செதல்வாத்…

புறா எச்சம், பராமரிக்கப்படாத ஏ.சி, புகை; நுரையீரலை தற்காத்துக்கொள்ள மருத்துவ ஆலோசனைகள்! I Doctor explains and guides about inflammatory lung condition

சிலருக்கு, ஒவ்வாமை ஏற்படுத்தும் தூசியையோ பறவைகளின் எச்சத்தையோ மிகக் குறைவான அளவில் தொடர்ச்சியாக சுவாசிக்கும் சூழ்நிலை இருக்கும். இவர்களுக்கு நீடித்த நுரையீரல் அழற்சி (Chronic Hypersensitivity Pneumonitis) நோய் உருவாகிவிடலாம். இத்தகைய நிலையை அடைந்து, பின்னர் நுரையீரலில் நாளடைவில் அழற்சி நிலை முற்றி நுரையீரல் சுருக்கம் காண ஆரம்பித்து விடும். இதை Lung Fibrosis என்கிறோம்.Lung fibrosis நிலையை அடைந்தவர்களுக்கு சுவாசப்பாதை சுருங்கி எப்போதும் இருமிக் கொண்டு இருப்பார்கள். போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறல் ஏற்படும்…

இந்திய அணிக்கு தலைமை தாங்கும் பும்ரா: பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு | jasprit bumrah captain of team india in england test match edgbaston bcci

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக தலைமை தங்குவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்தில் ஒரு டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இந்த டெஸ்ட் போட்டி நாளை எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி…

அன்று ரிக்ஷா ஓட்டுநர்; இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர்- யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?

அன்று ரிக்ஷா ஓட்டுநர்; இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர்- யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?ஏக்நாத் சாம்பாஜி ஷிண்டே, மகாராஷ்டிராவின் புதிய முதல்வராகவும் பாரதிய ஜனதா கட்சியின் தேவேந்திர ஃபட்னவிஸ் மாநில துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். இருவருக்கும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். Source link

காஞ்சிபுரம் 36வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 36வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம், தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது. காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டுக்கான இடைத்தேர்தல் வருகின்ற 9ம் தேதி நடைபெறயுள்ளது. இதையோட்டி நேற்று திமுக தேர்தல் அலுவல திறப்பு விழா நடந்தது. இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்பி க.செல்வம் மற்றும் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து, 36வது வார்டில் போட்டியிடும்…

10 வருடங்களாக மாணவனின் மூக்கில் இருந்த நாணயம்; மூச்சை இழுத்துவிட்டபோது விழுந்த விசித்திரம்! I coin stuck in boy’s nose for 10 years got out when he sneezed

இந்நிலையில், சில நாள்களுக்கு முன், மூக்கில் ஏதோ அடைத்திருப்பது போல உமைருக்கு தோன்ற, தன் அம்மாவிடம் கூறியிருக்கிறார். அவரின் அம்மா அவரை, மூச்சை வேகமாக வெளித்தள்ளச் சொல்லியிருக்கிறார். மாடிக்கு சென்ற உமைர், தனது இரு காதுகளிலும் பஞ்சை அடைத்துக்கொண்டு, இடது மூக்கை மூடிக் கொண்டு, வலது மூக்கில் காற்றை உள்ளிழுத்து, மிகவும் வேகமாக, அழுத்தமாக வெளியே விட்டுள்ளார். காற்றோடு சேர்த்து வெளியே வந்து விழுந்துள்ளது ஒரு சின்ன நாணயம்.நாணயத்தை பார்த்து அதிர்ந்து, இது எப்படி தன் மூக்கில்…

Permission will be given to hold artistic performances at Chennai Nehru Indoor Stadium

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து நடத்தும் சென்னை ஓபன் WTA 250 மகளிர் டென்னிஸ் விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் 12 முதல் 18 வரை சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தில நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்கா டாலர்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனியார்…

இந்த வருஷத்துல நாம என்ன சாதிக்க போறோம்.. சரி பொங்கல் முடியட்டும் பாப்போம்

இந்த வருஷத்துல நாம என்ன சாதிக்க போறோம்.. சரி பொங்கல் முடியட்டும் பாப்போம் என பதிவிட்டுள்ளனர் Source link

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளரே கிடையாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கையால் பரபரப்பு

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. அதிமுக உட்கட்சி பூசல் தொடர்பாக இருவரும் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால் வரும் 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே உள்ளாட்சி இடைத்தேர்தலில் சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் இது குறித்து எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்; தங்களின் 29.06.2022-ஆம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். பின்னர், திரு. மகாலிங்கம் அவர்கள்…