வலியில்லா ஊசி நிவாரணம் ஈஸி! அக்குபஞ்சர் ஏன்…யாருக்கு…எப்போது? | Painless Injection Relief Easy! Acupuncture Why…For Whom…When?

நன்றி குங்குமம் டாக்டர் மாற்று மருத்துவங்களில் இன்று வெற்றிகரமான ஒன்றென அக்குபஞ்சர் கருதப்படுகிறது. மிக மெல்லிய ஊசியைக் கொண்டு செய்யப்படும் அற்புதமான சிகிச்சை இது. அக்குபஞ்சர் அடிப்படையில் சீன மருத்துவமுறை என்றாலும் இதன் தத்துவார்த்த பின்புலங்கள் நம் இந்திய மரபோடும் தொடர்புடையதுதான். நம் உடல் என்பதே பஞ்ச பூதங்களின் கூட்டுதான். இதன் ஆற்றலே உடலை இயக்குகின்றன. நம் உடலில் ஏழு சக்கரங்கள் இருக்கின்றன. நவீன மருத்துவம் இதனை நாளமில்லா சுரப்பிகள் என வகைப்படுத்துகிறது. இதிலும் இந்த பஞ்சபூதக்…

Team India: உலகக் கோப்பைக்கான அணி எங்கே? பிசிசிஐ, டிராவிட், ரோஹித் – சில சந்தேகங்களும் கேள்விகளும்! | BCCI struggles in team management and way forward plans

குடவோலை முறையைப் பின்பற்றாத குறையாகத்தான் இந்தியா கேப்டன்களையும், வீரர்களையும் சமீபத்தில் தேர்வு செய்கிறது. இந்தாண்டில் மட்டும் மூன்று ஃபார்மேட்டில் ஏழு மாதங்களில், ஏழு கேப்டன்களை இந்தியா பார்த்துள்ளது. “ரெட் மற்றும் வொய்ட் பால் கிரிக்கெட்டுக்கு ஒரே கேப்டன்” என்று கூறி, கோலிக்குப் பதிலாக ரோஹித்தை மூன்று ஃபார்மேட்டுக்குமான முழுநேரக் கேப்டனாக்கிய அதே பிசிசிஐதான், தான் சொன்னதற்கு முரணாக ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு கேப்டன் என உருட்டி விளையாடுகிறது. Bazzball மூலம் இங்கிலாந்து, டெஸ்டை டி20 அச்சில் வார்க்க,…

tasty pear recipes by chef kaviraj khilani

பேரிக்காயை ஆங்கிலத்தில் பியர் என்று சொல்கின்றனர். அந்த வார்த்தை லத்தீன் மொழியின் பெரா அல்லது பிரா என்ற சொல்லில் இருந்து பிறந்தது ஆகும். உலகெங்கிலும் பல்வேறு பகுதிகளில் பேரிக்காய் விளைவிக்கப்படுகிறது. மரங்களில் காய்க்கும் இந்த பழங்கள் பெரும்பாலும் கோடைகாலத்திற்கு பிந்தைய மழைக்காலங்களில் அறுவடை செய்யப்படுகின்றன.பொதுவாக பேரிக்காய் என்பது தென்கிழக்கு ஐரோப்பியத்தை பூர்விகமாக கொண்ட பழமாகும். பழங்கால கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களின் விருப்பத்திற்கு உரிய பழமாக இருந்துள்ளது. இனிப்பும், நிறைய நீர்ச்சத்தும் கொண்ட பேரிக்காய் பழங்களை கடவுளின் பரிசு…

magnificient superstar rajinikanth praises 83 movie and crew

கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதை மையமாக வைத்து வெளியாகியுள்ள 83 என்ற படத்தை பார்த்து விட்டு, பிரமாண்டம், அற்புதம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இதையும் படிங்க : டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சிக்கான இணையதளம்: ரஜினிகாந்த் அறக்கட்டளை அறிமுகம் அண்ணாத்த படத்திற்கு பின்னர் அடுத்த படம் குறித்து ஏதும் அறிவிக்காத ரஜினிகாந்த், தற்போது மற்ற படங்களை பார்ப்பதில் ஆர்வமாக உள்ளார். சமீபத்தில்…

வருமானத்திற்கு அதிகமாக 500% சொத்துக்கள் குவிப்பு : அதிமுக மாஜி அமைச்சர் காமராஜூக்கு சொந்தமான 49 இடங்களில் சோதனை; லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு!!

சென்னை : அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமைச்சர் காமராஜ் மற்றும் வழக்கில் தொடர்புடைய 6 பேர் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 500%(58.84 கோடி ) சொத்துகள் சேர்த்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் , ‘உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை முன்னாள் அமைச்சரும்   நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஒரு விரிவான…

Doctor Vikatan: குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டும் நாள்களில் மூலிகை மருந்து கொடுப்பது சரியா | Doctor-s advice on giving herbal medicines to babies on head bath day Doctor Vikatan

வெற்றிலைக்கு சிறப்பான ஒரு குணம் உண்டு. அதாவது குரல் கம்முதல், தலைபாரம், மண்டையில் நீரேற்றம், நுரையீரல் சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது வெற்றிலை. பிறந்த குழந்தைகளுக்கு வெற்றிலைச்சாறு கொடுக்கலாம். வெற்றிலைச்சாறு காரச்சுவை கொண்டது என்பதால் 2 அல்லது 3 சொட்டு சாற்றுடன், அதே அளவு தேன் கலந்து கொடுக்கலாம். வெற்றிலையை இன்னொரு முறையிலும் குழந்தைகளுக்கு மருந்தாகத் தரலாம்.சித்த மருத்துவர் வரலட்சுமிநரம்பும் நுனியும் நீக்கிய வெற்றிலையில் பாதியை எடுத்துக் கொள்ளவும். அதை சிறிய துண்டுகளாக வெட்டி,…

IND vs ENG | ஹர்திக் பாண்டியாவின் மிரட்டல் பெர்பாமென்ஸ் – 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி | India won by 50 runs against england in 1st t20 match

சவுத்தாம்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது இந்திய அணி. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் சவுத்தாம்டனில் இன்று தொடங்கியது. கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்றைய ஆட்டத்தில் அணியை வழிநடத்தினார். விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் 2-வது…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,368,187 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.68 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,368,187 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 558,293,426 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 531,921,060 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,656 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

ஐ.சி.யூ.,வில் இருக்கும் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது: பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழகத்தில் ஐசியூவில் இருக்கும் காங்கிரஸ் கட்சியால், ஒரு இடத்தில் கூட பெற்றி பெற முடியாது என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: பாஜ ஆட்சியில் தென் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தரப்படமாட்டாது என கூறப்பட்டது. இளையராஜா உள்ளிட்ட 4 பேர் ராஜ்யசபா எம்.பி.,க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை, தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கோவையில், தனது பிறந்த நாள் விழாவின் போது, மாநில…

OTP பகீர்… உறைய வைத்த சம்பவம்: உயிரைப் பறித்த கோபம்..! தவிர்க்கும் எளிய வழிகள்! | Anger that took life..! Simple ways to avoid!

மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். கோபம் மற்றும் ஈகோ முன்பின் தெரியாத ஒரு நபரையே கொலை செய்யும் அளவுக்குச் சென்றிருக்கிறது. சகிப்புதன்மை இல்லாதது, பொறுமையின்மை என இதற்கு எந்தப் பெயர் வேண்டுமானலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன என்பதுதான் கவலை கொள்ளச் செய்யும் விஷயம்.உளவியல் நிபுணர் லட்சுமி பாய்கோபம், ஈகோ இரண்டும் எத்தனை அபாயகரமானது, அதுபோன்ற நேரங்களில் மனதைக் கட்டுப்படுத்துவது பற்றி விளக்குகிறார்…