3 மாணவர்கள் பலியான நெல்லை பள்ளி விபத்து: தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
நெல்லை சாஃப்டர் பள்ளியில் கழிவறைக் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலி டவுன் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 2,000 மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று காலை சுமார் 11 மணியளவில் இடைவேளையின்போது மாணவர்கள் கழிப்பறைக்குச் சென்றுள்ளனர். அப்போது கழிப்பறையை ஒட்டியிருந்த சுற்றுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அதில் சில மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். மற்ற…








