செல்லப்பிராணிகளைக் கொடுங்கள் – வேட்டை விலங்குகளுக்கு உணவாகக் கேட்கும் காட்டுயிர் சரணாலயம்

கட்டுரை தகவல்மக்கள் செல்லப்பிராணிகளை தானமாக வழங்குமாறு டென்மார்க்கில் உள்ள ஒரு காட்டுயிர் சரணாலயம் கேட்டுள்ளது. அவைகள் சரணாலயத்தில் உள்ள வேட்டை விலங்குகளுக்கு உணவாக கொடுக்கப்படும்.கோழிகள், முயல்கள் மற்றும் கினிப் பன்றிகளை நன்கொடையாகக் கேட்டுள்ளது. அவை பயிற்சி பெற்ற ஊழியர்களால் வலியின்றி கொல்லப்படும்.உயிருள்ள குதிரையை தானமாக வழங்கினால், வரிச் சலுகைக்கூட கிடைக்கும். ஆனால் குதிரைக்கு பாஸ்போர்ட் (Horse passport) இருக்க வேண்டும்.இவ்வாறு வழங்கப்படும் உணவு “காடுகளில் இயற்கையாக வேட்டையாடுவதை விலங்குகளுக்கு நினைவூட்டுகிறது” என காட்டுயிர் சரணாலயம் கூறுகிறது.இங்கு சிங்கங்கள்…

Eng vs Ind: `எங்களுக்கு இடையே ட்ரம்ப் பேச்சு வார்த்தை நடத்தவில்லை’ – வைரலாகும் வாசிம் ஜாஃபரின் பதிவு

இருவரும் அவ்வப்போது எக்ஸ் தளத்தில் வார்த்தை போரில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல இந்தத் தொடர் நடைபெற்றபோதும் இருவரும் வார்த்தை போரில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இருவருக்கும் நடைபெற்ற வார்த்தை போர் தொடர்பாக வாசிம் ஜாஃபர் பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. வாசிம் ஜாஃபர்- மைக்கேல் வாஹன்வாசிம் ஜாஃபர் வெளியிட்டிருந்தப் பதிவில், “எனக்கும் மைக்கேல் வாஹனுக்கும் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதாக வரும் டொனால்ட் ட்ரம்ப் பற்றிய செய்திகள் அடிப்படையற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை.…

”பாஜக தலைவரான பிறகும் ஜெயலலிதா தொண்டர் மனநிலையில் இருக்கிறார் நயினார் நாகேந்திரன்”-டி.டி.வி.தினகரன்

திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அ.ம.மு.க செயல்வீரர்கள் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்களான திமுக மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை விட்டு விட்டு பிள்ளை பிடிப்பவர்கள் போல் மற்ற கட்சிகளிலிருந்து ஆட்களை பிடிப்பதில் மும்முமரமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஊழல் முறைகேடுகள். யார் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைமை நிலவுகிறது.…

தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்: வாஷிங்டன் சுந்தருக்கு விருது! | team india all rounder Washington Sundar receives impact player award

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் விருது வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்களின் ஓய்வறையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தத் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் விருதை வாஷிங்டன் சுந்தருக்கு வழங்க விரும்புவதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்தார்.…

இஸ்ரேலில் பிளவை ஏற்படுத்தியுள்ள காஸா குறித்த நெதன்யாகுவின் புதிய திட்டம்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, காஸாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சம் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதுகட்டுரை தகவல்காஸாவை முழுமையாக மீண்டும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிடுவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து காஸாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தினால் அது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என ஐநா மூத்த அதிகாரி எச்சரித்துள்ளார்.இத்தகைய நகர்வு “மிகவும் கவலையளிக்கும்” எனவும், இது மேலும் பல பாலத்தீனர்களின் உயிர்களையும், ஹமாஸால் பிணையாக வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உயிர்களையும் ஆபத்தில் ஆழ்த்தலாம் எனவும்…

'அடுத்து ஆசியக்கோப்பைல ஆடனும்!' – இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வான அரியலூர் கார்த்தி

அரியலூரை சேர்ந்த ஹாக்கி வீரர் கார்த்தி செல்வம், எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணிக்கு தேர்வானார். கார்த்தியின் பின்னணியை பற்றி அறிந்த முதல்வர் ஸ்டாலின், அவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து வீடு வழங்கியிருந்தார். கார்த்தி செல்வமும் அட்டாக்கிங் வீரராக இந்திய அணியில் சிறப்பாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், திடீரென அணியிலிருந்து டிராப் செய்யப்பட்டார்.Karthi Selvamகடைசியாக 2023 இல் சென்னையில் நடந்த ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் ஆடியிருந்தார். அதன்பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவே…

கர்நாடகா மாணவிக்கு நிதி உதவி வழங்கிய rishabh pant

கர்நாடகாவில் நிதி நெருக்கடியால் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த மாணவிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நிதி உதவி வழங்கி இருக்கிறார். கர்நாடகாவின் பகல்கோட் மாவட்டத்தில் ஜோதிகா என்ற மாணவி உயர்கல்வியில் Bachelor of Computer Applications (BCA) படிக்க ஆசைப்பட்டிருக்கிறார். ரிஷப் பண்ட்- மாணவி ஜோதிகா ஆனால் குடும்பத்தில் நிலவிய நிதி நெருக்கடி காரணமாக அவர் உயர்கல்வியில் சேர முடியவில்லை. இந்த செய்தி ரிஷப் பண்ட்டின் கவனத்திற்கு சென்றிருக்கிறது. இதனை தொடர்ந்து…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டிம் டேவிட்டுக்கு அபராதம் | Australian cricket team player Tim David fined

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டிம் டேவிட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது. இந்த தொடரின் 5-வது போட்டி கடந்த ஜுலை 28-ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் விதிகளை மீறியதாக புகார் செய்யப்பட்டது. இதையடுத்து டிம்…

உத்தராகண்ட் மேகவெடிப்பு: ’10 நிமிடங்களுக்கு ஒரு முறை வெள்ளம் அலையலையாய் வந்தது’ – நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “உத்தராகண்ட்”, கால அளவு 3,0103:01காணொளிக் குறிப்பு, உத்தராகண்ட்5 ஆகஸ்ட் 2025புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்உத்தராகண்டில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் டிஐஜி மோஹ்சென் ஷாஹிதி ஏ என் ஐ செய்தி முகமையிடம், ” 40 முதல் 50 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை” என்று கூறினார். உத்தரகாசி…

‘இந்தத் தொடரை நான் மிகவும் உயர்வாக மதிப்பிடுவேன்’- eng vs ind தொடர் குறித்து சிராஜ்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்தத் தொடரை இந்தியா சமன் செய்ய முக்கியக் காரணமாக இருந்தவர் முகமது சிராஜ். கடைசி நாள் வரை நீடித்த இந்தப் போட்டியில், சிராஜ் இரண்டாவது இன்னிங்க்ஸில் 5 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. சிறப்பாக விளையாடிய முகமது சிராஜை பலரும் பாராட்டி வருகிறார்கள்.…

1 2 3 1,262