'குடைச்சல் கொடுக்கும் அதிகாரிகள்(?) மக்களிடம் நீதி கேட்கும் விஜய்; எடுபடுமா எம்.ஜி.ஆர் பாணி?'
‘மக்களே நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களுக்காக வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன். எனக்கு நீதி வேண்டும்’ என பிரசாரத்தில் மக்களிடம் நீதி கேட்கிறார் தவெக தலைவர் விஜய்.விஜய்’எங்கள் தலைவரின் பிரசாரத்துக்கு காவல்துறை முறையாக பாதுகாப்பு கொடுப்பதில்லை. எதாவது அசம்பாவிதத்தை நிகழ்த்தி தலைவரை முடக்கப் பார்க்கின்றனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை கடிதம் அனுப்பியிருக்கின்றனர் தவெகவின் முக்கிய நிர்வாகிகள். தவெக இறுதி ஆயுதமாக கையில் எடுத்திருக்கும் நீதி கேட்கும் அரசியல் எடுபடுமா?கடந்த மார்ச்…









