டோஸ்டர்லிமாப் புற்றுநோய் சிகிச்சையின் புதிய மந்திரக்கோலா? | Is dosterlimumab the new magic wand for cancer treatment?

நன்றி குங்குமம் டாக்டர் புற்றுநோய் ஆராய்ச்சியாளர்  கலிஃபோர்னியா அருள்ஜோதி முரளிதரன்இன்றைய நாளில் மனித இனத்தையே அச்சுறுத்தும் ஒரு கொடிய அரக்கன், புற்றுநோய். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி 2020 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் 10 மில்லியன் பேர் இந்நோயினால் இறந்துள்ளனர். கிட்டத்தட்ட  ஆறு இறப்புகளில் ஒன்றுக்கு  புற்றுநோய் காரணமாக இருந்துள்ளது.  புற்றுநோய் ஒரு கொடுமை என்றால், வழக்கத்திலுள்ள சிகிச்சை முறைகளான, மருந்துசிகிச்சை (கீமோதெரபி- Chemotherapy) கதிர்வீச்சுச் சிகிச்சை (ரேடியேசன்-Radiation treatment) போன்றவையும் வலிமிகுந்தவையே.மேற்கண்ட சிகிச்சை முறைகள் உடலின்…

பாகிஸ்தான் வீரர் குறித்து நீரஜ் சோப்ரா கூறிய கருத்து இணையத்தில் வைரல்

88.13 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், அஞ்சு பாபி ஜார்ஜ்ற்கு பிறகு, பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் நீரஜ் சோப்ரா நன்றி

பொதுக்குழு நாளில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல் 70 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு அன்று நடந்த கலவரம் தொடர்பாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆதரவாளர்கள் 70 பேரின் முன்ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின்படி, ராயப்பேட்டை போலீசார் இபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக எடப்பாடி…

கணையப் புற்றுநோயிலிருந்து காப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர் பொதுநல மருத்துவர் கு.கணேசன்உடலுக்குள் மேல் வயிற்றில் காணப்படும் முக்கியமானதோர் உறுப்பு, கணையம் (Pancreas). இது, இரைப்பைக்கு நேர் கீழாக, வயிற்றின் … Source link

CWG 2022: “நான் மனரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளேன்!”- இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் | Lovlina Borgohain alleges mental harassment ahead of CWG 2022

2022-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டி பர்மிங்காமில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவிலிருந்து இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்க இருக்கின்றனர்.இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன், பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்குபெறுவதற்கு முன்னதாகவே, தான் மனரீதியாகத் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.லவ்லினா அவரது ட்விட்டர் பதிவில், “நான் நிறையத் துன்புறுத்தலை அனுபவித்து…

is it ok to drink milk after having fish explains doctor

ஒரு சில உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடக் கூடாது என்று கூறுவதுண்டு. ஆயுர்வேத மருத்துவ முறை முதல் நவீன மருத்துவம் வரை, உணவின் தன்மைகள் ஒன்றோடொன்று முரண்படுவதால், உணவு விஷமாகும் ஆபத்து உள்ளது. எனவே, சில உணவுகளை ஒன்றாக அல்லது அடுத்தடுத்து சாப்பிடக் கூடாது. அதில் முக்கியமானது, மீன் மற்றும் பால். மீன் மற்றும் பாலை ஒன்றாக சாப்பிடக் கூடாது அல்லது மீன் உணவுகள் சாப்பிட பிறகு பால் குடிக்கக் கூடாது என்று பாட்டி காலத்தில் இருந்தே…

முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேர் கட்சியில் இருந்து நீக்கம்: பழனிசாமி அறிவிப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், ராஜலெட்சுமி, சீனிவாசன் ஆகியோரும், முகமது அலி ஜின்னா, பாரதியார், சிவா, அண்ணாதுரை, ராஜ்மோகன், ராமச்சந்திரன், ஸ்ரீதரன் ராவ் ஆகிய நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் விஜய் பாரத், சுஜைனி, மோகனப்பிரியா, மோகன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் நீக்கப்பட்டனர். Source link

தமிழக மீனவர்கள் விடுதலைக்கு ஒன்றியஅரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுதலைக்கு இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஜூலை 1ம் தேதி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 12 பேரை வேதாரண்யம் அருகே, எல்லை தாண்டி வந்த இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்தனர். ஜூலை 4ம் தேதி ராமேஸ்வரத்தில்…

வலியில் தன் 13 பற்களை தானே பிடுங்கிய பெண்; பரிதாபமான காரணம்!

`உலகிலேயே காதலின் வலி பெரிதென்பார், பல் வலி பற்றி அறியாதோர்’ என்று சிலர் அந்த வேதனை பற்றி நகைச்சுவையாகக் கூறுவதுண்டு. பல் வலி வந்தால் பத்தும் பறந்து போகும். சாப்பிட, தூங்க, சிரிக்க என எதுவும் செய்ய முடியாத தவிப்பு அது. அப்படி பல நாள்கள் வலியில் சிக்கிய பெண் ஒருவர், தன் வசிப்பிடம் அருகே சுகாதார சேவை மையம் இல்லாததால் தன்னுடைய 13 பற்களையும் தானே பிடுங்கிக் கொண்ட பரிதாபகரமான சம்பவம் நடந்துள்ளது. பல் போனால்…