Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகும் கர்ப்பம் போல காட்சியளிக்கும் பெருத்த வயிறு…. தீர்வு உண்டா?

என் வயது 35. குழந்தைபெற்று 6 மாதங்களாகின்றன. இப்போதும் என் வயிறு 5 மாத கர்ப்பிணி போலவே இருக்கிறது. பேருந்தில் பயணம் செய்யும்போது நான் கர்ப்பமாக இருப்பதாக நினைத்து மற்றவர்கள் எழுந்து இடம்கொடுப்பது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடையாதா?மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவிஉங்களுடைய இந்தப் பிரச்னைக்கு ‘போஸ்ட் பார்ட்டம் பெல்லி ஃபேட்’ என்று பெயர். பழைய உடல்வாகுக்குத் திரும்பவே முடியாதா…

இந்திய விளையாட்டின் பொற்காலம் தொடக்கம் – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் | pm modi meets commonwealth games indian players

புதுடெல்லி: இந்திய விளையாட்டின் பொற்காலம் தொடங்கியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அண்மையில் பிரிட்டனின் பர்மிங்ஹாமில் நடைபெற்ற 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றது. குறிப்பாக இந்திய வீரர், வீராங்கனைகள் பளுதூக்குதல், குத்துச்சண்டை, மல்யுத்தம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் அபாரமாக விளையாடி பதக்கங்களை குவித்தனர். மகளிர் டி20 கிரிக்கெட், லான்பவுல்ஸ், தடகளம் ஆகிய விளையாட்டுகளிலும் பதக்கங்களை வென்றனர்.…

புதினா இலையில் இட்லி பொடி அரைச்சிருக்கீங்களா..? இந்த ரெசிபிதான் அது…

சாப்பிடுவோருக்கும் இது புதுமையான சுவையாக இருக்கும். இன்னைக்கே இதை அரைச்சு சுவை பாத்துடுங்க… நன்றி

கொரோனாவுக்கு உலக அளவில் 6,453,201 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.53 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,453,201 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 594,549,457 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 566,850,147 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,702 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

ஒன்றிய அரசின் ஒரே தேர்வு முறையை எதிர்க்க வேண்டும்: காரைக்குடியில் ப.சிதம்பரம் பேட்டி

காரைக்குடி: ஒன்றிய அரசின் ஒரே தேர்வு முறையை கடுமையாக எதிர்க்க வேண்டும் என காரைக்குடியில் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி நேற்று அளித்த பேட்டி: ஒரே நாடு ஒரே தேர்வு என்ற எண்ணமே தவறானது. ஒரே நாடுதான் இல்லை என்று சொல்லவில்லை. ஒரு நாட்டுக்குள் பல மாநிலங்கள், பல மொழிகள், பல கலாச்சாரம் உள்ளது. மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடக்கூடாது. அதனை பறிக்கும் முயற்சியில் இறங்க கூடாது. நீட்,…

காசநோய் ஒரு கம்ப்ளீட் ரிப்போர்ட்! | Tuberculosis is a complete report!

நன்றி குங்குமம் டாக்டர் காச நோய் என்பது ஆங்கிலத்தில் டி.பி  (TUBERCULOSIS-T.B) என அழைக்கப்படுகிறது. இது மைக்ரோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ் என்ற கிருமியினால் தொற்றக்கூடிய நோயாகும். காச நோய் உடலின் எந்த ஒரு பாகத்தையும் தாக்கலாம். குறிப்பாக, நுரையீரல், மூளை மற்றும் தண்டுவடத்தையே அதிகமாகத் தாக்குகிறது. பெரும்பாலானவர்களிடம் காசநோய் கிருமி உடலில் இருந்தாலும் அது நோயாக மாறுவதில்லை. ஹெச்.ஐ.வி உள்ளவர்களுக்கு காசநோய் தொற்றக்கூடிய வாய்ப்பு மிக அதிகமாகும்.எப்படிப் பரவுகிறது?இது, மைகோபாக்டீரியம் டியூபர்குளோஸிஸ் எனப்படும் பாக்டீரியாவால் தோற்றுவிக்கப்படுகிறது.…

MS Dhoni puts tricolor as new Instagram DP before Independence Day 2022, தேசியக் கொடியை முகப்புப் படமாக மாற்றிய தோனி – News18 Tamil

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ‘இல்லந்தோறும் தேசியக் கொடி’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி தன் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தையே தேசியக் கொடியாக மாற்றியுள்ளார்.தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், இந்தியா முழுவதும் தங்கள் தேசபக்தியை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். தோனியின் முகப்பு தேசியக் கொடி படத்தில், ‘இந்தியனாக இருக்க ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்’ என்று ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருத மொழியில் உள்ளது.நமது…

சிவகங்கை: திருமண பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறு, தாக்குதல்… ஒன்றிய சேர்மனுக்கு சிறை! | A dispute over the placing of a wedding banner; Jail for the union chairman!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சண்முகவடிவேல். இவர் தற்போது, திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவராக இருக்கிறார். திருப்பத்தூர் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவருக்கும் திருப்பத்தூர் தி.மு.க மாணவரணி துணை செயலாளராக இருந்த வக்கீல் முகமது கனி என்பவருக்கும் இடையில் கடந்த 2019-ம் ஆண்டு திருமண பேனர் வைப்பது தொடர்பான தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில், ஆத்திரமடைந்த சண்முகவடிவேல், தனது நண்பர் செந்தில்குமாருடன் சேர்ந்து, முகமது கனியை கடுமையாக தாக்கியிருக்கின்றனர். இதுகுறித்து, முகமது கனி வழக்கு…

பட்டியலினத்தை சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்கு தேசியக்கொடியை ஏற்ற அனுமதி மறுப்பது அதிர்ச்சியாக உள்ளது: அண்ணாமலை அறிக்கை

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தம் ஊராட்சி தலைவர் சுதா வரதராஜி,பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைச் சொல்லி சுதந்திர தினத்தன்று நமது தேசியக் கொடியை ஏற்ற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  இதனையடுத்து, கள்ளக்குறிச்சி கலெக்டருடன் மாநில துணைத் தலைவர் சம்பத், சுதா வரதராஜிவை நேரில் சந்தித்த பிறகு, இது தொடர்பாக புகார் மனு அளித்தனர். தற்போது அவர், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றலாம் என்ற தீர்வு எட்டப்பட்டுள்ளது.…

சில்லுன்னு ஒரு சிகிச்சை!

நன்றி குங்குமம் டாக்டர் வலியும் வீக்கமும் இருக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நம் பாரம்பரிய சிகிச்சைதான். இதன் இன்னொரு வெர்ஷன்தான் ஐஸ்கட்டி ஒத்தடம். ஐஸ் … Source link