வீடு, அலுவலகம் உள்ளிட்ட அணைத்து இடங்களில் தேசிய கோடி: பிரதமர் மோடி கோரிக்கை

டெல்லி: 75-வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அணைத்து வீடு, அலுவலகம், உள்ளிட்ட அணைத்து இடங்களிலும் தேசிய கோடி ஏற்றுமாறு பிரதமர் மோடியின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் உட்பட நாடுமுழுவதும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர். Source link

தியாகி மனைவிக்குப்பின் அடுத்த சந்ததியரை 2ம் வாரிசாக அங்கீகரித்து குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்: அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: தியாகிகளின் மனைவிக்கு பிறகு, அடுத்த சந்ததியரை இரண்டாம் வாரிசாக அங்கீகரித்து குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆண்டுதோறும் நடைபெறும் சுதந்திர தினம் நாட்டின் சுதந்திரத்திற்காக தனது சொத்து சுகங்களை இழந்து, தன்னலம் மறந்து பொது நலத்தோடு போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு ஈடுஇணை எதுவும் இல்லை. அவர்கள் என்றும் போற்றப்படக் கூடியவர்கள். இந்நிலையில் தியாகிகளின் மனைவிக்குப்…

X க்ளினிக்… சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை!

நன்றி குங்குமம் டாக்டர் ஓர் இளம் தம்பதிகள் முதலிரவுக்குள் நுழைகிறார்கள். தாம்பத்யம் குறித்து எத்தனையோ கற்பனைகள், ஆசைகள் இருவரின் மனதிலும் பட்டாம்பூச்சிகளாய் படபடக்கின்றன. மனதில் குறுகுறுப்பும் … Source link

Pakistan captain Babar rules out Malik return for T20 World Cup, டி20 உலகக்கோப்பைக்கு அவரா? வேண்டவே வேண்டாம்

கடந்த டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் வென்றிருக்க வேண்டியது, ஆனால் இந்தியாவை நோ-லாசில் வீழ்த்தியவுடனேயே திருப்தி அடைந்து விட்டனர், அதனால் போதிய அவா அவர்களிடம் கோப்பையை வெல்வதில் இல்லை, இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 உலகக்கோப்பைக்கு மூத்த வீரர்கள் இருவர் வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்குகிறார் கேப்டன் பாபர் அசாம்.பாபர் அசாம், வேண்டவே வேண்டாம் என்று கூறும் ஒரு மூத்த வீரர் சானியா மிர்சாவின் கணவர் ஷோயப் மாலிக், இவர் 124 டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடியுள்ளார், இன்னும்…

“ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வரச்சொல்லி வற்புறுத்தினார்!” – இளம்பெண் பாலியல் புகார்… போலீஸ் விசாரணை | Woman allegedly raped in Bengaluru five-star hotel, accused on the run

பெங்களூருவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், “பெங்களூர் நகரின் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் வணிகத் தொழில்ரீதியான சந்திப்புக்குத் தொழில் கூட்டாளி என்னை அழைத்தார். அதற்கு நான் மறுத்தும், பொது இடங்களில், தான் அசௌகரியமாக இருப்பதாகக் கூறி என்னை வரச்சொல்லி வற்புறுத்தினார். அதனால், கடந்த 6-ம் தேதி அவரைச் சந்திக்க அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கு, எனக்கு…

அக்னிபாத் திட்டத்திற்கு பல லட்சம் இளைஞர்கள் பதிவு: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி

நெல்லை: அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர பல லட்சம் இளைஞர்கள் தன்னார்வத்துடன் பதிவு செய்துள்ளதாக நெல்லையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் நேற்று நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடு  முழுவதும் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை கோலாகலமாக கொண்டாட பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து…

இந்தியா 75: உலகக்கோப்பைகளும் நெகிழச் செய்த ரசிகர்களும் – இந்திய கிரிக்கெட்டின் டாப் 10 தருணங்கள்! | India’s top 10 moments in Cricket after Independence

புது நம்பிக்கையளித்த 2007 உலகக்கோப்பை:இந்தியா vs பாகிஸ்தான் – 20072007-ல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பையை மிக மோசமாக தோற்றிருந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரசிகர்கர்கள் இந்திய அணியை வெறுக்கத் தொடங்கினர். அணிக்குள்ளும் எக்கச்சக்க முரண்பாடுகள். இந்த சமயத்தில்தான் முதல் டி20 உலகக்கோப்பைக்காக இளம் வீரரான மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கவிற்குப் புறப்பட்டது. அவநம்பிக்கைகள் சூழ அந்தத் தொடருக்குச் சென்றிருந்த இந்திய அணி அசாத்தியங்களை நிகழ்த்தத் தொடங்கியது. யுவராஜ்…

yogurt side effects of curd is eating at night safe ayurveda explains

ஒவ்வொரு உணவையும் இப்படித்தான் சாப்பிட வேண்டும், இந்த அளவில் தான் சாப்பிட வேண்டும், இந்த நேரத்தில் நாம் சாப்பிட வேண்டும் என்று நம்முடைய பழங்கால மருத்துவ முறையான ஆயுர்வேதம் வரையறுத்துள்ளது. ஒரு உணவு எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும் சரி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருந்தாலும் சரி, அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது பொருந்தும். அதேபோல நேரம் தவறி அல்லது தவறான வேளையில் குறிப்பிட்ட உணவை சாப்பிட முடியாது.மிக எளிதாக சொல்வதாக இருந்தால் காலையில் எழுந்த உடனே ஃபுல்…

சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து – “உயிருடன் இருக்கிறார்” என நியூயார்க் ஆளுநர் தகவல்

சாம் காப்ரால்பிபிசி நியூஸ், வாஷிங்டன்12 ஆகஸ்ட் 2022, 15:33 GMTபுதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesநியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்ட பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உயிருடன் இருப்பதாக அந்த மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார். அவரை குத்திய நபர் தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக ஆளுநர் கூறினார்.சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த எழுத்தாளர்…