Browsing: விளையாட்டு

IPL 2022 | ஷிகர் தவானின் பொறுப்பான ஆட்டம் – குஜராத் அணியை வீழ்த்தியது பஞ்சாப்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனின் 48-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. முதலில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் பேட்டிங் செய்தாலும், முன்னணி வீரர்கள் நிலைக்க தவறினர். ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும். இளம் வீரர் சாய் சுதர்சன் மட்டும் 65 ரன்கள் எடுக்க அவரின்…

ஆஸ்கர் பிஸ்டோரியஸின் விளையாட்டு எதிர்காலம் என்ன?

15 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், படக்குறிப்பு, ஆஸ்கர் பிஸ்டோரியஸ்கொலை நோக்கம் இல்லாமல் இடம்பெற்ற ஒரு மரணத்தை விளைவித்தற்காக, நீதிமன்றதால் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ள தென் ஆப்ரிக்க வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸின் விளயாட்டு எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.உலகளில் தலைசிறந்த தடகள வீரர்கள் பங்குபெறும் டயமண்ட் லீக் போட்டிகளில் பங்குபெற இனி ஆஸ்கர் பிஸ்டோரியஸ் அழைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று, அந்தப் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.பிரசல்ஸில் நடைபெறும் டயமண்ட் லீக் போட்டிகளின் தலைவரான வில்ஃபிரெட் மீர்ட், இனி அவருக்கு அந்த…

Eid Mubarak- ரஷீத் கான், குர்பாஸுடன் ஈத் முபாரக் கொண்டாடிய மொகமட் ஷமி.

ஐபிஎல் அட்டவணையில் முதலிடம் வகிக்கும் ஹர்திக் பாண்டியா தலைமை குஜராத் டைட்டன்ஸ் அணியின் மொகமட் ஷமி ஈத் முபாரக் தினமான இன்று சக வீரர்கள் ரஷீத் கான் மற்றும் இன்னொரு ஆப்கான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸுடன் கொண்டாடினார். ட்விட்டரில் அனைவருக்குமான ஈத் முபாரக் வாழ்த்துக்களை தெரிவித்தார். நன்றி

மான்செஸ்டர் சிட்டி vs லிவர்பூல் – சூடு பிடிக்கும் பிரீமியர் லீக் ரேஸில் வெல்லப்போவது யார்? | Who will win the premier league title this season?

மான்செஸ்டர் சிட்டிக்கு ஒருவர், இருவர் என்றில்லாமல் பல வீரர்கள் கோலடித்துக்கொண்டே இருக்கின்றனர். கெவின் டி புருய்னா, ரியாட் மாரஸ் ஆகியோர் 11 கோல்கள் அடித்து அந்த அணியின் டாப் ஸ்கோரர்களாகத் திகழ்கின்றனர். ரஹீம் ஸ்டெர்லிங் (10 கோல்கள்), பெர்னார்டோ சில்வா, ஃபில் ஃபோடன், கேப்ரியல் ஜீசுஸ் (தலா 8 கோல்கள்), இல்கே குண்டோகன் (6 கோல்கள்) என பல வீரர்கள் ஸ்கோர் ஷீட்டில் அடிக்கடி தங்கள் பெயரைப் பதியவைக்கின்றனர். அசிஸ்ட்களில் அதிகபட்சமாக ஜீசுஸ் 8 அசிஸ்ட்கள் செய்திருக்கிறார்.…

செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு | Chess Olympiad: Indian Team Announcement

சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி ஜூலை மாதம் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை நேற்று அகில இந்திய செஸ் சம்மேளனம் அறிவித்தது. போட்டியை நடத்தும் இந்தியா, முதன்முறையாக ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் தலா 2 அணிகளை களமிறக்குகிறது. இந்திய அணி விவரம்: ஓபன் பிரிவு அணி-1: விதித் குஜராத்தி, பி. ஹரிகிருஷ்ணா, அர்ஜுன்…

காலடி விசையில் கால்பந்து மைதானத்துக்கு விளக்கொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாலடி விசையில் கால்பந்து மைதானத்துக்கு விளக்கொளி16 செப்டெம்பர் 2014நாம் அன்றாட வாழ்க்கையில் செலவுசெய்யும் உடல் சக்தியைப் பயன்படுத்தி பிரேசிலில் ஒரு கால்பந்தாட்ட மைதானத்துக்கு விளக்கு வெளிச்சம் தரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.பிரிட்டிஷ் ஆதரவுடன் செய்யப்பட்டுள்ள அறிவியல் முயற்சி இது.விளையாட்டு வீரர்களின் கால் தரையில் அழுந்தும்போது ஏற்படுகின்ற விசையைப் மின்சாரமாக மாற்றி மைதானத்தில் விளக்குகளை எரியவிட்டுள்ளனர்.இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்ற விளக்கொளியில் ரியோ டி ஜெனீரோவின் ஏழ்மையான பகுதி ஒன்றில் இளம் வீரர்கள் கால்பந்து விளையாடியுள்ளனர்.இந்த…

தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஜான் அமலன் தேர்வு

John Amalan | தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்க கூட்டமைப்பின் தேசிய அமைப்பு செயலாளராகவும் G.ஜான் அமலன் பதவியேற்பு விழா ஜூன் 26, 2022 அன்று சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. நன்றி

“நீரஜ் சோப்ரா பிறந்த ஊரில் ரூ.10 கோடிக்கு மைதானம் அமைக்கப்படும்!”- ஹரியானா மாநில முதல்வர் அறிவிப்பு | Neeraj Chopra to get stadium in his name at his native village in Haryana

“நீரஜ் சோப்ரா பிறந்த ஊரில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். ஹரியானா, விளையாட்டுக்கு பிரதான மையமாக மாறி வருகிறது. நமது வீரர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் விருதுகளை வென்று வருகிறார்கள். ஹரியானா – வீரர்களுக்கு அதிகமான பரிசு தொகை கொடுக்கிற மாநிலங்களில் ஒன்று” என பானிபட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சர்க்கரை ஆலையைத் திறந்து வைத்து பேசும் போது ஹரியானா முதல்வர் தெரிவித்து இருக்கிறார்.நீரஜ் சோப்ராஹரியானா அரசு ஒருங்கிணைக்கும் கேலோ இந்தியா யூத் விளையாட்டு…

‘கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஜடேஜாவின் முடிவு’ – மனம் திறந்த தோனி | csk skipper dhoni on jadeja s decision to step down as captain ipl

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. அவரது முடிவு குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார் மகேந்திர சிங் தோனி. நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் அதனை மனதார ஏற்றுக் கொண்டு கேப்டன் பொறுப்பை கவனித்தார். நடப்பு சீசனில் 8 போட்டிகளில் அவர் அணியை வழிநடத்தி இருந்தார். இந்நிலையில் அந்தப் பொறுப்பில் இருந்து விலகினார்…

அர்ஜுனா விருது : தொடரும் சர்ச்சைகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஅர்ஜுனா விருது : தொடரும் சர்ச்சைகள்பட மூலாதாரம், goiபடக்குறிப்பு, அர்ஜுனா விருது17 செப்டெம்பர் 2014இந்தியாவில் விளையாட்டுத்துறையில் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கான தேர்வு தொடர்ந்து சர்ச்சையை எழுப்பும் விஷயமாகவே உள்ளது.இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், குத்துச் சண்டையில் தங்கப் பதக்கம் வென்றிருந்த மனோஜ் குமார் அந்த விருதுக்கு தேர்தெடுக்கப்படாத நிலையில், அவர் நீதிமன்றம் சென்றார்.அவருக்கு அந்த விருதை வழங்குமாறு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்போது இந்திய விளையாட்டு…