Browsing: விளையாட்டு

பிரெஞ்சு ஓபன்: 4-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச் | Djokovic advanced to the 4th round

Last Updated : 28 May, 2022 07:01 AM Published : 28 May 2022 07:01 AM Last Updated : 28 May 2022 07:01 AM பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் நிலை வீரரான…

IPL 2022: பட்லர் அதிரடி சதம் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்.. வெளியேறியது பெங்களூரு அணி

ஐபிஎல் பிளோ ஆஃப் சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.முதலாவது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதை தொடர்ந்து நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி  லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தி 2வது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அதன்படி நேற்று இரவு நடைபெற்ற 2வது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் விளையாடின.டாஸ்…

RR v RCB: பெங்களூரின் உயிர் பெற்றிடாத `ஈ சாலா' கோஷம்; ராஜஸ்தானின் பைனல்ஸ் கனவை நனவாக்கிய பட்லர்!

வேகப் பந்து வீச்சாளர்களின் எழுச்சியாலும், பட்லரின் வழக்கமான சரவெடியாலும், 13 சீசன்கள் கழித்து இறுதிப் போட்டியில் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். மறுபுறம் ஆர்சிபியோ வழக்கம்போல அனைத்துத் தவறுகளையும் செய்து தங்களது கோப்பைக் கனவை அடுத்த வருடத்திற்கும் நீட்டித்துள்ளது.கோலியின் சதத்திற்காக மட்டுமல்ல, ஆர்சிபியின் கோப்பைக் கனவுக்கும் சுபம் போட முடியாமல் ரசிகர்களின் காத்திருப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்களால் ஓங்கி ஒலித்த `ஹல்லா போல்’-லால், ஈனஸ்வரத்தில் கேட்காமலே போனது, `ஈ சாலா கப் நம்தே’ கோஷம்.டாஸைத் தோற்பதில்…

IPL 2022 Qualifier 2 | மீண்டும் தகர்ந்தது ஆர்சிபி கனவு – ஜாஸ் பட்லரால் 14 ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் பைனலில் ராஜஸ்தான்

குஜராத்: நடப்பு ஐபிஎல் சீசனின் குவாலிபையர் – 2 போட்டியில் வென்று ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் இந்த இரண்டாவது குவாலிபையர் போட்டி நடைபெற்றது. இதில் 158 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஓப்பனிங் ஜோடி பவர் பிளே ஓவர்கள் வரை தாக்குப்பிடித்தது. அதிரடியாக துவங்கிய யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் 21 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டாக வெளியேறினார். நன்றி

Rishabh Pant’s name would be etched in history books forever if he plays 100-plus Tests: Virender Sehwag, ரிஷப் பண்ட் பெயர் வரலாற்று பக்கங்களில் பொறிக்கப்படும்

இந்திய அதிரடி பேட்டர்-விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வெறும் குறைந்த ஓவர் கிரிக்கெட்டை மட்டும் ஆடிக்கொண்டிருந்தால் அவர் விரைவில் மறக்கப்பட்டு விடுவார், கிரிக்கெட்டின் என்றும் அழியாத வடிவமான டெஸ்ட் போட்டிகளில் 100 போட்டிகளில் ஆடிவிட்டால் அவரது பெயர் கிரிக்கெட் வரலாற்றுப் புத்தகங்களில் பொறிக்கப்படும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.சேவாக் தன் புதிய பாணி ஆட்டத்தினால் டெஸ்ட், ஒருநாள், டி20 என்று பாரபட்சம் பார்க்காமல் யாராக இருந்தாலும் அடித்து நொறுக்கும்…

IPL 2018: Dad’s Army- யின் மகத்தான கம்பேக்; தோனி செய்த சிறப்பான சம்பவம்! #OnThisDay | the comeback of dads army csks title after ban of 2 years

2018-ம் ஆண்டு ஏலத்தில் மற்ற அணிகளெல்லாம் அதிரடிக்கு பெயர் போன வீரர்களை எடுக்க சென்னை மட்டும் வயதான, சர்வதேச அணியிலிருந்து கழட்டி விடப்பட்ட வீரர்களாக எடுத்தது. வாட்சன், பிராவோ, ராயுடு, ஹர்பஜன், ரெய்னா, தாகீர் என பலரும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான். டி20 இளம் வீரர்களுக்கானது, இப்படி ஓடக்கூட தடுமாறும் வீரர்களை வைத்து தோனி என்ன செய்யப் போகிறார் என்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதுவும் போக, அரசியல் காரணங்களால் சென்னைக்கு ராசியான சேப்பாக்கம் மைதானத்தில்…

நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றார் ஸ்ரீசங்கர்

புதுடெல்லி: கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸில் உள்ள கலிதியா நகரில் சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.31 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இதனை அவர், தனது 3-வது முயற்சியில் தாண்டியிருந்தார். முதல் இரு முயற்சியிலும் ஸ்ரீசங்கர் முறையே 7.88 மற்றும் 7.71 மீட்டர் நீளமும் 4-வது முயற்சியில் 7.79 மீட்டர் நீளமும் தாண்டியிருந்தார். கடைசி இரு முயற்சியும் பவுலாகியிருந்தது. உலக உள்ளரங்க விளையாட்டில்…

‘வெற்றியை பெரிதாகக் கொண்டாட மாட்டார் பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தி விட்டு உடனே தூங்கப் போய்விட்டார்’- மகனைப் பற்றி தந்தை

செஸ்ஸபிள் செஸ் தொடரில் இறுதிப் போட்டியில் சீன வீரரை ஒரு கட்டத்தில் திக்குமுக்காடச் செய்த சென்னையை சேர்ந்த யங் செஸ் ஜீனியஸ் பிரக்ஞானந்தா பொதுவாக வெற்றிகளை ஆ.. ஊ… என்றெல்லாம் கொண்டாடும் பழக்கமில்லாதவராம், மேதை கார்ல்சனை வீழ்த்தி விட்டு பெரிய கொண்டாட்டமெல்லாம் இல்லாமல் உடனே தூங்கப்போய்விட்டாராம் பிரக்ஞானந்தா, இதனை அவரது தந்தை ரமேஷ் பாபு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.“எங்களைப் பொறுத்தவரை அவர் இன்னமும் குழந்தைதான். சில வேளைகளில் குறும்புத்தனங்களிலும் ஈடுபடுவான். அவன் அம்மாதான் அவனுக்கு லஞ்ச் பேக் செய்து…

IPL 2022: ரஜத் பட்டிதர் எனும் ரட்சகன், ஈ சாலா கப் நம்தே-வை உயிர்ப்பித்த ரீ-ப்ளேஸ்மன்ட் வீரர்| rajat patidar the savior of rcb will e-sala cup namde happen this year

பிப்ரவரி- 13, 2022.ஐ.பி.எல் 2022-ன் மெகா ஏலம் பெங்களூரு நகரில் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. நடப்புத் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டன. இதன் பொருட்டு, இளம் இந்திய வீரர்களுக்கான வாய்ப்புகள் இந்தாண்டு அதிகரிக்கும் என்பது அனைவரின் கணிப்பாகவும் இருந்தது. அதேபோல, ரஜித் பட்டிதரும், ஏதேனும் ஒரு அணி தன்னை ஏலத்தில் எடுக்கும் என்றே காத்திருந்தார். ஆனால் இரண்டு நாட்கள் முடிவில் அந்த முன்னாள் ஆர்.சி.பி வீரரை எந்த ஒரு அணியும் விலைக்கு வாங்க முன்வரவில்லை.Rajat Patidar- Virat…

IPL 2022 | பெங்களூரு அணியில் லேட் என்ட்ரி; திருமணத்தை தள்ளிப்போட்ட ரஜத் பட்டிதார் | IPL Late entry in RCB rajat patidar postponed his marriage to play for season

இந்தூர்: நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாட மிகவும் தாமதமாக அழைக்கப்பட்டார் ரஜத் பட்டிதார். அதன் காரணமாக அவர் தனது திருமணத்தை தள்ளிப்போட்டதாக தெரிகிறது. நடப்பு சீசனின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது ரஜத் பட்டிதாரின் சதம். நாக்-அவுட் போட்டியில் பயமறியாது அவர்…

1 426 427 428 429 430 442