Browsing: விளையாட்டு

Team India: `பைலேட்டரல் கோப்பைகள் நிச்சயம்; உலகக் கோப்பையே லட்சியம்’ – இந்திய அணி செய்யவேண்டியதென்ன | analysis of team india’s recent tour of west indies and zimbabwe

சுழலைப் பொறுத்தவரை, யாரைத் தேர்ந்தெடுப்பது என்று குழம்புமளவிற்கு, இந்தியாவிடம் ஆப்சன்கள் உள்ளன. ஆனால், வேகப் பந்து வீச்சில், அணி முழு பலத்தோடு இல்லை. புதுப்பந்தில் விக்கெட் எடுக்க சற்றே திணறினர். அர்ஷ்தீப் நம்பிக்கை தந்திருக்கிறார் என்றாலும், பெரிய மேடையில், இன்னமும் பலம் வாய்ந்த அணிகளோடு போதும் போது, அவரால், அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பதற்கு ஆசியக் கோப்பை தொடரில் ஓரளவு விடை கிடைக்கலாம். ஆவேஷ் கானின் எக்கானமி, பல போட்டிகளில், 10-ஐ தாண்டி, ஆசியக்…

“வாழ்க்கையில் எதுவும் எளிதானது அல்ல”… – விராட் கோலிக்கு மீண்டும் ஆதரவு தெரிவித்த பாபர் அஸம் | Pakistan captain Babar Azam extends support to Virat Kohli once again ahead of match vs India

துபாய்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் எதிர்கொள்கின்றன. இப்போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாபர் அஸம், விராட் கோலியின் ஃபார்ம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். தனது பேட்டியில், “வாழ்க்கையில் எதுவும் எளிதானது அல்ல. எல்லா இடங்களிலும் சவால்கள் உள்ளன. வாழ்க்கையில் நீங்கள் எப்படி சாதிக்கிறீர்கள், நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எப்படி…

Asia Cup 2022: பாகிஸ்தான் அச்சப்படும் இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் – ஸ்ட்ரைக் ரேட் 175.45

இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் பாகிஸ்தான் அஞ்சும் வேண்டிய வீரராக எழுச்சி பெற்றுள்ளார். அவரது பலம் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு. நன்றி

Asia Cup 2022: ஆறு நாடுகள் மோதும் சவாலான தொடர்; அணிகளின் பலம், பலவீனம் என்னென்ன?

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இதுதொடரில் ஆறு அணிகள் போட்டியிடுகின்றன.ஆசியக் கோப்பை முதன்முறையாக 1984-ம் ஆண்டில் நடைபெற்றது. அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் கலந்துகொண்டன. அதன் பிறகு, பல்வேறு காரணங்களுக்காக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இத்தொடரை புறக்கணித்ததும் நடந்துள்ளது. அவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி உலகக்கோப்பையில் இடம்பெறவில்லை என்றாலும் தவறாது ஆசியக் கோப்பையில் இடம்பெற்று விடும். இதனால் ஆசியக் கோப்பை…

“நான் பலவீனமாக உணர்வதை ஒப்புக்கொள்ள வெட்கப்படவில்லை” – கோலி ஓப்பன் டாக் | Virat Kohli having not touched bat for a month

”நான் மனதளவில் பலவீனமானவனாக உணர்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ள வெட்கப்படவில்லை” என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக விராட் கோலி சதமடிக்காமல் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், அண்மைக் காலமாக ரன்களை அடிக்கவே அவர் சிரமபப்படுகிறார். ஐபிஎல் 15-ஆவது சீசனில் மூன்று முறை கோலி கோல்டன் டக் அவுட் ஆனார். கடந்த 2019-ம் ஆண்டு ஈடன் கார்டனில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த பிங்க் பந்து டெஸ்டில் கோலி சதம் அடித்தார். அதன்…

இந்தியக் கால்பந்து கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது ஃபிபா

FIFAவின் அறிவுரையையும் ஏற்காமல் மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற தலையீடு இருப்பதன் காரணமாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு (AIFF) தடை விதிப்பதாக ஃபிபா ஆகஸ்ட் 15ம் தேதியன்று, அறிவித்தது. அந்த தடையை ஃபிபா இப்பொழுது விலக்கியுள்ளது.இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு நிர்வாக முடிவுகளில் 3ம் தரப்பினர் தலையீடு இருப்பதாக உலகக் கால்பந்துக் கூட்டமைப்பு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டது, இதன் மூலம் யு-17 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து இந்தியாவில் நடைபெறும். உச்ச நீதிமன்றம் தான் நியமித்த 3 பேர்…

Asia Cup 2022 | இந்தியாவின் புதிய அணுகுமுறைக்கான சோதனைக்களம் | Asia Cup 2022 | A testing ground for Indian cricket teams new approach

முன்பெல்லாம் இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கும் பாணியை கடைபிடித்தது. இதுவே தொடர்ச்சியான வெற்றிக்கு ‘தாரக மந்திரம்’ என கருதிவந்தது. ஆனால் 2021-ம் ஆண்டு டி 20 உலகக்கோப்பையில் இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியதால் இவை அனைத்தும் மாறத்தொடங்கிவிட்டது. எதிரணிக்கு தொடக்கத்திலேயே ஏன் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை எழத் தொடங்கி, முதல் பந்தில் இருந்தே ஆக்ரோஷ அணுகுமுறையை கடைபிடிக்கும் எண்ணத்தை வேரூன்றிக்…

அனில் கும்ப்ளே பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்.. அடுத்த கோச் யார்?

அணியின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி அடைந்து இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகத்தினர், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்பிளேவை நீக்க முடிவு செய்துள்ளனர். நன்றி

கே.எல்.ராகுலுக்கு பதிலாக சஞ்சு சாம்சன்தான் இடம்பெற்றிருக்க வேண்டும்: கனேரியா கருத்து | not kl rahul sanju samson should be in indian squad pakistan danish kaneria

துபாய்: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல் இருக்கும் இடத்தில் சஞ்சு சாம்சன்தான் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய – பாகிஸ்தான் அணிகள் நாளை மறுநாள் பலப்பரீட்சை செய்ய உள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை தொடர் அங்கு நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. நாளை முதல் செப்டம்பர் 11-ம் தேதி…

Kohli Shares A Memory Tweet With Dhoni Raises Many Question

சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்து 14 ஆண்டுகள் ஆன முன்னாள் கேப்டன் விராட் கோலி, தான் தோனியின் தலைமையின் போது அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான துணைக் கேப்டனாக இருந்த காலக்கட்டம் தன் கிரிக்கெட் வாழ்வின் மகிழ்ச்சியான காலக்கட்டம் என்று  திடீர் ட்வீட் செய்துள்ளது, ரசிகர்களை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் லேசான சந்தேகத்திலும் ஆழ்த்தியுள்ளது.தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலக்கட்டத்தில் அனைத்து வடிவங்களிலும் கோலிதான் அணியின் துணைக் கேப்டன். பிறகு 2014-ல் ஆஸ்திரேலியா தொடரில் தோனி பாதியிலேயே  டெஸ்ட்டிலிருந்து ஓய்வு…

1 383 384 385 386 387 443