Asia Cup: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது இலங்கை
Asia Cup 2022: 47 பந்துகளில் அரை சதம் கடந்த ரிஸ்வான் அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். நன்றி
Asia Cup 2022: 47 பந்துகளில் அரை சதம் கடந்த ரிஸ்வான் அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். நன்றி
ரஃபேல் நடால் தொடங்கி ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா வரை உலகின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இத்தொடரில் பங்கேற்றிருக்கின்றனர். 1996-ம் ஆண்டு டெல்லியில் ஒரு சர்வதேச டென்னிஸ் தொடர் ‘Mc-dowell open’ என்ற பெயரில் நடைபெற்றது. பின்னர் 1997-ல் இத்தொடர் சென்னைக்கு மாற்றப்பட்டது. 2000-ம் ஆண்டு முதல் இது ATP தொடராக மாறியது. ‘Gold flake open, Tata open, Chennai open, Aircel Chennai open’ என வெவ்வேறு ஸ்பான்சர் பெயர்களில் அழைக்கப்பட்டது. ஏர்செல் நிறுவனம் விலகிய பின்னர்,…
சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் 5 பேர் தோல்வியடைந்தனர். சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் 32 வீராங்கனைகளில் 26 பேர் நேரடியாக தகுதி பெற்றுள்ளனர். இதில் 4 வைல்டு கார்டும் அடங்கும். மீதமுள்ள 6 வீராங்கனைகள் தகுதி சுற்றின்…
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது. இரண்டு இந்திய வீராங்கனைகள் சிறப்பு அனுமதி மூலம் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். வெளிநாட்டு வீராங்கனைகளை வரவேற்க சென்னை நகரம் தயாராகி வருகிறது.இந்தியாவில் முதல் முறையாக மகளிருக்கென சர்வதேச டென்னிஸ் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. சென்னையின் அடையாளங்களின் ஒன்றான சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இம்முறை மகளுருக்கென பிரத்யேகமாக நடைபெறுகிறது.செப்டம்பர் 12 முதல் 18-ம் தேதி வரை பிரதான…
Last Updated : 11 Sep, 2022 07:48 AM Published : 11 Sep 2022 07:48 AM Last Updated : 11 Sep 2022 07:48 AM சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் பிரதான சுற்றில் எந்தெந்த வீராங்கனைகள் யாருடன் மோதுவார்கள் என்பதற்கான தேர்வு குலுக்கல் முறையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் முதல் நிலை வீராங்கனையும் உலகத் தரவரிசையில் 139-வது இடத்தில் உள்ளவருமான அங்கிதா ரெய்னா, 85-ம் நிலை…
இந்த விமானங்களுடன் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் டெல்லி – தோஹா விமான சேவையும் இருக்கும் நன்றி
மும்பை: ஆஸ்திரேலியாவில் அக்டோபரில் தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பையில் இருந்து தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. உலக கிரிக்கெட் அரங்கில் முன்னணி அணியாக வலம் வரும் இந்திய அணி 6 அணிகள் விளையாடிய ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியாமல் வெளியேறியது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீது விமர்சன கணைகளை திருப்பியுள்ளது. பிசிசிஐயின் முன்னாள்…
ஆசிய கோப்பை தொடரில் மோதலில் ஈடுபட முயன்ற பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆசியகோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் லீக் சுற்றில், ஆப்கானிஸ்தான் வீரர் ஃபரீத் அகமதுவை, பாகிஸ்தான் அணி வீரர் ஆசிப் அலி, பேட்டால் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, இருவருக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா 25 சதவீதம் தொகையை அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் ஆப்கானுக்கு இருதயத்தில் இடி இறங்கியது போல…
கராச்சி: ஆடவருக்கான ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மேத்யூ ஹைடனை நியமித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையிலும் ஹைடன், பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக செயல்பட்டிருந்தார். அந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி அரை இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்தது.…
ஐபிஎல் ஆடிய நேபாள் கிரிக்கெட் கேப்டன் சந்தீப் லமிச்சேனுக்கு பாலியல் வன்கொடுமை புகாரில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து லமிசேனை சஸ்பெண்ட் செய்து நேபாள் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. சந்தீப் லமிச்சானே மீது கவுசாலா பெருநகர காவல் துறையிடம் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் கூறியுள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது:நான் சந்தீப்பின் தீவிர ரசிகை. அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் வழியே தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். என்னை சந்திக்க வேண்டும் என…