Browsing: விளையாட்டு

tennis legend roger federer get emotional in his farewell match

டென்னிஸில் பல்வேறு சாதனைகளை படைத்த ஜாம்பவான் ரோஜர் பெடரர், கடந்த சில நாட்களுக்கு முன் லேவர்ஸ் கோப்பை தொடர்தான் தனது கடைசி போட்டியாக இருக்கும் என அறிவித்தார். 41 வயதான இவர், தனது வயது மற்றும் உடல் நலன் கருதி ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.இந்நிலையில், லேவெர்ஸ் கோப்பை தான் அந்த டென்னிஸ் ஜாம்பவானின் கடைசி போட்டி என்பதால் அந்த போட்டிக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. இந்நிலையில் ரோஜர் பெடரர் தனது நண்பரும் போட்டியாளருமான ரபேல் நடாலுடன் இணைந்து இரட்டையர்…

Roger Federer: "காலத்திற்கும் மறக்க முடியாத கண்ணீர்!" – ஃபெடரரின் ஓய்வும் நடாலின் அழுகையும்!

லேவர் கோப்பையில் ஃபெடரர் தன்னுடைய கடைசி டென்னிஸ் போட்டியில் ஆடி முடித்திருக்கிறார். நடாலுடன் இணைந்து சாக் மற்றும் டைஃபோ இணைக்கு எதிராக ஆடிய அந்தப் போட்டியில் ஃபெடரர் – நடால் இணை தோல்வியையே தழுவியது. ஆனால், நேற்றைய தினத்தில் அந்த வெற்றி தோல்விக்கு எந்தவித மதிப்புமே இல்லை. ஏனெனில், யாரும் இந்தப் போட்டியின் முடிவு என்னவென்பதை அறிய ஆவலாகக் காத்திருக்கவில்லை.எல்லாரும் ஃபெடரரைக் கொண்டாடடுவதற்காக மட்டுமே இந்தப் போட்டியை எதிர்நோக்கியிருந்தனர். அந்தக் கொண்டாட்டம் மிகச்சிறப்பாகவே நடந்து முடிந்திருக்கிறது. ஆர்ப்பரிப்புகளுக்கும்…

ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி – அரை இறுதிக்கு முன்னேறினார் எரிகைசி, பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி | Julius Cup Chess Tournament – arjun erigaisi qualifies to semi-finals, praggnanandhaa shock defeat

நியூயார்க்: ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான பிரக்ஞானந்தா கால்இறுதி சுற்றில் தோல்வியடைந்தார். இணையதளம் வாயிலாக நடைபெற்று வரும் இந்தத் தொடரின் கால் இறுதி சுற்றில் நேற்று இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி, 15 வயதான அமெரிக்காவின் கிறிஸ்டோபர் யோவுடன் மோதினார். 4 விரைவு ஆட்டங்களில் இருவரும் தலா 2 போட்டிகளை வென்றனர். இதனால் வெற்றியை தீர்மானிக்க…

பெரிய போட்டிகளில் நாம் சிறப்பாக ஆடுவதில்லை : கங்குலி கவலை

தொடர்ந்து உலகக்கோப்பை, ஆசியக்கோப்பை, பெரிய அணிகளுடனான போட்டிகளில் தோல்வி அடைந்து வருவது கவலையளிப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார். நன்றி

203* – பாபர் அசாம் – ரிஸ்வான் கூட்டணியும்; அதிர்ந்துபோன இங்கிலாந்தும்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஓப்பனர்களான பாபர் அசாமும் முகமது ரிஸ்வானும் வெறியாட்டம் ஆடியிருக்கின்றனர். இங்கிலாந்து அணி செட் செய்த 200 ரன்கள் டார்கெட்டை விக்கெட்டே இழக்காமல் எட்டிப்பிடித்து பல பழைய சாதனைகளையும் அடித்து நொறுக்கித் தூள் தூளாக்கியிருக்கின்றனர். தொடர்ந்து கிரிக்கெட் உலகை பிரமிக்க வைத்துக் கொண்டே இருக்கும் இந்தக் கூட்டணியைப் பற்றி இங்கே…7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுவதற்காக மொயீன் அலி தலைமையில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கிறது. முதல்…

“அழுத்தம் காரணமாக அப்படி நடக்கிறது” – ரோகித்தின் கள ஆக்ரோஷம் குறித்து சூர்யகுமார் | it happens because of pressure suryakumar yadav on rohit s expression on field

களத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் உணர்ச்சி வெளிப்பாடு ஏன் ஆக்ரோஷமாக இருக்கிறது என்பதற்கு இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் விளக்கம் கொடுத்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் ரோகித்தின் முகபாவனை வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அண்மைய நாட்களாக களத்தில் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளார். அது அண்மையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் அப்பட்டமாக வெளிப்பட்டு இருந்தது.…

இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த பாகிஸ்தான் ஓப்பனிங் பேட்ஸ்மென்கள்; 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கராச்சியில் நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து 199/5 என்று ரன் குவிக்க, தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் 110 நாட் அவுட், முகமது ரிஸ்வான் 88 நாட் அவுட் என்று 203 ரன்களுக்கு நோ-லாஸ் என்று 10 விக்கெட்டுகளில் வெற்றி பெற்று உலக சாதனை நன்றி

ஐபிஎல் 2023 சீசன் குறித்து கங்குலி முக்கிய அறிவிப்பு: சென்னையில் ‘தல’ தோனியின் தரிசனம்? | ipl 2023 venue bcci president sourav ganguly s important announcement

எதிர்வரும் 2023 ஐபிஎல் சீசன் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி முக்கிய அறிவிப்பை பகிர்ந்துள்ளார். அது ஐபிஎல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன அறிவிப்பு அது. கடந்த 2008 முதல் இந்தியாவில் இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஃப்ரான்சைஸ் முறையில் நடத்தப்படும் தொடர் இது. இப்போது மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதன் தொலைகாட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை…

முதல் டி20 போட்டியில் என்ன சொதப்பினோம்: ரோஹித் சர்மா ஒப்புதல்

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம், அதனால் 200 ரன்களுக்கும் மேல் எடுக்க முடிந்தது. எந்த இடத்தில் தவறாகிப் போனது என்பதைப் புரிந்து கொள்ள இந்த போட்டி எங்களுக்கு உதவியதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். நன்றி

1 370 371 372 373 374 443