`இது தமிழ்நாடு சார்!' – மிரண்டு போன வாசிம் அக்ரம்; நெகிழ்ந்த பாகிஸ்தான்; ஒரு வரலாற்று சம்பவம்
கிரிக்கெட்டும் இந்திய ரசிகர்களும் பிரித்தே பார்க்க முடியாத ஒன்று. இந்திய அணி மற்ற அணியோடு மோதும் போது இந்திய அணி வீரர்களும் அந்த எதிரணி வீரர்களுமே விளையாட்டில் பங்கேற்பார்கள். ஆனால், இந்தியா பாகிஸ்தானுடன் மோதும் போது மட்டுமே இந்திய வீரர்களுடன் இந்திய அரசியல்வாதிகளும் செலிப்ரிட்டிகளும் பாகிஸ்தான் வீரர்களுடன் பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் செலிப்ரிட்டிகளும் சேர்ந்து மோதிக்கொள்வர்.இந்தப் போக்கு மாறாத தொடர்கதையாக இருந்து வருகிறது. அவர்கள் மோதிக்கொள்ளட்டும். ஆனால், அதைச் சுற்றி பரப்பப்படும் ஒரு கட்டமைக்கப்பட்ட தேசியப்பற்றும் வெறுப்பரசியலுக்கும் இரு…









