Browsing: விளையாட்டு

“ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியின் ஜெர்சியை அணியப்போகிறேன்!” – ஜடேஜா நெகிழ்ச்சி | Ravindra Jadeja talks about his comeback to the Indian team

ரோஹித் தலைமையிலான இந்திய அணியில் கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ், கே.எஸ்.பாரத் (வி.கி.), இஷான் கிஷன் (வி.கி.), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது, ரவீந்திர ஜடேஜா, சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பங்குபெறுகின்றனர். ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாகக் கடந்த ஆண்டின் ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பையில் விளையாட முடியாமல்போனது. இந்நிலையில்…

WT20 WC 2023 | ஆஸி.க்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தோல்வி | indian women team lost in warm up match against australia wt20 wc

கேப் டவுன்: மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் வார்ம்-அப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, வெறும் 85 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி உள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. வரும் 10-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையில் இந்த தொடர் அங்கு நடைபெறுகிறது. இந்தியா…

பாகிஸ்தானின் 2 இந்து கிரிக்கெட் வீரர்களின் கதை.. ஒருவர் நாட்டை விட்டு வெளியேறினார்; மற்றொருவர்…

முதல் தர கிரிக்கெட்டில் அவர் 1000 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தார். இருப்பினும், டேனிஷ் கனேரியாவுக்கு சர்ச்சைகளுடன் நீண்ட தொடர்பு இருந்தது. அவர் 2004 மற்றும் 2010 க்கு இடையில் இங்கிலாந்து கவுண்டி அணிக்காகவும் விளையாடினார். ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டு காரணமாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. நன்றி

Border – Gavaskar Trophy: இந்தியாவில் ஆஸியும் ஆஸியில் இந்தியாவும் வெற்றிக்கொடி நாட்டிய தருணங்கள்!

“ரத்தம் தெறிக்காது, பலிகள் கேட்காது” – இருப்பினும் யுத்தத்திற்கு இணையான செறிவோடும், வென்றாக வேண்டுமென்ற வெறியோடும் சிலதொடர்கள் ஆடப்படும். ஆஷஸ் போல பார்டர் – கவாஸ்கர் கோப்பையும் அத்தகையதுதான். கடந்தாண்டுகளில் இத்தொடரில் நடந்தேறிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை தொடர்ச்சியாக நினைவுகூர உள்ளோம். சொந்த மண்ணில் வெற்றியைப் பதிவேற்றுவது மனதிற்கு நெருக்கமான விஷயமெனினும், அந்நிய மண்ணை ஆக்ரமிப்பதுதான் உண்மையான, உணர்வுப்பூர்வமான வெற்றி. அவ்வகையில் ஆஸ்திரேலியா, இந்தியா பரஸ்பரம் பதித்த மாபெரும் தடங்களின் மீள்பார்வை இது.இந்தியாவை ஆஸ்திரேலியா வீழ்த்திய தருணம்:90-களின் பிற்பகுதியிலும்…

இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணி என்ன செய்ய வேண்டும்? – அலசி ஆராயும் கிரேக் சேப்பல் | what should australia do to win test series in india exploring greg chappell

மெல்பர்ன்: ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா போன்ற முக்கிய வீரர்களின் காயங்களால் இந்திய கிரிக்கெட் அணி இம்முறை பாதிக்கப்படும் என்பதால், வரவிருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்ல முடியும் என்று அந்த அணியின் ஜாம்பவான் கிரேக் சேப்பல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 9-ம் தேதி…

‘இந்திய அணி பலவீனமாக உள்ளது… தொடரை ஆஸி. வெல்லும்’

இந்திய கிரிக்கெட் அணி பலவீனமாக இருப்பதாகவும், 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் என்றும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சாப்பல் கூறியுள்ளார். அவரது கருத்து இந்திய கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் வெளியாகும் சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற பத்திரிக்கைக்கு, கிரேக் சாப்பல் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது- இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரரான ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித்…

Sports Round Up: பாகிஸ்தான் செல்ல பிசிசிஐ-யின் மறுப்பு முதல் பிளேஆஃப்பில் தோற்ற இந்திய இணை வரை!

பாகிஸ்தானுக்குச் செல்ல மறுப்பு தெரிவித்த பிசிசிஐ: 2023 ஆம் ஆண்டிற்கான ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பஹ்ரைனில் நேற்று நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) நிர்வாகக் குழுக் கூட்டத்தில், பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா விரும்பவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஆசியக்கோப்பையை நடத்தும் நாடாக இருக்கும். ஆனால், பாகிஸ்தான் தவிர்த்து மற்றொரு நாட்டில் விளையாடுவதில் பிசிசிஐக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. பிசிசிஐ-…

இந்திய அணியில் இரு கோஷ்டிகள்: கோலி கேம்ப், ரோஹித் சர்மா கேம்ப்- ஆர்.ஸ்ரீதரின் அதிர்ச்சிகர தகவல் | There was a Rohit camp and a Virat camp. Ravi called them both and said…: How Shastri reacted

சமூக ஊடகங்களின் வரவினால் உலகில் நட்புகள் உருவாகவும் செய்கின்றன, பல ஆண்டுகால நட்புகளும் துயரத்திலும் முடிந்து விடுகின்றன. இது சாதாரண மனிதர்களுக்கே நிகழ்கிறது எனும்போது சூப்பர் ஸ்டார்களான ரோஹித் சர்மா, விராட் கோலிக்கும் இடையேயான் நட்பிலும் நிகழாதா? அப்படித்தான் நிகழ்ந்தது என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தன் “கோச்சிங் பியாண்ட்” என்ற புதியப் புத்தகத்தில் இந்திய அணியில் கோஷ்டி மோதல் பற்றிய அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். ஆனால் ரவி சாஸ்திரியினால் தான் அந்த கோஷ்டி…

பஞ்சாபை வென்று சவுராஷ்டிரா அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியை வென்று சவுராஷ்டிரா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில் முதல் தர கிரிக்கெட் போட்டியாக விளங்கும் ரஞ்சி கோப்பை தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது.  இதில் காலிறுதிப் போட்டிக்கு சவுராஷ்டிரா அணியும், பஞ்சாப் அணியும் தகுதி பெற்றன. முதல் இன்னிங்சை விளையாடிய சவுராஷ்டிரா அணி 87 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சுனில் படேல் 70 ரன்களும், பார்த் பட்…

‘‘கிரிக்கெட் சார்ந்த மற்றொரு பக்கத்தில் எனது அடுத்த பயணம்’’ – ‘கடைசி ஓவர் நாயகன்’ ஜோகிந்தர் சர்மா | 2007 T20 World Cup hero Joginder Sharma announces retirement from all forms of cricket

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் மிதவேகப் பந்து வீச்சாளரும் 2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரை வெற்றிகரமாக வீசியவருமான ஜோகிந்தர் சர்மா, அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். 39 வயதான ஜோகிந்தர் சர்மா இந்திய அணிக்காக 2004 முதல் 2007-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 4 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 4 டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். ஹரியாணாவுக்காக உள்ளூர் போட்டிகளிலும்…

1 307 308 309 310 311 444