தொடர்ந்து 4வது முறையாக தோல்வியை தழுவிய பெங்களூரு அணி
மகளிர் ஐபிஎல் தொடரில் ராயல் செலஞ்சர்ஸ் அணியை விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உபி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.மகளிர் ஐபிஎல் தொடர் இந்தியாவில் முதன் முறையாக நடைபெற்று வருகிறது. இன்று மும்பையில் நடைபெற்ற 8வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் உபி வாரியஸ் அணி மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் மந்தனா முதல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி கேப்டன் மந்தனா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.…









