Browsing: விளையாட்டு

கிரேட்டஸ்ட் 4-வது இன்னிங்ஸ் பேட்டிங்: மறக்கப்பட்ட கார்டன் கிரீனிட்ஜின் அதிரடி இரட்டைச் சதம்

1984-ம் ஆண்டு கிளைவ் லாய்ட் கேப்டன்சியில் வலுவான மே.இ.தீவுகள் இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. இதில் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 28 முதல் ஜூலை 3-ம் தேதி வரை நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒரு நாளுக்கும் குறைவான கடைசி நாள் இலக்கான 342 ரன்கள் இலக்கை 66 ஓவர்களில் விளாசி மே.இ.தீவுகள் அணி 344/1 என்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த அரிய அதிரடி வெற்றியைச் சாதித்துக் கொடுத்ததின் பின்னணியில்…

ஸ்ரேயஸ் ஐயர் இல்லாதது பாதிப்பா..? மனம் திறந்த ஹர்திக் பாண்டியா..

அவர் இல்லாதது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவேளை அவர் மீண்டு வர சில நாட்கள் தேவைப்பட்டால், நிச்சயம் அதற்கு மாற்றை நாம் சிந்திக்க வேண்டி இருக்கும் என தெரிவித்தார். நன்றி

NEP vs UAE | மரத்தில் ஏறி போட்டியை கண்டுகளித்த நேபாள கிரிக்கெட் ரசிகர்கள் | fans go craze to watch on sitting top of tree nepal versus uae odi match

கிர்திபூர்: நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி கிர்திபூர் பகுதியில் நடைபெற்றது. இந்தப் போட்டியை காண ஒரே நேரத்தில் பல்லாயிர கணக்கான ரசிகர்கள் மைதானத்துக்கு வந்திருந்தனர். மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி இருந்த காரணத்தால் போட்டியை காணும் ஆவலில் மரத்தின் உச்சியில் ஏறி போட்டியை சில ரசிகர்கள் பார்த்திருந்தனர். இந்தப் படங்கள் உலக அளவில் கவனம் பெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமீரக அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50…

டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நியமனம்!

நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.சமீபத்தில் போட்டிகள் தொடர்பான அட்டவணை வெளியானது. அதில், அனைத்து அணிகளின் கேப்டன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்லி அணியின் கேப்டன் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பந்த் அண்மையில் கார் விபத்தில் சிக்கினார். இதனால் டெல்லி அணியை வழிநடத்துவது யார் என்ற கேள்வி எழுந்தது.இந்த நிலையில், அந்த அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின்…

“தமிழ்நாட்டின் பெருமை” – ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த அஸ்வினை புகழ்ந்த அமைச்சர் உதயநிதி | Pride of Tamil Nadu minister Udhayanidhi Stalin praises Ashwin tops ICC rankings

சென்னை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பவுலிங் தரவரிசையில் முதலிடத்திற்கு மீண்டும் முன்னேறியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். “தமிழ்நாட்டின் பெருமை” என அஸ்வினை புகழ்ந்துள்ளார் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளில் மொத்தமாக 999 பந்துகளை வீசி 25 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் அஸ்வின். இதன்மூலம் ஐசிசி பவுலர்களின் தரவரிசையில் 869 ரேட்டிங் உடன் முதலிடம்…

மகளிர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு முதல் வெற்றி… 5 விக். வித்தியாசத்தில் உ.பி. வாரியர்சை வென்றது

இதுவரை 6 போட்டிகளில் பெஙகளூரு அணி விளையாடியுள்ள நிலையில் முதன் முறையாக இந்த போட்டியில்தான் வெற்றி பெற்றுள்ளது. நன்றி

ஐசிசி தரவரிசை பட்டியலில் அஸ்வின் மீண்டும் முதலிடம் | Ashwin tops the ICC rankings again

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 13-ம் தேதி அகமதாபாத்தில் முடிவடைந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் வீழ்த்தினார். 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான தொடரில் அஸ்வின் ஒட்டுமொத்தமாக 25 விக்கெட்களை வேட்டையாடி இருந்தார். இதன் வாயிலாக ஐசிசி டெஸ்ட் போட்டி பந்து…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஷ்ரேயாஸ் விலகல்…

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார். இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது ஸ்ரேயாஸ் விலகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இதில் இந்திய அணி 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது. கடைசி டெஸ்ட் போட்டி…

WPL | ஆட்டத்துக்குப் பிறகு எல்லிஸ் பெர்ரி செய்யும் தூய்மைப் பணி – பாராட்டும் நெட்டிசன்கள் | cricketer ellyse perry cleans dugout after wpl matches acknowledge her action

சென்னை: பொதுவாக விளையாட்டு வீரர்கள் அவர்களது அபாரமான கள செயல்பாடு காரணமாகவே ரசிகர்களால் போற்றப்படுவார்கள். தோனி துவங்கி மெஸ்ஸி வரை ரசிகர்கள் கொண்டாட காரணம் அவர்களது ஆட்டம்தான். அவர்களில் ஒருவர்தான் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி. களத்தில் இவரது செயல்பாடும் அபாரமாக இருக்கும். இருந்தும் நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் சீசனில் போட்டிகள் முடிந்த பிறகு தனது அணியின் டக்-அவுட்டை சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் அவர். அதனால் இப்போது ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.…

1 289 290 291 292 293 444