Browsing: விளையாட்டு

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சை தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ்…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்துள்ளது. இரு அணிகளும் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறாத நிலையில் முதல் வெற்றிக்காக இரு அணிகளும் தங்களது முழு திறமையை இன்று வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணியின் ஆடும் லெவனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இன்றைய போட்டியில் விளையாடும் டெல்லி அணி வீரர்கள் -…

IPL 2023 Round Up: டூ ப்ளஸ்ஸிஸ்க்கு விதிக்கப்பட்ட அபராதம் முதல் இன்ஸ்டா ஹீரோவான ரிங்கு சிங் வரை! |IPL 2023 : Daily RoundUp 11-04-2023

தோனியை முந்திய டூ ப்ளஸ்ஸிஸ் & மேக்ஸ்வெல்!பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி சிறப்பாக விளையாடியது. ஆனால் கடைசி ஐந்து ஓவர்களில், டூ ப்ளஸ்ஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் இணைந்து விஸ்வரூபம் எடுத்தனர். இவர்கள் இருவருமே மாறி மாறி, சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் அடித்து விளாசினர். அப்போது ஜியோ சினிமா ஆப்-ல் பார்வையாளர்களின் எண்ணிக்கை 1.8 கோடியாக உயர்ந்தது. நடப்பு…

உலக செஸ் ஆர்மகெடோன் ஆசியா ஓசியானியா போட்டியில் இந்தியாவின் குகேஷ் சாம்பியன்! | India s Gukesh Champion in World Chess Armageddon Asia and Oceania

பெர்லின்: உலக செஸ் ஆர்மகெடோன் ஆசியா ஓசியானியா பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், முன்னாள் உலக விரைவு செஸ் சாம்பியனான உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த நோடிர்பெக் அப்துசட்டோரோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதி போட்டியின் முதல் ஆட்டத்தில் நோடிர்பெக் அப்துசட்டோரோவ் 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் குகேஷை வீழ்த்தினார். இரட்டை எலிமினேஷன் போட்டி என்பதால் குகேஷுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது. இதில் குகேஷ் 1.5-0.5 என்ற புள்ளி…

கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோ அணி… ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணி கடைசிப் பந்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது. அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டூப்ளசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் களத்தில் இறங்கினர். 11.3 ஓவரில் அணி 96 ரன்களை எடுத்திருந்தபோது விராட் கோலி 61 ரன்னில் வெளியேறினார்.…

GTvsKKR: `ரோலக்ஸ் அவன் பேரு டில்லி!' – ஒரே போட்டியில் கவனம் ஈர்த்த ஐவர்!

ஒரே போட்டியில் ஒரு மூன்று நான்கு ஹைலைட்டான மொமன்ட்டுகளும் மூன்று நான்கு பட்டாசான பெர்ஃபார்மென்ஸ்களும் இருந்தால் எப்படியிருக்கும்? நேற்றைய போட்டி அப்படித்தான் இருந்தது.குஜராத்தும் கொல்கத்தாவும் மோதிய அந்தப் போட்டியில் ஒரு ஹைலைட்டான மொமன்ட்டை முறியடிக்கும் வகையில் இன்னொரு மொமன்ட் அதை முறியடிக்கும் வகையில் அதற்கு மேல் இன்னொன்று என நிகழ்ந்துகொண்டே இருந்தது. எல்லாவற்றுக்கும் சிகரம் போன்று கடைசியில் ரிங்கு சிங்கின் அந்த அசாத்தியமான ஆட்டமும் நிகழ்ந்திருந்தது.Sai Sudharsanஇந்தப் போட்டியில் குஜராத் அணிதான் முதலில் பேட்டிங் செய்திருந்தது. 20…

“என் 43 ஆண்டு கிரிக்கெட் கரியரில்…” – ரிங்கு சிங் அதிரடியை மனம் உருகி சிலாகித்த பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 13-வது லீக் போட்டியின் இறுதி ஓவரில் ஐந்து சிக்ஸர்களை பறக்கவிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றிபெற செய்தார் ரிங்கு சிங். அவரது ஆட்டம் குறித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ‘ஆஹா, ஓஹோ’ என புகழ்ந்து வரும் சூழலில், அந்த இன்னிங்ஸ் குறித்து மனம் உருகி பேசியுள்ளார் கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட். அதுவும் ஆட்டத்திற்கு பிறகு அணியின் கலந்தாலோசனை கூட்டத்தில் அவர் இதனை…

21 வயதில் சாம்பியன்… சர்வதேச பேட்மிண்டனில் மகுடம் சூடிய பிரியன்ஷூ

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் 21 வயதான இந்திய வீரர் பிரியன்ஷூ முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடர் பிரான்சில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத், டென்மார்க் வீரர் மேக்னஸ் ஜோஹன்னசென் உடன் மோதினார்.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரியன்ஷூ, 21-15 என முதல் செட்டை வென்றார். இதற்குப் பதிலடியாக, மேக்னஸ் 2-வது செட்டை 21-19 என வென்றார். வெற்றியை தீர்மானிக்கும்…

Rinku Singh: `6,4,6,6,6,6,6′ – நரம்புகளில் மின்னல் பாய்ச்சிய மாவீரன்! – யார் இந்த ரிங்கு சிங் |Story about kolkata knight riders player Rinku Singh

போட்டி முடிந்த பிறகு ரிங்கு சிங் பேசுகையில், ‘விக்கெட்டுகள் அதிகம் விழுந்திருந்தால் ஒரு முனையில் நின்று விக்கெட்டை காத்து கடைசி வரை பேட்டிங் ஆட நான் உதவ வேண்டும். அதேநேரத்தில் அதிரடியாக ஷாட்கள் ஆடும் வேலையை ஷர்துல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் எங்களின் திட்டமாக இருந்தது. அதனால்தான் நான் ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்து கொண்டிருந்தேன்’ என்றிருந்தார். அணியின் கேப்டன் நிதிஷ் ராணா ரிங்கு சிங் பற்றி பேசுகையில், ‘ரிங்கு சிங்கால் நினைத்தமாத்திரத்தில் சிக்சர்களை அடிக்க முடியும்.…

8 அணிகள், 32 போட்டிகள்: ஜூன் 12-ல் துவங்கும் டிஎன்பிஎல்!

சென்னை: நடப்பு தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் சீசன் வரும் ஜூன் 12-ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 28 போட்டிகள் லீக் போட்டிகளாகும். இந்த சீசனின் போட்டிகள் அனைத்தும் கோவை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளன. பிளே ஆப் சுற்று ஜூலை 7-ம் தேதியும். இறுதிப் போட்டி ஜூலை 12-ம் தேதியும் நடைபெறுகிறது. முதல் முறையாக…

கடைசி ஓவரில் 5 சிக்சர்!! குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா அணி

கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 29 ரன்கள் என்ற தேவை இருந்தபோது, அந்த அணியின் ரின்கு சிங் கடைசி 5 பந்தில் 5 சிக்சர்களை அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்துள்ளார். கொல்கத்தா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ரஷித்…

1 277 278 279 280 281 444