வீக் எண்ட் ஸ்பெஷல் மீன் பிரியாணி செய்யலாமா..? இதோ ரெசிபி..!
மீனை வைத்து உங்க வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு முறை இப்படி பிரியாணி செய்து கொடுங்க. அப்படியா அசந்து போயிருவாங்க. நன்றி
மீனை வைத்து உங்க வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு முறை இப்படி பிரியாணி செய்து கொடுங்க. அப்படியா அசந்து போயிருவாங்க. நன்றி
ஒரு அறிக்கையின்படி, ஆப்ரிகாட், ஆசிய பேரிக்காய், வெண்ணெய், வாழைப்பழம், கொய்யா, கிவி, மாம்பழம், தர்பூசணி, பப்பாளி, பேரீச்சம்பழம், பீச், பேரிக்காய், பேரிச்சம் பழம், பிளம்ஸ் போன்றவற்றையும் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது . ஏனெனில் இந்த பழங்கள் ஃப்ரிட்ஜில் வைத்தவுடன் அவற்றின் குணங்களை இழந்துவிடும். மாம்பழங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் குறைந்து ஊட்டச்சத்து மதிப்பும் குறைகிறது. நன்றி
ரம்ஜான் நோன்பு முடிவடைய உள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட ஆவலோடு காத்திருக்கின்றனர். இஸ்லாமியர்களின் நோன்பை முடிக்கும் விதமாக இஃப்தர் என்ற பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. நன்றி
ஷீர் குர்மா என்பது ஈத் பண்டிகை அன்று பிரத்யேகமாக தயாரிக்கப்படும் வெர்மிசெல்லி புட்டின் அல்லது பாயாசம் ரெசிபியாகும். ரமலான் அன்று சமைக்கப்படும் உணவுகளில் ஷீர் குர்மா கண்டிப்பாக இடம் பெறும். ‘ஷீர்’ என்பது பாலைக் குறிக்கும் மற்றும் ‘குர்மா’ என்பது பேரிச்சம்பழத்தின் மற்றொரு சொல். ஈத் ரெசிபியான ஷீர் குர்மா எப்படி செய்வது என இந்த தொகுப்பில் காணலாம்.தேவையான பொருட்கள் :பால் – 1 லிட்டர்.சேமியா அல்லது வெர்மிசெல்லி – 1 கப்.நெய் – 2 ஸ்பூன்.முந்திரி…
கோடை காலத்தில் உங்கள் குடலை எரிச்சலின்றி வைத்திருக்க விரும்பினால், உங்கள் தினசரி வழக்கத்தில் மோர் சேர்க்க வேண்டும். நன்றி
சங்கரன்கோவில், சங்கரநாராயணன் கோவில் அருகில் இருக்கும் விநாயகர் கோவில் தெருவில் தான் இருக்கிறது சிவகாசி நாடார் மெஸ். வெள்ளாட்டு மட்டன் பிரியாணி, மட்டன் நெய் சுக்கா, வஞ்சிரம் மீன், ஊழி மீன், இறால், கொடல் ரோஸ்ட், காடை, நல்லி, சிக்கன் என நான் வெஜ் பிரியர்கள் விரும்பி சாப்பிடும் அனைத்தம் சங்கரன்கோவிலில் இருக்கிற சிவகாசி நாடார் மெஸ்ல கிடைக்கும். மூன்று தலைமுறைகளாக இருக்கும் கடை தான் இந்த சிவகாசி நாடார் மெஸ்.1941 தன் தாத்தா தொடங்கிய கடையை…
*கொழ கொழ வெண்டைக்காயில் சூப்பரான பக்கோடா செய்யலாமா?வெண்டைக்காயை கழுவி நன்கு துடைத்து பொடியாக நறுக்கவும். இஞ்சி ,மிளகாய் ,கறிவேப்பிலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். கடலை மாவுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி ,மிளகாய் கறிவேப்பிலை உப்பு சிறிதளவு நீர் சேர்த்து பிசறி வைக்கவும் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்டைக்காய் கலவையை தூவினாற்போல் போட்டு பொரித்தெடுக்க மொறுமொறுவென்று சுவையில் வெண்டைக்காய் பக்கோடா தயார். வெங்காய சாம்பாருக்கு தோதான சைட் டிஷ் இது. *ஸ்டஃப்டு குடைமிளகாய் சாப்பிட போலாமா?!ஸ்டஃப்பிங்…
Trichy news | திருச்சிமாவட்டம் மணப்பாறை என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது முறுக்குதான். நன்றி
கோடைக்காலம் என்றாலே பலருக்கும், உடல் சூடு அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்படும். அப்படி உடல் சூடு அதிகரித்தால், பல பின் விளைவுகள் ஏற்படுவதையும் நாம் பாத்திருப்போம். அவ்வாறு ஏற்படும் உடல் சூட்டை தவிர்க்க சில உணவுகளை கடைபிடித்தல் மிகவும் அவசியம்.முழு விவரங்கள் தெரிந்துக்கொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில்…
ஃப்ரெஷ் ஆன கிரீன் ஜுஸ் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள், உங்கள் தினசரி உணவில் ஒரு கிளாஸ் கிரீன் ஜுஸை சேர்த்துக் கொள்ளலாம். நன்றி