Browsing: அரசியல்

சசிகலா அரசியலுக்கு வந்தால் பார்க்கலாம்: ஓபிஎஸ் பேட்டி

நெல்லை: சசிகலா அரசியலுக்கு வந்தால் பார்க்கலாம் என தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்குவேன் என சசிகலாவின் கருத்து குறித்த கேள்விக்கு நெல்லையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னினீர்செல்வம் பதிலளித்துள்ளார். ஆன்மிக பயணத்தை முடித்த பின் அரசியல் பயணத்தை தொடங்குவேன் என சசிகலா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. Source link

திமுகவின் தொடர் வெற்றிகள் எதிர்க் கட்சிகளின் கண்ணை உறுத்துகிறது: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: திமுகவின் தொடர் வெற்றிகள் எதிர்க் கட்சிகளின் கண்ணை உறுத்துகிறது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திமுக மேற்கொள்ளும் சின்னசின்ன விஷயங்களை கூட எதிர்த்தால் தான் அரசியல் வாழ்வு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். Source link

ராஜஸ்தானில் 3 நாள் நடக்கிறது காங்கிரஸ் சிந்தனை அமர்வு கூட்டம் இன்று தொடக்கம்

புதுடெல்லி: பல்வேறு மாநில தேர்தல் தோல்விகள், இந்தாண்டு இறுதியில் நடக்கும் குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் உட்பட பல்வேறு மாநில தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவை தேர்தல் ஆகியவை குறித்து காங்கிரஸ் தொடர் ஆலோசனையில் நடத்தி, கட்சியை பலப்படுத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, கட்சியின் அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு என்ற 3 நாள் கூட்டம் இன்று தொடங்குகிறது. நாடு…

சொல்லிட்டாங்க…

* அரசு நலத் திட்டங்களின் பயன்கள் அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன். – பிரதமர் நரேந்திர மோடி* பாஜ ஆட்சி அமைந்த பிறகு நாட்டின் பொது சொத்துகள் திட்டமிட்டு தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. – இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் சீனிவாஸ்* அண்மைக்காலமாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துரிமையை பறிப்பது பல்கலைக்கழகங்களின் பாணியாக மாறி வருகிறது. – பாமக நிறுவனர் ராமதாஸ்* நூல் விலையை குறைப்பது தொடர்பாக, ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து மாநில அரசு…

எடப்பாடி 69வது பிறந்தநாள் சேலத்தில் கொண்டாடினார்

சேலம்: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், செம்மலை, எம்.சி.சம்பத், கருப்பணன், மாதவரம் மூர்த்தி, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், முன்னாள் எம்பி பன்னீர்செல்வம், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல், பாமக எம்எல்ஏ அருள், அதிமுக எம்எல்ஏக்கள் சுந்தர்ராஜன், ராஜமுத்து,…

புதுச்சேரி ஜிப்மரில் இந்தியை திணிப்பதா? வேல்முருகன் கண்டனம்

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் உள்ள ஒன்றிய அரசு பணிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியை பயன்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து பதிவேடுகளும் இனி இந்தியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம். எனவே, ஜிப்மர் உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களில் இனிவரும் காலங்களில் அனைத்து பதிவேடுகளும் இந்தி மொழியில் மட்டும் தான் பராமரிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்பப்பெற வேண்டும். இந்தி திணிப்பின் வாயிலாக தமிழர்களை சீண்டாதீர்.…

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு கருத்தரங்கம் மதிமுக பங்கேற்காது: வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் வரும் 15ம் தேதி சென்னை தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடக்கஉள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்க நிகழ்ச்சியில் மதிமுக பங்கேற்காது என தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. Source link

சார் பதிவாளர் நியமனத்தில் இட ஒதுக்கீடு தடைகள் அகற்றப்பட்டதால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ் கேள்வி

சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: சார்பதிவாளர் நியமன இடஒதுக்கீடு தடை நீக்கப்பட்ட பின்னரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த அரசின் பதிவுத்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது. தீர்ப்பு வெளியாகி 70 நாட்களுக்கு மேலாகியும் அப்பட்டியலை வெளியிடாமல் பதிவுத்துறை தலைவர் தாமதித்து வருகிறார். பதிவுத்துறையில் கடந்த காலங்களில் செய்யப்பட்ட பணியாளர் நியமனங்களுக்கு முன்தேதியிட்டு இட ஒதுக்கீடு வழங்கி, அதனடிப்படையில் அனைத்து ஊழியர்களுக்கும் பணி மூப்புப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.…

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 28-6-2018 அன்று திமுக சார்பில் வெட்டுத் தீர்மானம் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஜி எஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, முதல்வர் ஒன்றிய நிதி அமைச்சருடனும், மற்ற…

புதுச்சேரி ஜிப்மரில் இந்தியை திணிப்பதா? வேல்முருகன் கண்டனம்

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் உள்ள ஒன்றிய அரசு பணிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியை பயன்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து பதிவேடுகளும் இனி இந்தியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம். எனவே, ஜிப்மர் உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களில் இனிவரும் காலங்களில் அனைத்து பதிவேடுகளும் இந்தி மொழியில் மட்டும் தான் பராமரிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்பப்பெற வேண்டும். இந்தி திணிப்பின் வாயிலாக தமிழர்களை சீண்டாதீர்.…

1 152 153 154 155 156 161