Browsing: அரசியல்

ரஜினிகாந்த் ஆசிர்வாதத்துடன் தான் பாஜவில் மீண்டும் இணைந்துள்ளேன்: அர்ஜூன மூர்த்தி பேட்டி

சென்னை: ரஜினிகாந்த் ஆசிர்வாதத்துடன் தான் பாஜவில் மீண்டும் இணைந்துள்ளேன் என்று அர்ஜூன மூர்த்தி கூறியுள்ளார். பாஜவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் அர்ஜூன மூர்த்தி. இவர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து அங்கு சென்றார். ரஜினிகாந்த் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார். ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி எனும் பெயரில் தனிக்கட்சி தொடங்கி அர்ஜூன மூர்த்தி நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சென்னை தி.நகரில் உள்ள பாஜ…

எங்களை அழைக்க தார்மீக உரிமை இல்லை சுய சிந்தனை இல்லாதவர்: ஓபிஎஸ் மீது கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி: ஓ.பன்னீர்செல்வம் சுய சிந்தனை இல்லாதவர் என வேப்பனஹள்ளி எம்எல்ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.பி.முனுசாமி எம்எல்ஏ அளித்த பேட்டி:ஓ.பன்னீர்செல்வம், உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எங்களை அழைத்திருக்கிறார். அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. காரணம் கடந்த 23ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு இருவரும் கையெழுத்திட்டு, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பினர். பொதுக்குழுவுக்கு முன்பாக மாவட்ட செயலாளர்கள், தலைமை செயலாளர்கள்…

பாஜகவுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளுடன் கூட்டணி இல்லை-திருப்பதியில் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் பேட்டி

திருப்பதி : பாரதிய ஜனதாவுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி இல்லை என திருப்பதியில் அதன் தேசிய செயலாளர் நாராயணன் கூறினார். திருப்பதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கு எதிரான ஆட்சியை நடத்தி வருகிறது. அரசியல் ஆதாயத்துக்காக என்ன வேண்டும் என்றெல்லாம் செய்யலாம் என்கிற எண்ணத்தில் ஆட்சி செய்து வருகிறது.  பாஜகவின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அதனால் தெலங்கானா மாநிலத்தில்…

பாமக தலைவர் அன்புமணி பேட்டி காவிரி உபரிநீர் திட்டத்திற்காக முதல்வரை மீண்டும் சந்திப்பேன்

தர்மபுரி:காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தக்கோரி,  பாமக தலைவர் அன்புமணி எம்பி 3 நாள் பிரசார நடைபயணத்தை கடந்த 19ம் தேதி  ஒகேனக்கல்லில் தொடங்கினார். கடைசி நாளான நேற்று, கம்பைநல்லூரில் இருந்து நடைபயணம் தொடங்கிய அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டில் இதுவரை 185 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. வடகிழக்கு பருவமழையும் பெய்யவுள்ளதால், 250 டிஎம்சி நீர் வரை வீணாக கடலுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க, நீர் மேலாண்மை…

எடப்பாடி ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பு அதிமுக மாஜி அமைச்சர் இல்ல விழாவில் ஓபிஎஸ், இபிஎஸ் படம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் இல்ல திருமண விழா பேனரில், ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் படம் இடம் பெற்றிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக எழுந்த பிரச்னையையடுத்து நடைபெற்ற பொதுக்குழுவில் தற்காலிக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தேர்வு செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இரு தரப்பினர் சார்பிலும் ஒருவரை ஒருவர் நீக்குவதாக அறிவித்தனர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் முன்னாள் அமைச்சர்கள்,…

ஒன்றிணைய எடப்பாடி மறுப்பு எதிரொலி ஓபிஎஸ், சசிகலா ரகசிய பேச்சு: தென்மாவட்ட நிர்வாகிகளை முழுமையாக இழுக்க அதிரடி திட்டம்; முன்னாள் அமைச்சர் ஒருவர் இடம் மாற தயாராகி வருவதால் பரபரப்பு

சென்னை: ஒன்றிணைய எடப்பாடி மறுப்பு தெரிவித்ததையடுத்து சசிகலாவுடன் ஓபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக, தென்மாவட்ட நிர்வாகிகளை முழுமையாக இழுக்க அதிரடி திட்டம்  வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் எடப்பாடி அணியில் இருந்து ஓபிஎஸ் பக்கம் தாவ தயாராகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பின் மூலமாக அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் கை ஓங்கியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த வெற்றியை அடுத்து மீண்டும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று எடப்பாடிக்கு ஓபிஎஸ் பகிரங்கமாக…

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ததாக இபிஎஸ் அனுப்பிய கடிதத்தை ஏற்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் எழுதிய கடிதத்தால் பரபரப்பு

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு இபிஎஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்தனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினர். அப்போது கட்சியை வழிநடத்தி செல்லும் வகையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் என்ற பதவி ரத்து செய்து…

ஒண்டி வீரனின் 251வது நினைவு தினத்தையொட்டி சிறப்பு தபால் தலை வெளியீடு: அண்ணாமலை வரவேற்பு

சென்னை: ஒண்டி வீரனின் 251-வது நினைவு தினத்தையொட்டி சிறப்பு தபால் தலை நேற்று வெளியீடு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பூலித்தேவனின் போர்ப்படைத் தளபதியாக, நெல்கட்டும்செவல் பகுதியில் மல்லுக்கட்டிய மாவீரன் ஒண்டி வீரன். ஒற்றையாய் ஆங்கிலேயரை சிதற அடித்த காரணத்தால் ஒண்டிவீரன் என்று புகழ் பெற்றவர். மன்னருக்கும் அவர் பின் வந்த மரபினருக்கும் வெற்றிகளை மட்டும் ஈட்டித் தந்த வீரத் திருமகனாக விளங்கிய அந்தப் பெருமகனுக்கு அஞ்சல்தலை வெளியிட்டு …

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ததாக இபிஎஸ் அனுப்பிய கடிதத்தை ஏற்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் எழுதிய கடிதத்தால் பரபரப்பு

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு இபிஎஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இதில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் உருவானது. எடப்பாடி தரப்பினர் கடந்த 11ம் தேதி கூட்டிய பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தான் வகித்து வந்த இணை…

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தனது நிலைப்பாட்டை 7 முறை மாற்றிக்கொண்டவர் ஓபிஎஸ்: முன்னாள் அமைச்சர் உதயகுமார் கடும் தாக்கு

திருமங்கலம்: ஜெயலலிதா மறைவுக்கு பின் தனது நிலைப்பாட்டை 7 முறை மாற்றிக் கொண்டவர் ஓபிஎஸ் என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் அறிக்கையில் கூறி இருப்பதாவது: எடப்பாடி பழனிசாமி அதிமுக வளர்ச்சிக்காகவும், கட்சி நன்மைக்காகவும் எடுத்த அனைத்து முயற்சிகளையும் நடத்த விடாமல் முட்டுக்கட்டை போட்டவர் ஓபிஎஸ். ஒத்துழையாமை இயக்கத்தின் தலைவராக அவர் செயல்பட்டு வருகிறார். பொதுக்குழுவை தடை செய்ய கோர்ட்டிற்கு சென்றது யார்? பின்னர் உச்சநீதிமன்றம் சென்று தடையை நீக்கி…

1 105 106 107 108 109 161