சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக அமலாக்கத் துறை நடவடிக்கை – News18 Tamil
பஞ்சாம் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி உறவினர் பூபேந்தர சிங் ஹனி சட்டவிரோதமாக மணல் அள்ளிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில், இந்த கைது சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபேந்திர சிங் ஹனி, சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் (ED) கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை ஹனியை காவலில் எடுத்த விசாரணை நிறுவனம் இன்று சிபிஐ…









