Browsing: செய்திகள்

சேலம் வழியாக வந்த 20 ரயில்கள் தாமதம்… உரிய நேரத்தில் பணிகள் முடிவடையாதால் பயணிகள் கடும் அவதி! | 20 trains coming through Salem are delayed, passengers suffer as work is not completed on time

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மேக்னசைட் ரயில்வே நிலையம் அருகே கருப்பூரில் ரயில்வே பாலம் சீரமைப்பு பணி நேற்று நடந்தது. இதனால், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 16 ரயில்கள் தாமதமாகும் என்று இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே ரயில்வே நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டமிடப்பட்ட நேரத்திற்குள் பாலப்பணிகள் முடிவு பெறாததால், சேலம் வழியாக செல்லும் 20 மேற்பட்ட ரயில்கள் 4 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை தாமதமானது.இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியதுடன், தண்ணீர் சாப்பாடு கிடைக்காமல்…

கணக்கு, ஆங்கில பாடங்களை எளிதாக கற்க புதிய செஸ் விளையாட்டைக் கண்டறிந்த தையல் கடைக்காரர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகணக்கு, ஆங்கில பாடங்களை எளிதாக கற்க புதிய செஸ் விளையாட்டைக் கண்டறிந்த தையல் கடைக்காரர்22 நிமிடங்களுக்கு முன்னர்தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் சிறுவர், சிறுமியர்கள் எளிதாக கணக்கு, ஆங்கில பாடத்தை கற்றுக் கொள்ளும் வகையில் புதிய வகையான செஸ் விளையாட்டை உருவாக்கி அதற்கு காப்புரிமை பெற்று இருக்கிறார் தையல் கடைக்காரர் முருகன்.பள்ளி மாணவர்கள் சதா மொபைல் மற்றும் டிவியில் மூழ்கி பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து அதற்கு மாற்றாக புதிய வடிவிலான…

Tamil News Live | இன்றைய (ஜனவரி 05) டாப் 10 செய்திகள் – News18 Tamil

இதர கட்டுப்பாடுகள் 1) மழலையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை. 2) அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. 3) பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால  நலன் மற்றும் தடுப்பூசி  செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.…

சென்னை வண்டலூர் பூங்காவில் சிங்கம் உயிரிழப்பு

சென்னை: சென்னை வண்டலூர் பூங்காவில் சிங்கம் உயிர்யிழந்தது. மலக்குடல் பாதிப்பால் கடுமையாக அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிங்கம் உயிரிழந்தது என தகவல் வெளியாகியுள்ளது. Source link

USB டைப்-C சார்ஜைப் பயன்படுத்த விரும்பும் பல நாடுகள்; காரணம் இதுதான்!| More Countries Want To Make USB Type C

ஆனால், இதில் பெரும் சிக்கலில் சிக்கயிருப்பது ஆப்பிள் நிறுவனம் தான். முந்தைய காலங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் மொபைல்களில் 30 பின் டாக் கனெக்டர் தான் வரும். அதன்பின்னர் அதைவிடவும் மேம்பட்ட வடிவமான லைட்னிங் கனெக்டரைப் பயன்படுத்தத் தொடங்கியது ஆப்பிள். யூஎஸ்பி- C கனெக்டர்களைப் போலவே, லைட்னிங் கனெக்டர்களும் பல்வேறு வசதிகளைத் தன்னுள்ளே பெற்றிருந்தது. ஸ்லிம்மாக இருப்பதும், வேகமாக மின்சாரத்தைக் கடத்தவும் அது பயன்பட்டது. ஆப்பிள் நிறுவனம் தற்போது தயாரிக்கும் லேப்டாப்களில் எல்லாம் யூஎஸ்பி- C கனெக்டரைத்தான்…

பெங்களூரு: தலைமுடி கொட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை – கடிதத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை

34 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images(இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (04/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு தலைமுடி கொட்டுவதால் தற்கொலை செய்துகொண்டதாக, போலீசார் தெரிவித்துள்ளதாக, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா கந்தேகவுடன பாளையா பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகள் காவ்யா ஸ்ரீ (வயது 22). இவர், மைசூருவில் ராகவேந்திரா நகரில் உள்ள தனியார்…

Tamil News Live |Tamil News Live

இன்றைய டாப் 10 செய்திகள் 1) மதுரையில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருந்த ‘மோடி பொங்கல்’ விழா ரத்து செய்யப்பட்டுவதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2) நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 3) ஸ்மார்ட் சிட்டி நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்து குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு  4) எந்த…

காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

காரைக்கால்: காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலாக்க உள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். Source link

கிரிப்டோ – நேற்று… இன்று… நாளை? | Crypto – Yesterday, Today and Tomorrow

கடந்த இரண்டு மாதங்களாகவே கிரிப்டோகரன்சிகளின் (Crypto currency) மதிப்பு வெகுவாக சரிந்தபடி இருக்கிறது. கிரிப்டோ மூலம் ஒரே இரவில் மில்லியன்கர்களாக ஆகிவிட்டோம் என சுயதம்பட்டம் அடித்த டிவிட்டர், இன்ஸ்டா, டிக்டாக் வீடியோக்கள் நின்று போனது மனிதகுலத்திற்கு கிடைத்த சிறிய லாபம் என்பது ஒரு புறம் இருந்தாலும், நவீன நிதித் தொழில்நுட்பமாக கொண்டாடப்படும் கிரிப்டோவின் சரிவு பற்றிய தெளிவான புரிதல் வேண்டும் என்பது இந்தக் கட்டுரையின் நோக்கம்.கிரிப்டோ இவ்ளோ இறங்கிருச்சா? நல்லா ரெப்ஃரெஷ் பண்ணி பாரு…நெருப்பு மேல் வைத்த…

மீண்டும் கொரோனா: தமிழ்நாடு நான்காவது அலையை நோக்கிச் செல்கிறதா?

இந்த முறை தொற்று அதிகரிப்பு இருப்பது போன்றதொரு தோற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படவில்லை என்றும் மருத்துவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். Source link

1 423 424 425 426 427 457