Browsing: செய்திகள்

ரயில் தீவைப்பு விவகாரம்: ஷாரூக் ஷைபி-க்கு பயங்கரவாத தொடர்பு?! – விசாரணைக்கு தயாராகும் என்.ஐ.ஏ | Train fire incident, is saifi has terror link?

ஷாரூக் ஷைப் தனது செல்போனில் கடைசியாக அழைத்த எண்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அவை அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஷாரூக் ஷைபி-க்கு பயங்கரவாத தொடர்பு இல்லை என கூறிவிட முடியாது என என்.ஐ.ஏ-வின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே ஷாரூக் ஷைபி-யின் பயங்கரவாத தொடர்பு குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. ஷாரூக் ஷைப்பிடம் விசாரணைதாக்குதலுக்கு கேரளா மாநிலத்தை தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேவிக்கு…

இலங்கை நீதிமன்ற ஆடை விதிமுறைகள்- முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் ஹபாயா அணிய முடியாத நிலை

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்இலங்கை நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்கள் ஹபாயா அணிந்து ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முஸ்லிம் சட்டத்தரணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.ஹபாயா என்பது உடல் முழுவதும் மறையும் வண்ணம் அணியப்படும் ஒரு நீண்ட அங்கி. நீதிமன்றில் சட்டத்தரணிகள் அணிய வேண்டிய ஆடை விதிமுறைகள் தொடர்பில் – உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் காரணமாக, இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று சட்டமாணி ராஸி முகம்மத் கூறுகின்றார். கடந்த மார்ச் 30ஆம் தேதி,…

குமரியில் சத்திரபதி சிவாஜி சிலை உடைப்பு; போராட்டத்தில் குதித்த இந்து அமைப்பினர்! | chhatrapati shivaji statue vandalised in kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே மேல்புறத்தை அடுத்த வட்டவிளையில் தோட்டத்துமடம் நவநீதகிருஷ்ணன் கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் அருகே தெப்ப குளம் இருக்கிறது. இந்தக் குளத்தின் அருகாமையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சத்ரபதி சிவாஜியின் 9 அடி உயர சிலை ஒன்று அமைக்கப்பட்டது. சத்ரபதி சிவாஜி பிறந்த தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், ராம நவமி, விஜயதசமி ஆகிய தினங்களில் சத்திரபதி சிவாஜி சிலைக்கு இந்து அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.…

ஆஸ்கர் தம்பதி பொம்மன் – பெள்ளியுடன் பிரதமர் மோடி சந்திப்பு – ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ யானைகளை பார்வையிட்டார்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “பொம்மன் – பெள்ளியுடன் பிரதமர் மோடி சந்திப்பு”, கால அளவு 1,5801:58காணொளிக் குறிப்பு, தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன் – பெள்ளியுடன் பிரதமர் மோடி சந்திப்புபொம்மன் – பெள்ளியுடன் பிரதமர் மோடி சந்திப்பு25 நிமிடங்களுக்கு முன்னர்நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன் – பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி சந்தித்தார். நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்று யானைகளை பார்வையிட்டார். யானைகளுக்கு தடவிக்கொடுத்த பிரதமர் மோதி,…

Ajinkya Rahane: உள்ளுக்குள் தகதகத்த நெருப்பு; தோனி கொடுத்த நம்பிக்கை; சீறிப்பாய்ந்த ரஹானே! | IPL 2023 : Analysis about Rahane’s Comeback innings against mumbai indians

இந்த ஆண்டு மினி ஏலத்தில் 50 லட்சம் என அடிப்படைத் தொகை கொடுத்து ரஹானே வாங்கப்பட்ட போது உயராத புருவங்களில்லை, எழாத இளக்காரப் பேச்சுக்களில்லை, சிஎஸ்கே ரசிகர்களிடம்கூட இந்த முடிவுக்கு பெரிய ஆதரவில்லை; இதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. 2019 வரை ஒரளவு சிறப்பாகவே ஐபிஎல்லில் ஆடிவந்த ரஹானேவிற்கு 2020-க்குப் பிந்தைய ஐபிஎல் பயணம் சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கவில்லை. குறைந்த போட்டிகளில் வாய்ப்பு, அதில் சொற்ப ரன்களின் சேர்ப்பு என மோசமாகவே அத்தனையும் நடந்தேறியது. கடந்த மூன்று…

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணியை வீழ்த்தி சென்னை வெற்றி – ‘சிங்கத்தின் குகைக்குள்’ நுழைந்து சுழற்றி அடித்த சுழல்

பட மூலாதாரம், BCCI/IPL8 ஏப்ரல் 2023, 16:10 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்ஐபிஎல் தொடரின் பாரம்பர்யத்தில் பரம வைரிகளாகப் பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குமான போட்டி என்றாலே ரசிகர்களுக்கு ஒருவித கொண்டாட்டம்தான். அந்தக் கொண்டாட்டத்திற்குக் கூடுதல் சுவை சேர்க்கும் விதமாக இன்றைய போட்டியில், மும்பையை வீழ்த்தி சென்னை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தோனிக்கு வான்கெடா மைதானம்…

போர் விமானத்தில் பயணித்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சுகோய் போர் விமானத்தில் பயணம் செய்தார்.இரண்டு நாள் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அசாம் சென்றுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், தெஸ்பூர் விமானப்படைத் தளத்தைப் பார்வையிட்டார். அப்போது, சுகோய் 30 எம்.கே.ஐ. ரக போர் விமானத்தில் அவர் தீரத்துடன் பயணம் மேற்கொண்டார்.Also Read : பிரதமர் மோடியை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…முன்னாள் குடியரசுத் தலைவர்கள் அப்துல்கலாம், பிரதீபா பாட்டீல், ராம்நாத் கோவிந்திற்கு பிறகு திரவுபதி முர்மு போர்…

“ஊழலற்ற இந்தியா… பிரதமர் மோடிக்கு நன்றி” – பாஜக-வில் இணைந்த ராஜாஜியின் கொள்ளுப் பேரன்!| CR Kesavan, Great Grandson Of C Rajagopalachari, Joins BJP

அதில்,”காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து பல பதவிகளை  வழங்கியதற்குச் சோனியா காந்திம், ராகுல் காந்திக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கான அடையாளங்கள் தற்போது இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதனால் தான் பாரத் ஜோடோ  யாத்திரையில் பங்கேற்கவில்லை. வேறு ஒரு வழித்தடத்தில்  நாட்டுக்குச் சேவையாற்ற, நல்ல நம்பிக்கையில் முயற்சி செய்ய விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.சி.ஆர்.கேசவன்இந்த நிலையில், ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவன் மத்திய அமைச்சர் வி.கே.சிங், பா.ஜ.க தலைமை செய்தி தொடர்பாளர் அனில் பலுனி முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இன்று பிரதமர் மோடி சென்னை…

புனித வாரம் – ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஈஸ்டர் கொண்டாட்டங்களின் போது, இயேசு உயிர்த்தெழுந்ததாக நிலவும் நம்பிக்கையுடன் முட்டையும், முயலும் முக்கிய சின்னங்களாக பார்க்கப்படுகின்றன.முட்டையும், முயலும் மறுபிறப்பின் சின்னங்களாக சில நாடுகளில் பார்க்கப்படுவதற்கும், இயேசு உயிர்தெழுதல் குறித்த நம்பிக்கைக்கும் இடையே தொடர்பு என்ன?ஈஸ்டரும், நம்பிக்கைகளும்இயேசு உயிர்த்தெழுதல் நம்பிக்கையுடன் தொடர்புடைய எந்த தலைப்பை எடுத்தாலும் அவை பல நேரங்களில் சர்ச்சைக்குரியதாக மாறுகின்றன. மேலும் மத நம்பிக்கை கொண்டவர்கள் மத்தியில் இது தொடர்பாக பல கோட்பாடுகள் புழக்கத்தில் உள்ளன.அவற்றுள் பல நூற்றாண்டுகளாகப் பரப்பப்படும்…

“எங்களுக்காக வாக்குக் கேட்கும் திமுக-வுக்கு எதிராக எப்படிப் பேசுவது?” – கேட்கிறார் ரூபி மனோகரன்| How to speak against DMK who is asking for votes for congress, asks Ruby manokaran

சட்டப்பேரவையில் சத்தமே காட்டாமல் ஆளுங்கட்சி சொல்லும் அனைத்துக்கும் தலையை ஆட்டிக்கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் என்ற பேச்சு பரவலாக எழுந்திருக்கிறது. ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க அரசின் நடவடிக்கைக்கு எதிராகத் தமிழ்நாட்டில் பெரியளவில் போராட்டங்கள் நடக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. இவற்றோடு, காங்கிரஸ் கட்சித் தலைமைக்கான போட்டி, கே.எஸ்.அழகிரி உடனான மோதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்….கே.எஸ்.அழகிரி“ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைக்குத் தமிழ்நாட்டில் பெரியளவில் எந்தப்…

1 363 364 365 366 367 530